ஹாய் நட்பூஸ்,
நேற்றோடு தேடல் பயணம் நல்லபடியாக முடிந்தது. இந்த தேடல் பயணம் என்னோட வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. முதலில் நாமும் ஒரு கதை எழுதலாம் என்று இந்த தேடலில் கலந்துக் கொண்டேன்.
இந்த தேடலில் நான் முதலில் ஆரமித்த கதையை என்னால் எழுதமுடியாமலே போனது என்பது வருத்ததிற்குரிய விஷயம். ஆனால் அதன்பிறகு “நேசித்த இரு நெஞ்சங்கள்” மூலம் உங்களை சந்திக்க வந்தேன்.
அந்த கதையின் மூலம் எனக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகு நான் எழுதிய “உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே!” என்னை உங்களில் ஒருத்தியாகவே மாற்றியது. உங்களுடன் சேர்ந்தே நானும் பயணித்தேன்.
இந்த பயணத்தில் என்னோடு வந்த தோழிகள், பானுமதி ஜெயராமன் அம்மா, சக்தி பிரியா சிஸ்டர், விஜயா ஆர். எஸ், அபர்ணா சிஸ்டர், ஜோலியட் சிஸ்டர், ஸ்ரீதேவி, வசந்தி சிஸ்டர், வசந்தி சிஸ்டர், கிரீன் 31 சிஸ்டர், பிரியா டி. எல், சுகன்யா283 சிஸ்டர், சரண்யா சிஸ்டர், சோனி சிஸ்டர், பாத்திமா சிஸ்டர், சித்ரசரஸ்வதி, விஜயசாந்தி சிஸ்டர், சாரு சிஸ்டர், வடிவேலம்மாள், சினேகா ஸ்ரீ, சாந்தினி தாஸ் சிஸ்டர், அகிலாமதன், பிரியா பிரவீன்குமார் சிஸ்டர், சத்யா துரை சிஸ்டர், இந்து பிரவீன் சிஸ்டர், அனு சிஸ்டர், நிரஞ்சனா சிஸ்டர், உமாமகேசன் பானுஷா சிஸ்டர், மீனா டீச்சர், சுகந்தி ஜெயகுமார் சிஸ்டர், ஸ்டெல்லா சிஸ்டர், நித்யலக்ஷ்மி சிஸ்டர், கனகா ரவிச்சந்திரன் சிஸ்டர், ரிபா சிஸ்டர், கயல்விழி சிஸ்டர், சுகி ராமசாமி, என். பழனியப்பன் மற்றும் யாரோட பெயராவது விட்டு போயிருந்தால் மன்னிக்கவும் தோழிகளே..! அமைதியாக கதையைப் படித்து கடைசியில் என்னோடு கருத்தை பகிர்ந்த தோழிகள், தொடர்ந்து லைக் போட்டு என்னை ஊக்கபடுத்திய தோழிகளுக்கும் என்னோட நன்றிகள்.
இப்படிக்கு
அன்புதோழி
சந்தியா ஸ்ரீ
நேற்றோடு தேடல் பயணம் நல்லபடியாக முடிந்தது. இந்த தேடல் பயணம் என்னோட வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. முதலில் நாமும் ஒரு கதை எழுதலாம் என்று இந்த தேடலில் கலந்துக் கொண்டேன்.
இந்த தேடலில் நான் முதலில் ஆரமித்த கதையை என்னால் எழுதமுடியாமலே போனது என்பது வருத்ததிற்குரிய விஷயம். ஆனால் அதன்பிறகு “நேசித்த இரு நெஞ்சங்கள்” மூலம் உங்களை சந்திக்க வந்தேன்.
அந்த கதையின் மூலம் எனக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகு நான் எழுதிய “உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே!” என்னை உங்களில் ஒருத்தியாகவே மாற்றியது. உங்களுடன் சேர்ந்தே நானும் பயணித்தேன்.
இந்த பயணத்தில் என்னோடு வந்த தோழிகள், பானுமதி ஜெயராமன் அம்மா, சக்தி பிரியா சிஸ்டர், விஜயா ஆர். எஸ், அபர்ணா சிஸ்டர், ஜோலியட் சிஸ்டர், ஸ்ரீதேவி, வசந்தி சிஸ்டர், வசந்தி சிஸ்டர், கிரீன் 31 சிஸ்டர், பிரியா டி. எல், சுகன்யா283 சிஸ்டர், சரண்யா சிஸ்டர், சோனி சிஸ்டர், பாத்திமா சிஸ்டர், சித்ரசரஸ்வதி, விஜயசாந்தி சிஸ்டர், சாரு சிஸ்டர், வடிவேலம்மாள், சினேகா ஸ்ரீ, சாந்தினி தாஸ் சிஸ்டர், அகிலாமதன், பிரியா பிரவீன்குமார் சிஸ்டர், சத்யா துரை சிஸ்டர், இந்து பிரவீன் சிஸ்டர், அனு சிஸ்டர், நிரஞ்சனா சிஸ்டர், உமாமகேசன் பானுஷா சிஸ்டர், மீனா டீச்சர், சுகந்தி ஜெயகுமார் சிஸ்டர், ஸ்டெல்லா சிஸ்டர், நித்யலக்ஷ்மி சிஸ்டர், கனகா ரவிச்சந்திரன் சிஸ்டர், ரிபா சிஸ்டர், கயல்விழி சிஸ்டர், சுகி ராமசாமி, என். பழனியப்பன் மற்றும் யாரோட பெயராவது விட்டு போயிருந்தால் மன்னிக்கவும் தோழிகளே..! அமைதியாக கதையைப் படித்து கடைசியில் என்னோடு கருத்தை பகிர்ந்த தோழிகள், தொடர்ந்து லைக் போட்டு என்னை ஊக்கபடுத்திய தோழிகளுக்கும் என்னோட நன்றிகள்.
இப்படிக்கு
அன்புதோழி
சந்தியா ஸ்ரீ
Last edited: