sweetsugi123
மண்டலாதிபதி
ஹாய் பிரண்ட்ஸ்,
வணக்கம், இது என்னோட முதல் முயற்சி. சைலண்ட் வாசகியா இருந்த என்னை கதை எழுத தூண்டியது சஷி மேமோட VNE ஸ்டோரி தான். அவங்க எழுத்து, கல்கி நாவெல்ஸ்க்கு அப்புறம் ரியல் timela நடக்கற மாதிரி எனக்கு ஒரு பீல் கொடுத்தது.
ஒரு ஜாலியான லவ் ஸ்டோரி தான் கதையோட கரு.
கதையின் நாயகி - பால திரிபுர சுந்தரி (ரொம்ப தைரியமான பொண்ணு, அன்பானவள், அழகானவள் & அடங்காதவள்)
கதையின் நாயகன் - ஆரன் வில்லியம் ( வேகமானவன், திமிரானவன் & அழுத்தமானவன்)
கதையின் பெயர் - ஒரு அடங்காப்பிடாரி மேல ஆசைப்பட்டேன்
டெய்லி அப்டேட் கொடுக்க ட்ரை பண்ணறேன் பிரெண்ட்ஸ். இன்று முதல் இந்த அடங்காதவள் உங்களை சந்திக்க வருகிறாள்.
மிக்க நன்றி சஷி மேம் , என் எழுத்து ஆர்வத்திற்கு பாதை அமைத்து தந்ததற்கு.
வணக்கம், இது என்னோட முதல் முயற்சி. சைலண்ட் வாசகியா இருந்த என்னை கதை எழுத தூண்டியது சஷி மேமோட VNE ஸ்டோரி தான். அவங்க எழுத்து, கல்கி நாவெல்ஸ்க்கு அப்புறம் ரியல் timela நடக்கற மாதிரி எனக்கு ஒரு பீல் கொடுத்தது.
ஒரு ஜாலியான லவ் ஸ்டோரி தான் கதையோட கரு.
கதையின் நாயகி - பால திரிபுர சுந்தரி (ரொம்ப தைரியமான பொண்ணு, அன்பானவள், அழகானவள் & அடங்காதவள்)
கதையின் நாயகன் - ஆரன் வில்லியம் ( வேகமானவன், திமிரானவன் & அழுத்தமானவன்)
கதையின் பெயர் - ஒரு அடங்காப்பிடாரி மேல ஆசைப்பட்டேன்
டெய்லி அப்டேட் கொடுக்க ட்ரை பண்ணறேன் பிரெண்ட்ஸ். இன்று முதல் இந்த அடங்காதவள் உங்களை சந்திக்க வருகிறாள்.
மிக்க நன்றி சஷி மேம் , என் எழுத்து ஆர்வத்திற்கு பாதை அமைத்து தந்ததற்கு.