அதே சமயம் மதுரா தங்கி இருக்கும் வீட்டின் முன்புறம் நின்று உத்தம் சூர்யா உடன் போனில் பேசி கொண்டு இருந்தான் .
"என்ன உத்தம் ????போய் இவ்வளவூ நேரம் ஆகுது ......."என்றான் சூர்யா -அதாவது மதுராவிடம் பேசி விட்டாயா ,மதுராவின் ரியாக்ஷன் என்ன என்று மறைமுக கேள்வி .
"பாஸ் !மேடம் இங்கு இல்லை .........அவங்க வருவதற்காக தான் வெயிட் செய்துட்டு இருக்கேன் ....விஜய் சார் பிளான் பிளாப் .....கார்த்திக் சேது சார் மகள் பூரணியை விரும்பறார் .....மதுரா மேடம் தான் திருமண ஏற்பாடுகள் செய்து இருகாங்க ......விஜய் லவ் மேட்டர் மேடம் தெரிஞ்சுக்கிட்டாங்க போலெ இருக்கு ....விஜய் சாரை காரில் வைத்து பூட்டி இருக்காங்க என்று ஆட்கள் சொல்ராங்க .........இப்போ கூட விஜய் சார் கூட தான் எங்கேயோ போய் இருக்காங்க ....நம்ம ஆட்கள் பின் தொடர்ந்து போனாங்க ....ட்ராபிக்கில் மிஸ் செய்துட்டாங்க ....."என்று உத்தம் முடிப்பதற்குள் எதிர் முனையில் இருந்து கர்ஜனையாக வெளி வந்தது சூர்யாவின் குரல் .
"FIRE THEM ஆல் ......"என்று .
"ஆல்ரெடி செஞ்சுட்டேன் பாஸ் .......பவானி மேடம் இப்போ தான் போன் செய்தாங்க ...........வந்துட்டே இருப்பதாக சொன்னாங்க .............வந்துட்டாங்க பாஸ் .........."என்ற உத்தம் அழைப்பை துண்டித்தான் .
உத்தம் மொபைலை அணைத்து வைக்கவும் ,கார் வேகமாக வந்து நிற்கவும் சரியாக இருந்தது .விஜய்யின் மனநிலையை அவன் கார் ஓட்டி வந்த விதத்திலேயே புரிந்து கொண்ட உத்தம் மனதிற்குள் சிரித்து கொண்டான் .கார் நின்ற உடன் முதலில் மதுரா இறங்க ,பின்னால் ஆல்வினும் ,விஜயும் இறங்கி அரண் போலே நின்றனர் .
உத்தமை பார்த்து நெற்றி சுருக்கி யோசித்த மதுரா அவனை அடையாளம் கண்டு கொண்டு ,"தன்வீர் பையா(அண்ணா ) ....."என்று ஓடி சென்று உத்தம் கைகளை பிடித்து கொண்டு குதித்தே விட்டாள் .
ஆல்வினும் ,விஜயும் அதிர்ந்து நின்றனர் .
"பையா (அண்ணா )! எப்படி இருக்கீங்க ............பார்த்து எவ்வளவூ நாள் ஆச்சு .......ஆளே அடையாளம் தெரியாத அளவூ மாறிட்டிங்க ......."என்று ஹிந்தியில் விசாரிக்க ஆரம்பித்து விட ,ஹிந்தி தெரிந்ததால் விஜய்க்கும் ,ஆல்வினுக்கும் அவர்களின் உரையாடலை கவனிக்க முடிந்தது .
"மேரி பெஹென் (என் சகோதரி ).....உங்களை ரொம்பவே மிஸ் செய்தேன் ..........."என்றான் உத்தம் தமிழில் .
"வாரே வா அண்ணா .....நல்ல தமிழ் கத்துட்டு இருக்கீங்க ......என்ன மேட்டர் ?"என்றாள் மதுரா .
"பாஸ் ஆர்டர் .........சிஸ்டர் .........."என்றான் உத்தம் .
"ஐயோ ...........நான் ஒரு லூசு ...........பாருங்க உங்களை வெளியவே நிற்க வைத்து பேசிட்டு இருக்கேன் .....அம்மா உங்களை மீட் செய்யணும் என்று ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தாங்க ....எங்கே நீங்க தான் ஆள் அட்ரஸ் இல்லாம .....அப்பீட் ஆகிட்டீங்களே ..........வாங்க ...வாங்க ............அம்மா ..............அம்மா ........யார் வந்து இருக்காங்கன்னு பாருங்க ..........."என்று புள்ளி மானாக உள்ளே குதித்து ஓடினாள் மதுரா .
ஹாலில் இருந்த மற்றவர்கள் ,மதுராவின் இந்த சந்தோசத்திற்கான காரணத்தினை அறியாமல் திகைத்தனர் .
தாயின் கையை பிடித்து கொண்ட மதுரா ,"அம்மா !இவர் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம் ..........ரொம்ப நாளா இவரை தான் மீட் செய்யணும் என்று சொல்லிட்டே இருந்தீங்க ........யாருன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம் ....."என்றாள் மதுரா .
மகளின் உற்சாகம்,சுற்றி இருந்தவர்களின் திணறல் எல்லாவற்றையும் கண்ட பவானி என்ன சொல்வது என்று புரியாமல் குழம்பி நின்றார் .
"தெரியலை மதுரா ............சார் யார் ?"என்றார் பவானி .
"அம்மா !..........உன் பிஸிபேளாபாத்,உருளை கிழங்கு fry ,காலிபிளார் 65 தீவிர ரசிகர் மா அண்ணா ........என்னம்மா .........தன்வீர் அண்ணா மா ........."என்றாள் மதுரா .
பவானிக்கு நினைவூ வந்து விட ,"தன்வீர் !சொல்ல கூடாதப்பா .......நான் யாரோ என்னவோன்னு இருந்துட்டேன் ......எப்படி இருக்கே ......"என்றார் பவானி .
"நல்லா இருக்கேன் மாஜி ..........நீங்கோ எப்படி இருக்கீங்கோ ....?"என்றான் உத்தம் .
"கடவுள் புண்ணியத்தில் ஒரு குறையும் இல்லை .........ஆமாம் ஊர் விட்டு போவதாக இருந்தால் சொல்லிட்டு போக மாட்டிங்களா பா ...........இவளை பத்தி தான் தெரியும் ல .....சொல்லாம போயிட்டிங்க ......போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க போறேன்னு எங்களை ஒருவழி செய்துட்டா ......"என்றார் பவானி ஆற்றாமை உடன் .
"சாரி மாஜி .........urgent வேலை வந்துடுச்சு .........கிளம்பி போக வேண்டியதா போச்சு ........யார் கிட்டேயும் சொல்லிக்க முடியலை ............சாரி பெஹன் .............ரொம்ப சாரி ........அப்போ இருந்த நிலையில் எதை பற்றியும் யோசிக்க கூட முடியலை ............"என்றான் உத்தம் .
"மதுரா !"என்று இடை இட்ட சேது,"சார் ....எப்படி உனக்கு பழக்கம் என்று சொல்லவே இல்லையே ......."என்றார் மகனின் முகம் போகும் போக்கு விரும்பாதவராக
"இவங்க என் பெரியப்பா, தன்வீர் அண்ணா! ...அப்பாவோட அண்ணன் ...........பெரியப்பா தன்வீர் அண்ணா குன்னூரில் என் சீனியர் ..........என் காலேஜ் தான் படிச்சாங்க ............ரகுவை விட தன்வீர் அண்ணா என் பெஸ்ட் friend ........ஆக்ஷன் ஹீரோ ரேஞ்சு fight செஞ்சு இவங்க தான் சில ரவுடி கிட்டே இருந்து என்னை காப்பாத்தினாங்க .....கொட்டும் மழை என்று கூட பார்க்காம இவரும் இன்னொருத்தரும் தான் வீடு வரை துணைக்கு வந்தாங்க ....சோ அப்போ இருந்து இவர் பவானியின் தத்து பிள்ளை ஆகிட்டார் ....அம்மாவின் கை பக்குவத்திற்கு விசிறி இந்த அண்ணா ......அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து என்னை போர்ட்டர் ஆக்கி இருக்காங்க .....இவ்வளவூ பெரிய குண்டானில் தன்வீருக்கு சாப்பாடு சுமந்து சுமந்து என் கை ஒடிந்தது தான் மிச்சம் . "என்றாள் மதுரா புன்னகையுடன்
"என்ன உத்தம் ????போய் இவ்வளவூ நேரம் ஆகுது ......."என்றான் சூர்யா -அதாவது மதுராவிடம் பேசி விட்டாயா ,மதுராவின் ரியாக்ஷன் என்ன என்று மறைமுக கேள்வி .
"பாஸ் !மேடம் இங்கு இல்லை .........அவங்க வருவதற்காக தான் வெயிட் செய்துட்டு இருக்கேன் ....விஜய் சார் பிளான் பிளாப் .....கார்த்திக் சேது சார் மகள் பூரணியை விரும்பறார் .....மதுரா மேடம் தான் திருமண ஏற்பாடுகள் செய்து இருகாங்க ......விஜய் லவ் மேட்டர் மேடம் தெரிஞ்சுக்கிட்டாங்க போலெ இருக்கு ....விஜய் சாரை காரில் வைத்து பூட்டி இருக்காங்க என்று ஆட்கள் சொல்ராங்க .........இப்போ கூட விஜய் சார் கூட தான் எங்கேயோ போய் இருக்காங்க ....நம்ம ஆட்கள் பின் தொடர்ந்து போனாங்க ....ட்ராபிக்கில் மிஸ் செய்துட்டாங்க ....."என்று உத்தம் முடிப்பதற்குள் எதிர் முனையில் இருந்து கர்ஜனையாக வெளி வந்தது சூர்யாவின் குரல் .
"FIRE THEM ஆல் ......"என்று .
"ஆல்ரெடி செஞ்சுட்டேன் பாஸ் .......பவானி மேடம் இப்போ தான் போன் செய்தாங்க ...........வந்துட்டே இருப்பதாக சொன்னாங்க .............வந்துட்டாங்க பாஸ் .........."என்ற உத்தம் அழைப்பை துண்டித்தான் .
உத்தம் மொபைலை அணைத்து வைக்கவும் ,கார் வேகமாக வந்து நிற்கவும் சரியாக இருந்தது .விஜய்யின் மனநிலையை அவன் கார் ஓட்டி வந்த விதத்திலேயே புரிந்து கொண்ட உத்தம் மனதிற்குள் சிரித்து கொண்டான் .கார் நின்ற உடன் முதலில் மதுரா இறங்க ,பின்னால் ஆல்வினும் ,விஜயும் இறங்கி அரண் போலே நின்றனர் .
உத்தமை பார்த்து நெற்றி சுருக்கி யோசித்த மதுரா அவனை அடையாளம் கண்டு கொண்டு ,"தன்வீர் பையா(அண்ணா ) ....."என்று ஓடி சென்று உத்தம் கைகளை பிடித்து கொண்டு குதித்தே விட்டாள் .
ஆல்வினும் ,விஜயும் அதிர்ந்து நின்றனர் .
"பையா (அண்ணா )! எப்படி இருக்கீங்க ............பார்த்து எவ்வளவூ நாள் ஆச்சு .......ஆளே அடையாளம் தெரியாத அளவூ மாறிட்டிங்க ......."என்று ஹிந்தியில் விசாரிக்க ஆரம்பித்து விட ,ஹிந்தி தெரிந்ததால் விஜய்க்கும் ,ஆல்வினுக்கும் அவர்களின் உரையாடலை கவனிக்க முடிந்தது .
"மேரி பெஹென் (என் சகோதரி ).....உங்களை ரொம்பவே மிஸ் செய்தேன் ..........."என்றான் உத்தம் தமிழில் .
"வாரே வா அண்ணா .....நல்ல தமிழ் கத்துட்டு இருக்கீங்க ......என்ன மேட்டர் ?"என்றாள் மதுரா .
"பாஸ் ஆர்டர் .........சிஸ்டர் .........."என்றான் உத்தம் .
"ஐயோ ...........நான் ஒரு லூசு ...........பாருங்க உங்களை வெளியவே நிற்க வைத்து பேசிட்டு இருக்கேன் .....அம்மா உங்களை மீட் செய்யணும் என்று ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தாங்க ....எங்கே நீங்க தான் ஆள் அட்ரஸ் இல்லாம .....அப்பீட் ஆகிட்டீங்களே ..........வாங்க ...வாங்க ............அம்மா ..............அம்மா ........யார் வந்து இருக்காங்கன்னு பாருங்க ..........."என்று புள்ளி மானாக உள்ளே குதித்து ஓடினாள் மதுரா .
ஹாலில் இருந்த மற்றவர்கள் ,மதுராவின் இந்த சந்தோசத்திற்கான காரணத்தினை அறியாமல் திகைத்தனர் .
தாயின் கையை பிடித்து கொண்ட மதுரா ,"அம்மா !இவர் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம் ..........ரொம்ப நாளா இவரை தான் மீட் செய்யணும் என்று சொல்லிட்டே இருந்தீங்க ........யாருன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம் ....."என்றாள் மதுரா .
மகளின் உற்சாகம்,சுற்றி இருந்தவர்களின் திணறல் எல்லாவற்றையும் கண்ட பவானி என்ன சொல்வது என்று புரியாமல் குழம்பி நின்றார் .
"தெரியலை மதுரா ............சார் யார் ?"என்றார் பவானி .
"அம்மா !..........உன் பிஸிபேளாபாத்,உருளை கிழங்கு fry ,காலிபிளார் 65 தீவிர ரசிகர் மா அண்ணா ........என்னம்மா .........தன்வீர் அண்ணா மா ........."என்றாள் மதுரா .
பவானிக்கு நினைவூ வந்து விட ,"தன்வீர் !சொல்ல கூடாதப்பா .......நான் யாரோ என்னவோன்னு இருந்துட்டேன் ......எப்படி இருக்கே ......"என்றார் பவானி .
"நல்லா இருக்கேன் மாஜி ..........நீங்கோ எப்படி இருக்கீங்கோ ....?"என்றான் உத்தம் .
"கடவுள் புண்ணியத்தில் ஒரு குறையும் இல்லை .........ஆமாம் ஊர் விட்டு போவதாக இருந்தால் சொல்லிட்டு போக மாட்டிங்களா பா ...........இவளை பத்தி தான் தெரியும் ல .....சொல்லாம போயிட்டிங்க ......போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க போறேன்னு எங்களை ஒருவழி செய்துட்டா ......"என்றார் பவானி ஆற்றாமை உடன் .
"சாரி மாஜி .........urgent வேலை வந்துடுச்சு .........கிளம்பி போக வேண்டியதா போச்சு ........யார் கிட்டேயும் சொல்லிக்க முடியலை ............சாரி பெஹன் .............ரொம்ப சாரி ........அப்போ இருந்த நிலையில் எதை பற்றியும் யோசிக்க கூட முடியலை ............"என்றான் உத்தம் .
"மதுரா !"என்று இடை இட்ட சேது,"சார் ....எப்படி உனக்கு பழக்கம் என்று சொல்லவே இல்லையே ......."என்றார் மகனின் முகம் போகும் போக்கு விரும்பாதவராக
"இவங்க என் பெரியப்பா, தன்வீர் அண்ணா! ...அப்பாவோட அண்ணன் ...........பெரியப்பா தன்வீர் அண்ணா குன்னூரில் என் சீனியர் ..........என் காலேஜ் தான் படிச்சாங்க ............ரகுவை விட தன்வீர் அண்ணா என் பெஸ்ட் friend ........ஆக்ஷன் ஹீரோ ரேஞ்சு fight செஞ்சு இவங்க தான் சில ரவுடி கிட்டே இருந்து என்னை காப்பாத்தினாங்க .....கொட்டும் மழை என்று கூட பார்க்காம இவரும் இன்னொருத்தரும் தான் வீடு வரை துணைக்கு வந்தாங்க ....சோ அப்போ இருந்து இவர் பவானியின் தத்து பிள்ளை ஆகிட்டார் ....அம்மாவின் கை பக்குவத்திற்கு விசிறி இந்த அண்ணா ......அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து என்னை போர்ட்டர் ஆக்கி இருக்காங்க .....இவ்வளவூ பெரிய குண்டானில் தன்வீருக்கு சாப்பாடு சுமந்து சுமந்து என் கை ஒடிந்தது தான் மிச்சம் . "என்றாள் மதுரா புன்னகையுடன்