sweetsugi123
மண்டலாதிபதி
ஹைய் என் இனிய தோழமைகளே,
இந்த எபிஸோட் எழுதும் பொழுது ட்ராவல் பத்தி நிறைய படிக்க வேண்டி இருந்தது.....படித்த பின்பு, எனக்கும் ஒரு லாங் ட்ரிப் போக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.....என் ஹப்பி கிட்ட அதற்காக பிளான் செய்யவும் சொல்லிவிட்டேன்..............
Hope you will also feel the same after reading this episode.......
“The world is a book and those who do not travel read only one page.” -Agustine of Hippo
என் முந்தைய எபிஸோடுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்,
சுகி...
அத்தியாயம் 12
View attachment 756
காலை 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தவள், மடமடவென ரெடி ஆகி டைம் பார்க்கும் போது மணி 4.20.
சிவா ரூமிற்கு சென்று அவனை எழுப்பி விட்டு, லக்கேஜ் உடன் கீழே வந்தாள்....
ராது நேரமே எழுந்து, ட்ராவல் செய்தபடி சாப்பிட ஏதுவாக பிரட் ரோல், ஸ்டப்டு சப்பாத்தி, மோமோ, சாண்ட்விச், ஜூஸ் மற்றும் சில ஸ்நாக்ஸ் செய்து நீட்டாக பேக் பண்ணியிருந்தார்.
இவள் கீழே வந்ததும், காபியை இரு கோப்பைகளில் ஊற்றி எடுத்து வந்தார்... அதே நேரம் சிவாவும் வர, இருவரும் காபி குடித்துக் கொண்டிருக்கும் போதே, AV பாலாவை அழைத்திருந்தான்....
"குட் மார்னிங் சுந்தரி, நான் லீ மெரிடியன் ஹோட்டல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன் காரவனோட.....நீ ரெடி ஆகிட்டயா...ஐ வில் பீ தேர் இன் 10 மினிட்ஸ்"
"குட் மார்னிங் பாஸ்... ஐயம் வைட்டிங்" என்றாள் கெத்தாக ....
மத்திம சைஸ் பாக்பேக்கும், ஒரு கேமரா பாக் & ஸ்நாக்ஸ் பாக் மட்டுமே அவளது லக்கேஜ்.....அவள் கிளம்பும் போது அனைவரும் எழுந்து வந்து வழியனுப்பினர்.....
AV தனது ராயல் ப்ளூ மஜராட்டி குவாட்ரோபோர்ட் காரில் வந்திறங்கினான்... அவளது லக்கேஜை பின்னால் டிக்கியில் போட்டுவிட்டு....அவர்களிடம் விடைபெற முன்னால் வந்தான்... "ஆரா, நீ இருக்கற தைரியத்துலதான் அவளை அனுப்பறேன்... தனியாக எங்கயும் விடாதே... பத்திரமா பார்த்துக்கோ" என ராதாவும்.... "
"டேய் பாலா, ஆரன் கிட்ட சொல்லாம எங்கயும் வெளிய போகாதே... கேர்புல்லா இரு" என சிவாவும்...." ஹாப்பி ஜர்னி, டேக் கேர்" என மற்றவர்களும் விடைகொடுத்தனர்....
ஆரன் வருவதற்கு முன்பே, பாலா வேகமாக வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டாள்...சிரித்தபடியே வந்து பாலாவுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டான்......
பாலா காரை எடுத்து, தாராபுரம் NH ரோட்டில் நின்ற காரவனுடன் இணைந்து கொண்டாள்...கார் முன்னால் செல்ல காரவன் பின்தொடர்ந்து வந்தது....
பாட்டை ரசித்தபடியே கார் ஓட்டியவளை பார்த்தவாறு, தான் கொண்டு வந்திருந்த பென் டிரைவ்வை செருகி, சுந்தரி என்கிற போல்டரை பிளே பண்ணினான்...................பாலா ரொம்பவும் என்ஜாய் பண்ணி ஓடிக்கொண்டிருந்ததால் முதலில் இதனை கவனிக்கவில்லை....கவனித்து பார்க்கும் போது தான் தெரிந்தது...இவன் தன்னை வம்பிழுக்கவே செய்திருக்கிறான்....
"ஏன்டா, உனக்கு வேற வேலையே இல்லையா....சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு" என்றாள் நக்கலாக.....
"என் வேலையும் சேர்த்துதான் நீ பார்க்கறியே செல்லம்....நீ பெரிய பொண்ணா இருக்கும் போது நான் ஒண்ணும்தெரியாத குழந்தையா இருந்தாத்தானே நல்லது" என்றான் குறும்பாக இரட்டை அர்த்தத்துடன்....
"சீய், உன்கிட்ட போய் பேசுனேன் பாரு, என்னையை...." என பாலா தொடங்கும்போதே....
"பிய்ந்த செருப்பால் அடிக்கணுமா" என AV கேட்க, நறநறனு பல்லைக் கடித்தபடி கோபமாக முறைத்தாள்....
"அய்யோ காளியாத்தா மதுரைக்கு போறோம்தான் அதுக்காக கண்ணகி மதுரையை எரிச்சது மாதிரி நீ கண்ணாலே என்னை எரிச்சுறாதே மகராசி" என்றான் பயப்படுவதுபோல் நடித்தபடி......
என் ஆவியை எடுக்கவே வந்திருக்கான் இந்த மேதாவி என முணுமுணுத்தபடி திரும்பிக் கொண்டாள்......
அந்த நேரம் பார்த்து சிச்சுவேஷன் சாங் ஒலிக்க AV யும் கூடச்சேர்ந்து விஜயகாந்த் வாய்சில் பாட ஆரம்பித்தான் பாலாவை பார்த்தவாறு "சொல்லால் அடித்த சுந்தரி, மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி.... பட்ட காயத்துக்கு மருந்து என்னடி "
அனைத்தையும் மறந்து பாலா கண்ணில் நீர் வரச்சிரித்தாள்...."டேய், ப்ளீஸ் அடங்குடா....என்னால முடியல....சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது"....
அவனும் கூடச்சேர்ந்து சிரித்தபடி" அது எப்படி, இந்த ஆவி உன் ஆவிய எடுக்காம விடமாட்டான்" என ரசனையாகப் பார்த்தான்...........
ஆரன் "சுந்தரி" என தொடங்கும் அனைத்து தமிழ் பாடல்களையும் பதிவு செய்து எடுத்து வந்திருந்தான்....அதை போட்டு தான் பாலாவை இவ்வாறு கடுப்பேற்றினான்......அவற்றுள் சில பாடல்கள் " சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சொல்லடி எந்நாள் அந்த தேதி", " சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோணம்", " சொல்லால் அடிச்ச சுந்தரி ", சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி ஹே நச்சரிக்கும் சிட்டுக்குருவி ரெக்கை கட்டி பறக்கும் அருவி", "சுந்தரிப் பெண்ணே" எக்ஸ்ட்ரா..........
சிறிது நேரம் அமைதியாக கழிய, அவள் மிகவும் சந்தோசத்துடன் இருப்பதைப் பார்த்து "உனக்கு ட்ராவல் பண்ண ரொம்ப பிடிக்குமா"
"ஹ்ம்ம்ம், எனக்கு பேஷன் டிசைனிங்க்கு அப்புறம், ட்ராவல் பண்ண ரொம்பவே பிடிக்கும்.......ஒவ்வொரு ட்ராவல் போதும் ஒரு புது எஸ்பிரியன்ஸ் கிடைக்கும்....பலதரப்பட்ட மக்கள் கூட பேச,பழக முடியும்......நிறைய ட்ராவல் பண்ணும் போதுதான் நாம எவ்வளவு சின்ன வட்டத்துல இருக்கோம்னு புரியும் " சாதி, மதம், பணக்காரன், ஏழை, உயர்வு, தாழ்வு etc " .... " ட்ருலி ஸ்பீக்கிங், ஒரு மனிதன் சந்தோசமா வாழ இதெல்லாம் தேவையே இல்ல, உனக்கு பிடிச்சதை செய்து, கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியோட....இயல்பா மனிதத்தன்மையோட இருந்தாவே போதும்...லைப் இஸ் சோ பியூட்டிபுல் " ......"பயணம் எனக்கு நிறைய கத்து கொடுத்து இருக்கு, நம்ம லைப் எவ்வளவு அழகானது, மதிப்பானது, உயர்வானதுனு புரிய வைத்தது" ....நிறைய பிரண்ட்ஸ் கிடைத்து இருக்காங்க......"ஐ லவ் டு ட்ராவல் பார்எவர்"
"நான் ரொம்ப மொக்கை போடுறனா? நீ கேட்க ரெடினா நான் அதைப்பத்தி பேசி ரம்பம்கூட போடுவேன்" என அழகாக சிரித்தாள்....
"ஹ்ம்ம், கொஞ்சம் மொக்கைதான், நீ சந்தோஷமா இருக்கறதுனால அந்த மொக்கைகூட ஓகே" என்றான் புன்னகையுடன்......
அவளுக்கு ட்ராவல் மேல் உள்ள ஈடுபாட்டையும், ஆசையையும் கேட்க, AV க்கு தான் வாழ்க்கையில் ரொம்பவே இழந்துவிட்டது போன்ற பிரம்மையை உருவாக்கியது....அவனும் ட்ராவல் பண்ணியிருக்கிறான் தான், பாலாவை போல ரசித்து, உணர்ந்து, அனுபவித்து பண்ணினோமோ என நினைத்தால்.....இல்லை என்றுதான் சொல்ல தோன்றியது....அவள் சொன்னதுபோல, எனக்கு சந்தோஷமான நினைவுகள் என்றால்....சொல்லுபடி எதுவுமே இல்லை இந்த பத்து வருடத்தில்....படிப்பு தொழில் இப்படித்தானே நமது வாழ்க்கை கழிகிறது......அவளோ, ஒவ்வொரு பயணத்திலும் ஒரு அழகான நினைவுகளை வைத்திருக்கிறாள்....இந்த பயணத்தையாவது, அவளுடன் சேர்ந்து நாமும் ரசித்து, அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தான்....
இப்படியே செல்ல, வண்டியை திண்டுக்கல்லுக்கு 10 கிலோமீட்டர் இருக்கும்போது ஒரு சிறிய மெஸ்ஸில் நிறுத்தினாள்....
"இங்க எதுக்கு நிறுத்தற, பசிக்குதா, டயர்டா இருக்கா, ரெஸ்ட்ரூம் போகணுமா?? என அவள் பதில் சொல்வதற்குள் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான்....
"எனக்கு ஒரு டீ குடிக்கணும், டயர்டு இல்ல ஆனால் 10 மினிட்ஸ் பிரேக் வேணும்" என்றாள் காலை அமுத்தியபடி...
"ஓகே, நீ இங்கயே இரு...நான் போய் உனக்கு டீ வாங்கிட்டு வர்றேன்"
"இல்லை, நானும் வர்றேன்...5 மினிட்ஸ், கால் மரத்து போய் விட்டது...என்னால் எழுந்திருக்க முடியலை"
View attachment 757
"காலை இங்க நீட்டு, எனக்கூறி தன் தொடை மேல் அவளது வாழைத்தண்டு போன்ற கால்களை வைத்து இதமாக அழுத்திவிட்டவன், பூ போன்ற பாதங்களை பரபரவென தேய்த்து விட்டான்"....
ஒரு நொடி பாலா அசந்து விட்டாள்...இந்த ஒரு நொடியில் தான் அவளை கவிழ்த்தியும் விட்டான் AV...எவ்வளவு பெரிய குழுமத்திற்கு சொந்தக்காரன்..சற்றும் யோசிக்காமல் தன் கால் பிடித்து அமுக்கிவிடுகிறானே....என நினைத்து, இதமாக அமுக்கிவிட ஏதுவாக சாய்ந்தபடி கண்மூடிக்கொண்டாள்....
டார்க் ப்ளூ ஜீன்ஸ்ஸும், ப்ளூ டீஷர்ட்டும் அணிந்திருந்தாள்...குச்சியான கால்களை மெதுவாக அமுக்கிவிட்டு விரல்களில் நெட்டை எடுத்தான்..... தானா இப்படி செய்வது என நினைத்து வெட்கப்பட்டான்...அவனது சுந்தரிக்காக மட்டுமே அவன் கைகள் நீளும் என்பதையும் உணர்ந்து கொண்டான்..
10 நிமிடம் கழிய, அவளை எழுப்பிய AV "மகாராணி, சேடிப்பெண்கள் அமுக்கி விடுவதாக நினைத்து துயில் கொண்டுவிட்டீர்களோ" என்றான் சிரிப்புடன்....
"அப்படி நினைத்தால் தப்பென்ன, உங்கள் பணி மகாராணிக்கு சேவை செய்வதே...அதை மட்டும் பாரும்..." என அமர்த்தலாக சொல்லி கெத்து காட்டினாள்....
"அடிப்பாவி, கஷ்டப்படறாளேனு உதவி செஞ்சா, என்னவே கிண்டல் பண்ணறியா ... உனக்கு தெரியாதா காரியம் ஆகணும்னா கழுதை காலைக்கூட பிடிக்கலாம்னு பெரியவங்க சொல்லிருக்காங்க" என்றான் புருவத்தை உயர்த்தியபடி ஸ்டைலாக....
"ஹான், கழுதையா, அப்ப நீங்க எந்த பிராணி??" சிரித்தபடியே காலை அவன் மடியிலிருந்து எடுத்து கீழே வைத்தாள்....
"டீ குடிக்க போகலாமா AV?... தேங்க்ஸ்... மச் பெட்டர் நௌவ்" என்றபடி காரவனை நோக்கிச்சென்றாள்....
"ஹாய் அண்ணாஸ், வாங்க டீ குடிக்க போகலாம் " என டிரைவர்களையும் அழைத்துக்கொண்டு அந்த சிறிய டீக்கடையில் நுழைந்தாள்....
" அடடே, நம்ம பாலாவா....கண்ணு நல்லாருக்கியாடா.....ரொம்ப நாள் ஆச்சு உன்னை பார்த்து இந்த அக்காவை மறந்திட்ட" என்றாள் பொய்யாக கோபப்படுவதை போல.....
"சரி சரி, நம்ம சண்டையை அப்பறம் வைத்துக்கலாம்... இப்ப வந்தவர்களை கவனியுங்கள் அக்கா" என்றாள் கொஞ்சலாக....
டிரைவர்களுக்கு டீ கொடுக்கச்சொல்லி விட்டு, உள்ளே இருந்த திண்ணையில், AV யுடன் அமர்ந்து கொண்டாள்...
"சிவா தம்பி வரலியா பாப்பா"...."இல்லை அக்கா, நான் ஆபீஸ் மூலமா வந்திருக்கேன்"
புதுப்பால் எடுத்து காய்ச்சி, அவளுக்கு பிடித்த மாதிரி ஸ்ட்ராங் டிகாஷன் போட்டு தந்தார்....அக்கானா அக்கா தான் என ரசித்துக்குடித்தபடியே வீட்டில் உள்ள அனைவரையும் விசாரித்து விட்டாள்....
இப்ப அவசரமா போகவேண்டி இருக்கு, சோ நானும் சிவாவும் சாவகாசமா வர்றோம்கா என்றபடியே விடைபெற்றாள்... AV பணத்தை கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார்....அவரிடம் வற்புறுத்தி கொடுத்துவிட்டு கிளம்பினர்....
டிரைவர் சீட்டை விட்டு, முன் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டாள், AV வண்டியை எடுக்கவும் பயணம் தொடங்கியது.....
"யாரு இவங்க"..."இந்த அக்கா கூட ஒரு பயணத்துல தான் அறிமுகம் ...அப்பறம் டைம் கிடைக்கும்போதெல்லாம் ஜஸ்ட் டீ குடிக்க இங்க வந்து பேசிட்டு வருவோம்" என்றாள்......
"வாட், ஒரு டீ குடிக்க கோவைல இருந்து திண்டுக்கல் வருவீங்களா....பெரிய அப்பாடக்கர் தான் நீ" என கிண்டலடித்தான்....
"உண்மையான அன்புக்கு டிஸ்டன்ஸ் ஒரு பிரச்சனையே இல்லை" என்றாள் அமைதியாக.....அது மிகப்பெரிய உண்மையும் கூட....அன்புக்கு ஈடேது...
இந்த எபிஸோட் எழுதும் பொழுது ட்ராவல் பத்தி நிறைய படிக்க வேண்டி இருந்தது.....படித்த பின்பு, எனக்கும் ஒரு லாங் ட்ரிப் போக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.....என் ஹப்பி கிட்ட அதற்காக பிளான் செய்யவும் சொல்லிவிட்டேன்..............
Hope you will also feel the same after reading this episode.......
“The world is a book and those who do not travel read only one page.” -Agustine of Hippo
என் முந்தைய எபிஸோடுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்,
சுகி...
அத்தியாயம் 12
View attachment 756
காலை 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தவள், மடமடவென ரெடி ஆகி டைம் பார்க்கும் போது மணி 4.20.
சிவா ரூமிற்கு சென்று அவனை எழுப்பி விட்டு, லக்கேஜ் உடன் கீழே வந்தாள்....
ராது நேரமே எழுந்து, ட்ராவல் செய்தபடி சாப்பிட ஏதுவாக பிரட் ரோல், ஸ்டப்டு சப்பாத்தி, மோமோ, சாண்ட்விச், ஜூஸ் மற்றும் சில ஸ்நாக்ஸ் செய்து நீட்டாக பேக் பண்ணியிருந்தார்.
இவள் கீழே வந்ததும், காபியை இரு கோப்பைகளில் ஊற்றி எடுத்து வந்தார்... அதே நேரம் சிவாவும் வர, இருவரும் காபி குடித்துக் கொண்டிருக்கும் போதே, AV பாலாவை அழைத்திருந்தான்....
"குட் மார்னிங் சுந்தரி, நான் லீ மெரிடியன் ஹோட்டல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன் காரவனோட.....நீ ரெடி ஆகிட்டயா...ஐ வில் பீ தேர் இன் 10 மினிட்ஸ்"
"குட் மார்னிங் பாஸ்... ஐயம் வைட்டிங்" என்றாள் கெத்தாக ....
மத்திம சைஸ் பாக்பேக்கும், ஒரு கேமரா பாக் & ஸ்நாக்ஸ் பாக் மட்டுமே அவளது லக்கேஜ்.....அவள் கிளம்பும் போது அனைவரும் எழுந்து வந்து வழியனுப்பினர்.....
AV தனது ராயல் ப்ளூ மஜராட்டி குவாட்ரோபோர்ட் காரில் வந்திறங்கினான்... அவளது லக்கேஜை பின்னால் டிக்கியில் போட்டுவிட்டு....அவர்களிடம் விடைபெற முன்னால் வந்தான்... "ஆரா, நீ இருக்கற தைரியத்துலதான் அவளை அனுப்பறேன்... தனியாக எங்கயும் விடாதே... பத்திரமா பார்த்துக்கோ" என ராதாவும்.... "
"டேய் பாலா, ஆரன் கிட்ட சொல்லாம எங்கயும் வெளிய போகாதே... கேர்புல்லா இரு" என சிவாவும்...." ஹாப்பி ஜர்னி, டேக் கேர்" என மற்றவர்களும் விடைகொடுத்தனர்....
ஆரன் வருவதற்கு முன்பே, பாலா வேகமாக வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டாள்...சிரித்தபடியே வந்து பாலாவுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டான்......
பாலா காரை எடுத்து, தாராபுரம் NH ரோட்டில் நின்ற காரவனுடன் இணைந்து கொண்டாள்...கார் முன்னால் செல்ல காரவன் பின்தொடர்ந்து வந்தது....
பாட்டை ரசித்தபடியே கார் ஓட்டியவளை பார்த்தவாறு, தான் கொண்டு வந்திருந்த பென் டிரைவ்வை செருகி, சுந்தரி என்கிற போல்டரை பிளே பண்ணினான்...................பாலா ரொம்பவும் என்ஜாய் பண்ணி ஓடிக்கொண்டிருந்ததால் முதலில் இதனை கவனிக்கவில்லை....கவனித்து பார்க்கும் போது தான் தெரிந்தது...இவன் தன்னை வம்பிழுக்கவே செய்திருக்கிறான்....
"ஏன்டா, உனக்கு வேற வேலையே இல்லையா....சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு" என்றாள் நக்கலாக.....
"என் வேலையும் சேர்த்துதான் நீ பார்க்கறியே செல்லம்....நீ பெரிய பொண்ணா இருக்கும் போது நான் ஒண்ணும்தெரியாத குழந்தையா இருந்தாத்தானே நல்லது" என்றான் குறும்பாக இரட்டை அர்த்தத்துடன்....
"சீய், உன்கிட்ட போய் பேசுனேன் பாரு, என்னையை...." என பாலா தொடங்கும்போதே....
"பிய்ந்த செருப்பால் அடிக்கணுமா" என AV கேட்க, நறநறனு பல்லைக் கடித்தபடி கோபமாக முறைத்தாள்....
"அய்யோ காளியாத்தா மதுரைக்கு போறோம்தான் அதுக்காக கண்ணகி மதுரையை எரிச்சது மாதிரி நீ கண்ணாலே என்னை எரிச்சுறாதே மகராசி" என்றான் பயப்படுவதுபோல் நடித்தபடி......
என் ஆவியை எடுக்கவே வந்திருக்கான் இந்த மேதாவி என முணுமுணுத்தபடி திரும்பிக் கொண்டாள்......
அந்த நேரம் பார்த்து சிச்சுவேஷன் சாங் ஒலிக்க AV யும் கூடச்சேர்ந்து விஜயகாந்த் வாய்சில் பாட ஆரம்பித்தான் பாலாவை பார்த்தவாறு "சொல்லால் அடித்த சுந்தரி, மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி.... பட்ட காயத்துக்கு மருந்து என்னடி "
அனைத்தையும் மறந்து பாலா கண்ணில் நீர் வரச்சிரித்தாள்...."டேய், ப்ளீஸ் அடங்குடா....என்னால முடியல....சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது"....
அவனும் கூடச்சேர்ந்து சிரித்தபடி" அது எப்படி, இந்த ஆவி உன் ஆவிய எடுக்காம விடமாட்டான்" என ரசனையாகப் பார்த்தான்...........
ஆரன் "சுந்தரி" என தொடங்கும் அனைத்து தமிழ் பாடல்களையும் பதிவு செய்து எடுத்து வந்திருந்தான்....அதை போட்டு தான் பாலாவை இவ்வாறு கடுப்பேற்றினான்......அவற்றுள் சில பாடல்கள் " சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சொல்லடி எந்நாள் அந்த தேதி", " சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோணம்", " சொல்லால் அடிச்ச சுந்தரி ", சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி ஹே நச்சரிக்கும் சிட்டுக்குருவி ரெக்கை கட்டி பறக்கும் அருவி", "சுந்தரிப் பெண்ணே" எக்ஸ்ட்ரா..........
சிறிது நேரம் அமைதியாக கழிய, அவள் மிகவும் சந்தோசத்துடன் இருப்பதைப் பார்த்து "உனக்கு ட்ராவல் பண்ண ரொம்ப பிடிக்குமா"
"ஹ்ம்ம்ம், எனக்கு பேஷன் டிசைனிங்க்கு அப்புறம், ட்ராவல் பண்ண ரொம்பவே பிடிக்கும்.......ஒவ்வொரு ட்ராவல் போதும் ஒரு புது எஸ்பிரியன்ஸ் கிடைக்கும்....பலதரப்பட்ட மக்கள் கூட பேச,பழக முடியும்......நிறைய ட்ராவல் பண்ணும் போதுதான் நாம எவ்வளவு சின்ன வட்டத்துல இருக்கோம்னு புரியும் " சாதி, மதம், பணக்காரன், ஏழை, உயர்வு, தாழ்வு etc " .... " ட்ருலி ஸ்பீக்கிங், ஒரு மனிதன் சந்தோசமா வாழ இதெல்லாம் தேவையே இல்ல, உனக்கு பிடிச்சதை செய்து, கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியோட....இயல்பா மனிதத்தன்மையோட இருந்தாவே போதும்...லைப் இஸ் சோ பியூட்டிபுல் " ......"பயணம் எனக்கு நிறைய கத்து கொடுத்து இருக்கு, நம்ம லைப் எவ்வளவு அழகானது, மதிப்பானது, உயர்வானதுனு புரிய வைத்தது" ....நிறைய பிரண்ட்ஸ் கிடைத்து இருக்காங்க......"ஐ லவ் டு ட்ராவல் பார்எவர்"
"நான் ரொம்ப மொக்கை போடுறனா? நீ கேட்க ரெடினா நான் அதைப்பத்தி பேசி ரம்பம்கூட போடுவேன்" என அழகாக சிரித்தாள்....
"ஹ்ம்ம், கொஞ்சம் மொக்கைதான், நீ சந்தோஷமா இருக்கறதுனால அந்த மொக்கைகூட ஓகே" என்றான் புன்னகையுடன்......
அவளுக்கு ட்ராவல் மேல் உள்ள ஈடுபாட்டையும், ஆசையையும் கேட்க, AV க்கு தான் வாழ்க்கையில் ரொம்பவே இழந்துவிட்டது போன்ற பிரம்மையை உருவாக்கியது....அவனும் ட்ராவல் பண்ணியிருக்கிறான் தான், பாலாவை போல ரசித்து, உணர்ந்து, அனுபவித்து பண்ணினோமோ என நினைத்தால்.....இல்லை என்றுதான் சொல்ல தோன்றியது....அவள் சொன்னதுபோல, எனக்கு சந்தோஷமான நினைவுகள் என்றால்....சொல்லுபடி எதுவுமே இல்லை இந்த பத்து வருடத்தில்....படிப்பு தொழில் இப்படித்தானே நமது வாழ்க்கை கழிகிறது......அவளோ, ஒவ்வொரு பயணத்திலும் ஒரு அழகான நினைவுகளை வைத்திருக்கிறாள்....இந்த பயணத்தையாவது, அவளுடன் சேர்ந்து நாமும் ரசித்து, அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தான்....
இப்படியே செல்ல, வண்டியை திண்டுக்கல்லுக்கு 10 கிலோமீட்டர் இருக்கும்போது ஒரு சிறிய மெஸ்ஸில் நிறுத்தினாள்....
"இங்க எதுக்கு நிறுத்தற, பசிக்குதா, டயர்டா இருக்கா, ரெஸ்ட்ரூம் போகணுமா?? என அவள் பதில் சொல்வதற்குள் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான்....
"எனக்கு ஒரு டீ குடிக்கணும், டயர்டு இல்ல ஆனால் 10 மினிட்ஸ் பிரேக் வேணும்" என்றாள் காலை அமுத்தியபடி...
"ஓகே, நீ இங்கயே இரு...நான் போய் உனக்கு டீ வாங்கிட்டு வர்றேன்"
"இல்லை, நானும் வர்றேன்...5 மினிட்ஸ், கால் மரத்து போய் விட்டது...என்னால் எழுந்திருக்க முடியலை"
View attachment 757
"காலை இங்க நீட்டு, எனக்கூறி தன் தொடை மேல் அவளது வாழைத்தண்டு போன்ற கால்களை வைத்து இதமாக அழுத்திவிட்டவன், பூ போன்ற பாதங்களை பரபரவென தேய்த்து விட்டான்"....
ஒரு நொடி பாலா அசந்து விட்டாள்...இந்த ஒரு நொடியில் தான் அவளை கவிழ்த்தியும் விட்டான் AV...எவ்வளவு பெரிய குழுமத்திற்கு சொந்தக்காரன்..சற்றும் யோசிக்காமல் தன் கால் பிடித்து அமுக்கிவிடுகிறானே....என நினைத்து, இதமாக அமுக்கிவிட ஏதுவாக சாய்ந்தபடி கண்மூடிக்கொண்டாள்....
டார்க் ப்ளூ ஜீன்ஸ்ஸும், ப்ளூ டீஷர்ட்டும் அணிந்திருந்தாள்...குச்சியான கால்களை மெதுவாக அமுக்கிவிட்டு விரல்களில் நெட்டை எடுத்தான்..... தானா இப்படி செய்வது என நினைத்து வெட்கப்பட்டான்...அவனது சுந்தரிக்காக மட்டுமே அவன் கைகள் நீளும் என்பதையும் உணர்ந்து கொண்டான்..
10 நிமிடம் கழிய, அவளை எழுப்பிய AV "மகாராணி, சேடிப்பெண்கள் அமுக்கி விடுவதாக நினைத்து துயில் கொண்டுவிட்டீர்களோ" என்றான் சிரிப்புடன்....
"அப்படி நினைத்தால் தப்பென்ன, உங்கள் பணி மகாராணிக்கு சேவை செய்வதே...அதை மட்டும் பாரும்..." என அமர்த்தலாக சொல்லி கெத்து காட்டினாள்....
"அடிப்பாவி, கஷ்டப்படறாளேனு உதவி செஞ்சா, என்னவே கிண்டல் பண்ணறியா ... உனக்கு தெரியாதா காரியம் ஆகணும்னா கழுதை காலைக்கூட பிடிக்கலாம்னு பெரியவங்க சொல்லிருக்காங்க" என்றான் புருவத்தை உயர்த்தியபடி ஸ்டைலாக....
"ஹான், கழுதையா, அப்ப நீங்க எந்த பிராணி??" சிரித்தபடியே காலை அவன் மடியிலிருந்து எடுத்து கீழே வைத்தாள்....
"டீ குடிக்க போகலாமா AV?... தேங்க்ஸ்... மச் பெட்டர் நௌவ்" என்றபடி காரவனை நோக்கிச்சென்றாள்....
"ஹாய் அண்ணாஸ், வாங்க டீ குடிக்க போகலாம் " என டிரைவர்களையும் அழைத்துக்கொண்டு அந்த சிறிய டீக்கடையில் நுழைந்தாள்....
" அடடே, நம்ம பாலாவா....கண்ணு நல்லாருக்கியாடா.....ரொம்ப நாள் ஆச்சு உன்னை பார்த்து இந்த அக்காவை மறந்திட்ட" என்றாள் பொய்யாக கோபப்படுவதை போல.....
"சரி சரி, நம்ம சண்டையை அப்பறம் வைத்துக்கலாம்... இப்ப வந்தவர்களை கவனியுங்கள் அக்கா" என்றாள் கொஞ்சலாக....
டிரைவர்களுக்கு டீ கொடுக்கச்சொல்லி விட்டு, உள்ளே இருந்த திண்ணையில், AV யுடன் அமர்ந்து கொண்டாள்...
"சிவா தம்பி வரலியா பாப்பா"...."இல்லை அக்கா, நான் ஆபீஸ் மூலமா வந்திருக்கேன்"
புதுப்பால் எடுத்து காய்ச்சி, அவளுக்கு பிடித்த மாதிரி ஸ்ட்ராங் டிகாஷன் போட்டு தந்தார்....அக்கானா அக்கா தான் என ரசித்துக்குடித்தபடியே வீட்டில் உள்ள அனைவரையும் விசாரித்து விட்டாள்....
இப்ப அவசரமா போகவேண்டி இருக்கு, சோ நானும் சிவாவும் சாவகாசமா வர்றோம்கா என்றபடியே விடைபெற்றாள்... AV பணத்தை கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார்....அவரிடம் வற்புறுத்தி கொடுத்துவிட்டு கிளம்பினர்....
டிரைவர் சீட்டை விட்டு, முன் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டாள், AV வண்டியை எடுக்கவும் பயணம் தொடங்கியது.....
"யாரு இவங்க"..."இந்த அக்கா கூட ஒரு பயணத்துல தான் அறிமுகம் ...அப்பறம் டைம் கிடைக்கும்போதெல்லாம் ஜஸ்ட் டீ குடிக்க இங்க வந்து பேசிட்டு வருவோம்" என்றாள்......
"வாட், ஒரு டீ குடிக்க கோவைல இருந்து திண்டுக்கல் வருவீங்களா....பெரிய அப்பாடக்கர் தான் நீ" என கிண்டலடித்தான்....
"உண்மையான அன்புக்கு டிஸ்டன்ஸ் ஒரு பிரச்சனையே இல்லை" என்றாள் அமைதியாக.....அது மிகப்பெரிய உண்மையும் கூட....அன்புக்கு ஈடேது...