மதுரா பயந்து நடுங்கும் ஆள் இல்லை பானு சிஸ் .இன்ஷியல் ஷாக் .சகோதரியின் உண்மை முகம் கண்ட அதிர்ச்சி .....தவம்-3 எபிசொட் மதுராவின் ரியாக்ஷன் தெரியும் .
சோனா ஒரு psycho .அவளிடம் நல்லதை எதிர்பார்க்க முடியாது .
மதுராவின் தந்தை அப்பிராணி .குடும்பம் ,பாசம் என்று ஒரு வட்டத்திற்குள் வாழும் சாதாரண தந்தை.தன் அண்ணனிடம் நல்ல பெயர் வாங்க ,பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க என்று அண்ணன் மகள் கேட்ட உடன் மகளை வேலைக்கு அனுப்பி விட்டவர் .பதினைந்து வருட சண்டை .அது தன் மகளால் தீர்ந்தால் போதும் என்ற நினைப்பு .சோனா இப்படி ஒரு psycho என்று அவர் எப்படி அறிவார் ????பாச கண்ணாடி போட்டு உலகத்தை பார்க்கும் அவருக்கு அனைவரும் நல்லவர்களே
.கஜேந்திரன் ,அவர் மூத்த மகள் சொர்ணா ,அவரின் பேத்தி சோனா நல்லவர்கள் இல்லை ....இவர்களின் வண்டவாளம் பின்னால் அரங்கேறும்
.மதுராவிற்கு தன்னை சுற்றி நடப்பதே சோனா சொல்லிய பிறகு தான் தெரியும் பா .மதுரா வளர்ந்த குழந்தை .அது தப்பு செய்யும் என்றால் சாமி கண்ணை குத்திடும் .சோனா தானும் வாழாது மற்றவர்களையும் வாழ விடாத ஏலியன் ஸ்பீசிஸ் .
அம்மா பவானி, அண்ணா ரகுராமன் முறை மாப்பிள்ளை கார்த்திக் சோனாவின் பெற்றோர், இவங்க
யார் சொல்லியும் கேட்காமல் அப்பா சங்கரன் சொன்னது ---சோனாவிடம் அவள் தாத்தா வின் இந்தர் இண்டஸ்ட்ரீஸ் வேலைக்கு சென்றது .
தாயின் பேச்சை கேட்டு இருந்தால் இந்நேரம் கார்த்திக் உடன் திருமணம் முடிந்து இருக்கும் .நமக்கு கதை இல்லையே ......விதி ....இப்படி தானே சொல்ல முடியும் ......ஒரு விதத்தில் இவள் பூம் பூம் மாடு மாதிரி தந்தையின் சொல் கேட்டதற்கு கார்த்திக் ,பவானி கூட ஒரு காரணம் .பின்னால் எபிசோடுகளில் தெரியும் ....