• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Smile of Cow

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒரு நாள் பசுவதை செய்யும்
இடத்தில் ஒருவன் கோமாதாவை
ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன்
கோமாதா அவனைப் பார்த்து சிரித்தது.
அதைப் பார்த்து அவன் கேட்டான்
நான் உன்னை ஸம்ஹாரம்
செய்ய வந்துள்ளேன்
அது தெரிந்தும் கூட நீ எதற்காக
சிரிக்கின்றாய்? என்று கேட்டான்.

அப்பொழுது கோமாதா சொன்னது
நான் எப்பொழுதும் மாமிசத்தை
உண்டதில்லை, ஆனாலும் என்
மரணம் மிகவும் கோரமாக
இருக்கப் போகிறது
எந்த தப்பும் செய்யாமல்,
யாருக்கும் எத்தகைய ஆபத்தையும்
விளைவிக்காத என்னை
நீ கொன்று என் மாமிசத்தை
சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு
கோரமாக இருக்குமோ என்று
நினைத்து நான் சிரித்தேன்

பால் கொடுத்து உங்களை
வளர்த்தேன்.
உங்கள் பிள்ளைளுக்கு பால்
கொடுக்கிறேன்.
ஆனால் நான் சாப்பிடுவது
புல்லை மட்டுமே.
பாலிலிருந்து வெண்ணை
எடுத்தீர்கள்.
வெண்ணையினால் நெய்யை
செய்தீர்கள்.
என்னுடைய சாணத்தினால்
வறட்டி செய்து சமையலுக்கு
உபயோகித்தீர்கள்.
அதே போல் என்னுடைய
சாணத்தினால் எருவினை
தயார் செய்து விவசாயத்திற்கு
பயன்படுத்தினீர்கள்.
அந்த பணத்தினால் இன்பமான
வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.
ஆனால் எனக்கு மட்டும்
அழுகிப் போன காய்கறிகளையும்
காய்ந்து போன புல்லையும்
தந்தீர்கள்.

என்னுடைய சாணத்தினால்
கோபர் கேஸ் தயார் செய்து
கொண்டு உங்கள் வீட்டை
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
கொண்டு வந்தீர்கள்.
ஆனால் என்னை கசாப்புக்காரன்
போல் கொல்ல வந்திருக்கிறாய்..

என்னுடைய பாலிலிருந்து
கிடைத்த சக்தியினால்தான்
என்னைக் கொல்ல உன்னால்
ஆயுதத்தைத் தூக்க முடிந்தது.
அந்த ஆயுதத்தை தூக்கும்
சக்தி உனக்கு கிடைத்தது
என்னால்தான்.

என் மூலம் நிறைய சம்பாதித்து
வீட்டை கட்டிக் கொண்டாய்.
ஆனால் என்னை மட்டும் ஒரு
குடிசையில் வைத்தாய்.
உன்னை பெற்ற தாயை விட
மேலாக உனக்கு அண்டையாக
இருந்தேன்.

ஸ்ரீ கிருஷ்ண பகவானிற்கு
ப்ரீதியானவள் நான்.
எனக்கு இவ்வளவு பெரிய
தண்டனை கொடுக்கும் உன்
கதி என்னவாகும்?
உன் வருங்காலத்தைக் குறித்து
நினைத்து நான் சிரித்தேன்
என்று பசு சொன்னது.

(ஆகையால் உங்களால் முடிந்த
அளவு பசுக்களைக் காப்பாற்றி
கோமாதாவின் அருளால் நாம்
மட்டும் அல்லாது எல்லோரும்
சௌக்யமாக இருக்க நாமும்
பாடுபடுவோம்)

வாழ்க அனைத்து உயிரினங்களும்
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஒரு நாள் பசுவதை செய்யும்
இடத்தில் ஒருவன் கோமாதாவை
ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன்
கோமாதா அவனைப் பார்த்து சிரித்தது.
அதைப் பார்த்து அவன் கேட்டான்
நான் உன்னை ஸம்ஹாரம்
செய்ய வந்துள்ளேன்
அது தெரிந்தும் கூட நீ எதற்காக
சிரிக்கின்றாய்? என்று கேட்டான்.

அப்பொழுது கோமாதா சொன்னது
நான் எப்பொழுதும் மாமிசத்தை
உண்டதில்லை, ஆனாலும் என்
மரணம் மிகவும் கோரமாக
இருக்கப் போகிறது
எந்த தப்பும் செய்யாமல்,
யாருக்கும் எத்தகைய ஆபத்தையும்
விளைவிக்காத என்னை
நீ கொன்று என் மாமிசத்தை
சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு
கோரமாக இருக்குமோ என்று
நினைத்து நான் சிரித்தேன்

பால் கொடுத்து உங்களை
வளர்த்தேன்.
உங்கள் பிள்ளைளுக்கு பால்
கொடுக்கிறேன்.
ஆனால் நான் சாப்பிடுவது
புல்லை மட்டுமே.
பாலிலிருந்து வெண்ணை
எடுத்தீர்கள்.
வெண்ணையினால் நெய்யை
செய்தீர்கள்.
என்னுடைய சாணத்தினால்
வறட்டி செய்து சமையலுக்கு
உபயோகித்தீர்கள்.
அதே போல் என்னுடைய
சாணத்தினால் எருவினை
தயார் செய்து விவசாயத்திற்கு
பயன்படுத்தினீர்கள்.
அந்த பணத்தினால் இன்பமான
வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.
ஆனால் எனக்கு மட்டும்
அழுகிப் போன காய்கறிகளையும்
காய்ந்து போன புல்லையும்
தந்தீர்கள்.

என்னுடைய சாணத்தினால்
கோபர் கேஸ் தயார் செய்து
கொண்டு உங்கள் வீட்டை
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
கொண்டு வந்தீர்கள்.
ஆனால் என்னை கசாப்புக்காரன்
போல் கொல்ல வந்திருக்கிறாய்..

என்னுடைய பாலிலிருந்து
கிடைத்த சக்தியினால்தான்
என்னைக் கொல்ல உன்னால்
ஆயுதத்தைத் தூக்க முடிந்தது.
அந்த ஆயுதத்தை தூக்கும்
சக்தி உனக்கு கிடைத்தது
என்னால்தான்.

என் மூலம் நிறைய சம்பாதித்து
வீட்டை கட்டிக் கொண்டாய்.
ஆனால் என்னை மட்டும் ஒரு
குடிசையில் வைத்தாய்.
உன்னை பெற்ற தாயை விட
மேலாக உனக்கு அண்டையாக
இருந்தேன்.

ஸ்ரீ கிருஷ்ண பகவானிற்கு
ப்ரீதியானவள் நான்.
எனக்கு இவ்வளவு பெரிய
தண்டனை கொடுக்கும் உன்
கதி என்னவாகும்?
உன் வருங்காலத்தைக் குறித்து
நினைத்து நான் சிரித்தேன்
என்று பசு சொன்னது.

(ஆகையால் உங்களால் முடிந்த
அளவு பசுக்களைக் காப்பாற்றி
கோமாதாவின் அருளால் நாம்
மட்டும் அல்லாது எல்லோரும்
சௌக்யமாக இருக்க நாமும்
பாடுபடுவோம்)

வாழ்க அனைத்து உயிரினங்களும்
?????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top