sweetsugi123
மண்டலாதிபதி
Thank you so much for your kind words, valuable feedback and lovely support Friend.......Nice ud. The characterisation of Bala is superb.
Thank you so much for your kind words, valuable feedback and lovely support Friend.......Nice ud. The characterisation of Bala is superb.
Next episode is posted... waiting for your feedback dear friend............Nice story..... expecting the next episode?
Thank you for your feedback and support Friend.......Nice epi..siva supera plan poduran.?
Actually ஒரு பொண்ணு கிட்ட hero தப்பா behave பண்ணுனா correct or தப்பில்லைசற்றுதூரம் சென்று, பாலா வேகமெடுக்கவும், AV அவள் இடையைச்சுற்றி தன் வலது கையைப்போட்டு, இடது கையை தோளில் போட்டு இறுக்கிக்கொண்டான்....அவன் மூச்சுக்காற்று அவள் பின்கழுத்தில் பட அவஸ்தையாக நெளிந்தாள்....
"ஏய், வண்டியை கொஞ்சம் பார்த்து ஓட்டு சுந்தரி, ஜெர்க் ஆகற மாதிரி இருக்கு " என்றான் கள்ளச்சிரிப்புடன்....
அவள் பேசாமல் வண்டி ஓட்டவும், அவளது இடுப்பை கிள்ளி வைத்தான்.......அவள் துள்ளி வண்டியை ஓரமாக நிறுத்தி " நீ முதல்ல, வண்டிய விட்டு இறங்குடா குரங்கு.......இங்க இருந்து பஸ் புடிச்சு வந்துக்கோ இல்ல எப்படியோ போ" என்றாள் கடுங்கோபத்துடன்......
உங்கள் கருத்துக்கு நன்றி தோழி...எந்த ஒரு பெண்ணுமே தனக்கு பிடித்த ஆணிற்கு மட்டுமே இந்த மாதிரி செயல்களுக்கு இடம் கொடுப்பாள்...லவ் சொல்லாவிட்டாலும், யாரையுமே தனது வண்டியில் ஏற்றாத பாலா வலிய சென்று அவனை தன் வண்டியில் வருமாறு சீண்டுயது எதனால் ..... யாரிடமும் கொடுக்காத தன் உயிர் போன்ற வண்டியை அவனிடம் கொடுத்தது எதனால் ............தவறாக பேசினான் என டிராபிக் போலீஸின் மீது கையை வைத்த அவளால் இவன் செய்த செயலுக்கு கோபப்படுவது போல நடிக்கத்தான் முடிந்ததே எதனால்....எதையுமே பியாவிடம் மறைக்காத பாலா ஏன் தங்கள் இருவருக்கும் இடையில் நடந்ததை மறைத்தாள்..........சொன்னால் தான் காதலா....சொல்லாமலும் காதலை உணர முடியும் தோழி.....Actually ஒரு பொண்ணு கிட்ட hero தப்பா behave பண்ணுனா correct or தப்பில்லை
but இதையே வேற யார் செய்தா மட்டும் தப்பு ...
இங்க heroine அவனை இப்போ வரை love பண்ணலை .....
அப்படியே லவ் பண்ணினாலும் அவனுக்கு தெரியாது
அப்படி இருக்கும் situationa-la இது misbehavior தானே ....
it is abusing, or sexually abusing ....
actually இதை ஒரு டீனேஜ் பையன் படிச்சா
தன்னையும் ஒரு ஹீரோவா கற்பனை பண்ணிக்கிட்டு
இதை போல் செய்தால் சரியா தப்பா ....
actually நான் உங்க ஸ்டோரிய குறை சொல்லலை
இப்போ முக்காவாசி stories இப்படி தான் இருக்கு (lot of support from online readers too... அவங்க அந்த இடத்தில இருந்தால் சரி என்று தோணுமா ??)
ஹீரோ எது செய்தாலும் ஓகே சரி
but இதை வில்லன் பண்ணி இருந்தால்
hero எங்க இருந்தாவது ஓடி வந்து அடி வெளுத்து இருப்பாரு ...
if it is villain heroine will feel very nervous and sad or
avan maanaththai vaangi
adi veluthu vaangi irrupaanga
avan seitha thappai avanai unara vaithu irruppaanga
Thank you Friend......Nice