இது நம்புவது போல இல்லையே..என்ன யோசிச்சாலும் மண்டையில் இருந்தா தான் வரும்.. இதுக்கே படு திண்டாட்டம்... அடுத்து எப்படின்னு தெரியல.... முதலில் நிறைய யோசிச்சு தான் ஆரம்பித்தேன் இப்போ எல்லாம் மறந்து போச்சு...
உண்மை ஸ்ரீ. நம்பும்மா..இது நம்புவது போல இல்லையே..
நன்றி விஹா.ஹாய் ஷாந்தினி..
தேடலில் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்...
அழகான வித்தியாசமான ஒரு கதையை தந்தத்துக்கு நன்றி...வாழ்த்துக்கள்டி...
வணக்கம் டியர்ஸ் !!
தேடல் போட்டி நேற்று நன்றாக முடிவடைந்துவிட்டது என்று எண்ணுகிறேன் . பங்குகொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்... நானும் இந்தப் போட்டியில் பங்குகொண்டதற்காக மிகவும் பெருமைப் படுகிறேன். நிறைய எழுத்தாளர்களுடன், நானும் என்னுடைய கதையை எழுதியிருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது ரொம்பவே சந்தோசமா இருக்கு...இதுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்த @smteam ஆகிய சஷிக்கா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி....
ஒரு வித்தியாசமான கதை குடுக்கணும் என்று எண்ணித்தான் இந்த கதையை எடுத்தேன்.. இந்த கதை மூலமா ஒரு நல்ல உள்ளம், ஒரு தெய்வம், கடவுள் அருள் பெற்ற ஒருத்தங்களை தான் உங்க எல்லாருக்கும் நான் அறிமுக படுத்தி இருக்கேன்.. அவங்க உண்மையா இப்பொழுதும் பல மக்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.... அவங்களை தான் இந்த கதையின் முக்கிய கதாபாத்திரமா அறிமுகப்படுத்தினேன் அவங்க " கோட்டையம்மாள் ".. இவங்க உண்மையான ஒரு தெய்வம்... (நேரம் கிடைத்தால் அவங்களை பற்றி முழுவதும் ஒரு நாள் சொல்லுறேன்)... கதையின் நாயகி, நாயகன், வில்லி எல்லாமே அவங்க தான், அவங்க மட்டும் தான்...
முதலில் FB யில் இந்த தேடல் பற்றி பவி ஷேர் பண்ணும்பொழுது எனக்கு ஒண்ணுமே தெரியல.. அவகிட்ட பவி இது என்னது என்று கேட்டேன் அவள் தான் சொன்னா இப்படி ஒரு தேடல் 2018 compation இருக்கு நீங்களும் கலந்துக் கொள்ளுங்க என்று... எனக்கு இப்படி ஒரு சைட் இருக்கிறதே முதலில் தெரியாது... அவள் மூலமா இங்க வந்து குதிச்சுட்டேன்.. அப்படியே குதிச்சு ஒரு கதை முடிச்சு ரெண்டாவது ஒரு கதையும் ஆரம்பித்திருக்கிறேன்...
"உன் உயிர் தா.. நாம் வாழ.." கதை ஆரம்பிக்கும் பொழுது ஒரே குழப்பம் முதல் 2 எபி எழுதிட்டேன்.. அடுத்து தெரியல. மெயில் பண்ணும்பொழுது பவிகிட்ட சொல்லி தான் மெயில் பண்ணுவேன் " பவி கொஞ்சம் செக் பண்ணுங்க " என்று அப்புறம் எப்படியோ தட்டி, முட்டி நல்லபடியா முடிச்சுட்டேன் என்று எண்ணுகிறேன்...... உங்கள் கமெண்ட்ஸ் போட்டு என்னை ரொம்பவே சந்தோசப்படுத்திடீங்க டியர்ஸ்.... vijivetri, ORANGE, Riha, Maha, kanimozhisenthil, Sangeetha Narayanan, Samruthika, priyadurai, SSuganya, valarmathithanickachalam, KavithaGokul, PadmapriyaRamesh, Shanthi Vairam, Priyamadhavan, sridevi, saro, nani, nish, Pashy2k, sindu,saru, Nithya Prabhu,Sakthipriya, Sri B,Indhupraveen, Dr.. Anithakadarkaraisamy, Sony, mahi, Shenba, sts, Rajianand, Mathiman, viha, prabadri, radhadevi, Charulatha, Briyanga AkilaMathan, Priyapraveenkumar, mahera, AnithaKarmegam,selvi, suthachandhira, Chitra ganesan, Farmila, radhaviswa, Madhini jayakumar, Suganya283,Suvitha, suryas, Nadarajan, shalu, radhaviswa, ugina, Arya, Mala123, shajiya , காவ்யா ரோஜாராஜன், dara, Priya tl உங்க எல்லாருக்கும் நன்றி... love u all ஏதாவது பெயர்விட்டுருந்தால் மன்னிச்சுக்கோங்க...
படித்து கம்மெண்ட்ஸ் சொன்னவங்களுக்கும். அமைதியா படிச்சவங்களும் இப்படி எல்லாருக்கும் நன்றி... முக்கியமாக கதையை படிச்சு மெயிலில் வாழ்த்து கூறியும், கமெண்ட்ஸ் சொன்னா எல்லா நண்பர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி...FB யில் வாழ்த்துக் கூறிய அன்பு உள்ளங்கள் இப்படி நிறைய பேர் இந்த கதை மூலமா, இந்த சைட் மூலமா எனக்கு நிறைய சொல்லமுடியாத, பாசம் நிறைந்த அன்பு உள்ளங்கள் கிடைச்சிருக்கு இதை நினைக்கும் பொழுதே ரொம்ப சந்தோசமா இருக்கு... thanks a lot, தேங்க்ஸ் டு டீம்..
நானும் ஒரு மிக பெரிய கதை படிப்பாளினி. எல்லார் கதையும் படிச்சுட்டே வாரேன்.. நீங்களும் படிங்க படிச்சு எழுத்தாளர்களை ஊக்குவிங்கள்... நன்றி ..நன்றி...நன்றி
Hi shanthini chello இப்போ தான் உன்னோட தாங்க்ஸ் cmt. பார்த்தேன் இவ்வளவு சின்ன வயசுல நல்ல wait ulla சப்ஜட் எடுத்து குடுக்கறது ஒண்ணும் அவ்வளவு சுலபம் இல்லை உன்னோட sincerity dedication விடமுயர்ச்சி எல்லம் நிரய போட்டு ஒரு நல்ல கதையா குடுத்து இருக்கே மா வாழ்த்துக்கள் செல்லம் இன்னும் நீ நிரய நல்ல நல்ல கதை எல்லாம் குடுத்து மேலும் வளர அந்த இறைவன் எப்போதும் உன் உடன் இருந்து ஆசிர்வதிக்கட்டும் all the best dear god bless????வணக்கம் டியர்ஸ் !!
தேடல் போட்டி நேற்று நன்றாக முடிவடைந்துவிட்டது என்று எண்ணுகிறேன் . பங்குகொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்... நானும் இந்தப் போட்டியில் பங்குகொண்டதற்காக மிகவும் பெருமைப் படுகிறேன். நிறைய எழுத்தாளர்களுடன், நானும் என்னுடைய கதையை எழுதியிருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது ரொம்பவே சந்தோசமா இருக்கு...இதுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்த @smteam ஆகிய சஷிக்கா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி....
ஒரு வித்தியாசமான கதை குடுக்கணும் என்று எண்ணித்தான் இந்த கதையை எடுத்தேன்.. இந்த கதை மூலமா ஒரு நல்ல உள்ளம், ஒரு தெய்வம், கடவுள் அருள் பெற்ற ஒருத்தங்களை தான் உங்க எல்லாருக்கும் நான் அறிமுக படுத்தி இருக்கேன்.. அவங்க உண்மையா இப்பொழுதும் பல மக்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.... அவங்களை தான் இந்த கதையின் முக்கிய கதாபாத்திரமா அறிமுகப்படுத்தினேன் அவங்க " கோட்டையம்மாள் ".. இவங்க உண்மையான ஒரு தெய்வம்... (நேரம் கிடைத்தால் அவங்களை பற்றி முழுவதும் ஒரு நாள் சொல்லுறேன்)... கதையின் நாயகி, நாயகன், வில்லி எல்லாமே அவங்க தான், அவங்க மட்டும் தான்...
முதலில் FB யில் இந்த தேடல் பற்றி பவி ஷேர் பண்ணும்பொழுது எனக்கு ஒண்ணுமே தெரியல.. அவகிட்ட பவி இது என்னது என்று கேட்டேன் அவள் தான் சொன்னா இப்படி ஒரு தேடல் 2018 compation இருக்கு நீங்களும் கலந்துக் கொள்ளுங்க என்று... எனக்கு இப்படி ஒரு சைட் இருக்கிறதே முதலில் தெரியாது... அவள் மூலமா இங்க வந்து குதிச்சுட்டேன்.. அப்படியே குதிச்சு ஒரு கதை முடிச்சு ரெண்டாவது ஒரு கதையும் ஆரம்பித்திருக்கிறேன்...
"உன் உயிர் தா.. நாம் வாழ.." கதை ஆரம்பிக்கும் பொழுது ஒரே குழப்பம் முதல் 2 எபி எழுதிட்டேன்.. அடுத்து தெரியல. மெயில் பண்ணும்பொழுது பவிகிட்ட சொல்லி தான் மெயில் பண்ணுவேன் " பவி கொஞ்சம் செக் பண்ணுங்க " என்று அப்புறம் எப்படியோ தட்டி, முட்டி நல்லபடியா முடிச்சுட்டேன் என்று எண்ணுகிறேன்...... உங்கள் கமெண்ட்ஸ் போட்டு என்னை ரொம்பவே சந்தோசப்படுத்திடீங்க டியர்ஸ்.... vijivetri, ORANGE, Riha, Maha, kanimozhisenthil, Sangeetha Narayanan, Samruthika, priyadurai, SSuganya, valarmathithanickachalam, KavithaGokul, PadmapriyaRamesh, Shanthi Vairam, Priyamadhavan, sridevi, saro, nani, nish, Pashy2k, sindu,saru, Nithya Prabhu,Sakthipriya, Sri B,Indhupraveen, Dr.. Anithakadarkaraisamy, Sony, mahi, Shenba, sts, Rajianand, Mathiman, viha, prabadri, radhadevi, Charulatha, Briyanga AkilaMathan, Priyapraveenkumar, mahera, AnithaKarmegam,selvi, suthachandhira, Chitra ganesan, Farmila, radhaviswa, Madhini jayakumar, Suganya283,Suvitha, suryas, Nadarajan, shalu, radhaviswa, ugina, Arya, Mala123, shajiya , காவ்யா ரோஜாராஜன், dara, Priya tl உங்க எல்லாருக்கும் நன்றி... love u all ஏதாவது பெயர்விட்டுருந்தால் மன்னிச்சுக்கோங்க...
படித்து கம்மெண்ட்ஸ் சொன்னவங்களுக்கும். அமைதியா படிச்சவங்களும் இப்படி எல்லாருக்கும் நன்றி... முக்கியமாக கதையை படிச்சு மெயிலில் வாழ்த்து கூறியும், கமெண்ட்ஸ் சொன்னா எல்லா நண்பர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி...FB யில் வாழ்த்துக் கூறிய அன்பு உள்ளங்கள் இப்படி நிறைய பேர் இந்த கதை மூலமா, இந்த சைட் மூலமா எனக்கு நிறைய சொல்லமுடியாத, பாசம் நிறைந்த அன்பு உள்ளங்கள் கிடைச்சிருக்கு இதை நினைக்கும் பொழுதே ரொம்ப சந்தோசமா இருக்கு... thanks a lot, தேங்க்ஸ் டு டீம்..
நானும் ஒரு மிக பெரிய கதை படிப்பாளினி. எல்லார் கதையும் படிச்சுட்டே வாரேன்.. நீங்களும் படிங்க படிச்சு எழுத்தாளர்களை ஊக்குவிங்கள்... நன்றி ..நன்றி...நன்றி
நன்றி மகா அக்கா ... மீ ஹாப்பி அக்கா.. உங்க கமெண்ட்ஸ் பார்த்து..Hi shanthini chello இப்போ தான் உன்னோட தாங்க்ஸ் cmt. பார்த்தேன் இவ்வளவு சின்ன வயசுல நல்ல wait ulla சப்ஜட் எடுத்து குடுக்கறது ஒண்ணும் அவ்வளவு சுலபம் இல்லை உன்னோட sincerity dedication விடமுயர்ச்சி எல்லம் நிரய போட்டு ஒரு நல்ல கதையா குடுத்து இருக்கே மா வாழ்த்துக்கள் செல்லம் இன்னும் நீ நிரய நல்ல நல்ல கதை எல்லாம் குடுத்து மேலும் வளர அந்த இறைவன் எப்போதும் உன் உடன் இருந்து ஆசிர்வதிக்கட்டும் all the best dear god bless????
நன்றி பிரியா சிஸ்.. உங்கள் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி சிஸ்..unga story verti adaya valthukkal........
Really kottayammal porattam solla varthai illa...atha alaga kondu vantha nenga kandippa jaippinga...