THAZHAI KANI
அமைச்சர்
"உன் இரும்பு கோட்டையிலே
இருப்பிடம் எனக்களித்தாய்"
"அழும் பிள்ளை எனை
ஆதரவாய்
அள்ளி அணைத்தாய்"
"உற்றதுணைக்கு
உறவுகள் தந்தாய்
உறுதுணையாய் நீ நின்றாய்"
"சோகங்களும்
என் சுகங்களும்
சொன்னேன் உன்னிடத்தில்
முகம் அறியாதவரும்
முன்பின் தெரியாதவரும்
முன்வந்து சொன்னனர்
உன் பின் நாங்கள் இருக்கோம் என"
"இது போதும் எனக்கு
இப்பிறவியில் வென்றிட்ட உணர்வு"
"உன்னில் உருவாகிய
நன்வழி அதனில்
நான் செல்கையிலே
நாளும் உணர்ந்தேன்
நன்றாக"
"நிதம்
உன்னை நீங்காதிருப்பின்
நித்திரையிலும் நிம்மதி
அடைவேன்"
"உன் கருவில்
உதித்த கதைகளின்
காதலி நான்"
"என் கவிதைக்கும்
இடமளித்தாயே
உன் கருவறையில்
கைமாறாய் என் செய்வேனோ?"
"ஏதும் இல்லை
என்னிடம்
உன்னிடம் அளிப்பதற்கு
என் உயிரும்
உன்னுடையது தான்
உடைந்த கண்ணாடி
என்னை
நீ
உருபெறச் செய்ததனால்"
"சஞ்சலம் நிறைந்த
மனமது
சாந்தி அடைந்தது
சசி முரளியிடம்
நான் சரணடைந்ததில்"
"பிரியாத வரம் வேண்டும்
பிரியங்கா முரளியுடன்"
"நன்றி தவிர
நவின்றிட ஏதும் இல்லை என் நாவில்
நயனங்களில் வலியும் நீரோடு
தினம் சொல்கிறேன்
நன்றி"
இருப்பிடம் எனக்களித்தாய்"
"அழும் பிள்ளை எனை
ஆதரவாய்
அள்ளி அணைத்தாய்"
"உற்றதுணைக்கு
உறவுகள் தந்தாய்
உறுதுணையாய் நீ நின்றாய்"
"சோகங்களும்
என் சுகங்களும்
சொன்னேன் உன்னிடத்தில்
முகம் அறியாதவரும்
முன்பின் தெரியாதவரும்
முன்வந்து சொன்னனர்
உன் பின் நாங்கள் இருக்கோம் என"
"இது போதும் எனக்கு
இப்பிறவியில் வென்றிட்ட உணர்வு"
"உன்னில் உருவாகிய
நன்வழி அதனில்
நான் செல்கையிலே
நாளும் உணர்ந்தேன்
நன்றாக"
"நிதம்
உன்னை நீங்காதிருப்பின்
நித்திரையிலும் நிம்மதி
அடைவேன்"
"உன் கருவில்
உதித்த கதைகளின்
காதலி நான்"
"என் கவிதைக்கும்
இடமளித்தாயே
உன் கருவறையில்
கைமாறாய் என் செய்வேனோ?"
"ஏதும் இல்லை
என்னிடம்
உன்னிடம் அளிப்பதற்கு
என் உயிரும்
உன்னுடையது தான்
உடைந்த கண்ணாடி
என்னை
நீ
உருபெறச் செய்ததனால்"
"சஞ்சலம் நிறைந்த
மனமது
சாந்தி அடைந்தது
சசி முரளியிடம்
நான் சரணடைந்ததில்"
"பிரியாத வரம் வேண்டும்
பிரியங்கா முரளியுடன்"
"நன்றி தவிர
நவின்றிட ஏதும் இல்லை என் நாவில்
நயனங்களில் வலியும் நீரோடு
தினம் சொல்கிறேன்
நன்றி"
Last edited: