இவர்கள் இங்கே தோட்டத்தில் பேசி கொண்டு இருக்க ,வீட்டின் முன்புறம் அதே சமயம் மற்றொரு மீட்டிங் விஜய் அண்ட் கோ போட்டு கொண்டு இருந்தார்கள் .
"அவன் ஏன் இங்கே வந்தான் ஆல்வின் ?"என்றான் விஜய் கோபமாக .
"அதை சொல்ல தான் மோர்னிங் வந்தேன் ....அதற்குள் நீ செய்த கூத்தில் எல்லாம் மறந்து போச்சு .....சோனாவை சூர்யா ஆட்கள் பேக் செய்துட்டாங்கன்னு கேள்வி......என்ன ட்ரான்ஸாக்ட் ஆச்சுன்னு தெரியலை .....அது விஷயமா தான் இப்போ உத்தம் மதுராவை பார்க்க வந்து இருக்கான்னு தோணுது ......"என்றான் ஆல்வின் .
"அவன் ஏன் மதுரா விஷயத்தில் வீணா தலை இடுறான் ?"என்றார் சேது
"ஏனென்றால் சூர்யா மதுராவை லவ் செய்யறான் அப்பா .....காலேஜ் அப்போவே இவ கூட தான் பெவிகால் இல்லாத குறையை ஓட்டிட்டு அலைவான் ......இப்போ கேட்கவா வேண்டும் ......"என்றான் விஜய் விரக்தியாக .
"நாங்க இருக்கும் வரை நீ எதற்கும் கவலை படாதே கருணா ....எங்களை மீறி தான் எவனாய் இருந்தாலும் மதுராவை நெருங்க முடியும் ...."என்றார் சேது .
"சூர்யா ஒன்று நினைத்தால் அதை நடத்தி முடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பான் ....."என்றான் விஜய் பெருமூச்சு விட்டு .
"அது என்னவோ சரி தான் ......அவன் போடும் பிளான் என்றுமே மிஸ் ஆனது இல்லை ......அதனால் தான் சோனா ACP ராஜேஸ்வரி கிட்டே மாட்டி வைத்து இருக்கான் "என்ற ஆல்வின் நடந்தது அனைத்தையும் சொல்ல மற்றவர்கள் அதிர்ந்து போனார்கள் .
"யார் எப்படி ,எங்கு ஆப்பு வைத்தாலும் இவங்க மட்டும் மாட்டவே மாட்டேன் என்கிறாங்க ............."என்றான் விஜய் கடுப்புடன் .
"ராஜேஸ்வரி மேடம் உன்னிடம் பேச வேண்டும் என்றார்கள் ......நம்பர் கொடுத்து இருக்கேன் ...எப்போ வேண்டும் என்றாலும் கால் செய்வாங்க ...."என்றான் ஆல்வின் .
"நான் கேட்ட மத்த டீடெயில்ஸ் உடன் இந்த ஜட்ஜ் ,மத்திய அமைச்சர் ,வக்கீல் பற்றியும் விவரம் வேண்டும் .....அப்படி மொத்தம் எத்தனை பேர் தான் கஜாவிடம் சிக்கி இருக்காங்க .....ஒவ்வொரு முறை வெவேறு ஆட்கள் உள்ளேகொண்டு வரார் ...."என்றான் விஜய் நெற்றியை தேய்த்தவாறு .
"விஜய் ரிலாக்ஸ் மேன் ....இப்போ எதுக்கு இப்படி தேவை இல்லாம டென்ஷன் ஆகுறே ?"என்றான் ஆல்வின் நண்பனின் மனம் புரிந்தவனாக .
கூடவே ரகு ,கார்த்திக் இருந்ததால் அவர்களால் மேற்கொண்டு எதையும் பேசவும் முடியவில்லை .சேது ஏதோ சொல்ல போன சமயம் உத்தம் மதுராவிடம் பேசி முடித்து விட்டு கிளம்பி வெளியே வந்தான் .வெளியே வந்தவன் காரில் ஏறாமல் எதையோ யோசித்தவன் விஜய் அருகே மீண்டும் வந்தான் .
"oppourtunity knocks தி door once விஜய் சார் .....அதை விடாமல் கெட்டியாக பிடித்து கொள்பவன் தான் புத்திசாலி ....ஒரு சில சமயங்களில் சந்தர்ப்பம் நம்மை தேடி மற்றவர்களால் வந்த போதும் ,அதை ஏற்காமல் தேவை அற்ற தடைகளை ஏற்படுத்துவது பைத்தியக்காரத்தனம் .....போன முறை என் பாஸ் மிஸ் செய்துட்டார் ...இந்த தடவை மதுரா மேடம் சம்மதித்தால் ,அவங்க கை பிடிக்க எந்த தடை வந்தாலும் தகர்க்க தயாராக உள்ளார் ....ஏனென்றால் அவர் தியாகச்செம்மல் இல்லை ......ரொம்ப நல்லவரா இருக்க போறதுனாலயே அவருக்கு யாரும் சிலை வைக்க போவதும் இல்லை ......மத்தவங்களுக்காக பார்த்து பார்த்து ,வாழ்ந்து ,வாழ்ந்து அவர் கிடைக்கவே முடியாத விலை மதிப்பு இல்லாத தேவதை போன்ற பெண்ணை இழக்க தயாராக இல்லை ....."என்றவன் மற்றவர்கள் திகைத்து நிற்கும் போதே கிளம்பி விட்டான் .
அவன் பைத்தியக்காரன் என்று சொல்லியது ,வந்த வாய்ப்பை நழுவ விட்டவன் ,மீண்டும் மற்றவர்களால் வரும் வாய்ப்பை நழுவ விடுகிறவன் ,தியாக செம்மல் என்று தன்வீர் கிண்டல் அடித்தது எல்லாம் விஜயயை என்று ஆல்வின் ,பாலாஜி ,சேதுவிற்கு புரிந்து தான் இருந்தது .கண்கள் கனலை கக்க ,எரிமலையை நின்று கொண்டு இருந்த விஜய்க்கும் அது புரிந்து தான் இருந்தது .புரிந்தது அது மட்டும் அல்ல ...மதுராவை கரம் பிடிக்க ,மதுராவிற்காக எதையும் செய்ய சூர்யா தயார் ஆகி விட்டான் என்பதும் தான் .ஆனால் புரிந்தது தான் அவனுக்கு உவப்பாய் இல்லை என்பதே நிதர்சனம் .
போலி கொள்கை ,வறட்டு கெளரவம் ,தேவை அற்ற தாழ்வு மனப்பான்மை சில சமயங்களில் நம் கைக்கு கிடைக்கும் உயர்ந்த வாழ்வை தட்டி பறிக்கிறது .கை விட்டு வாழ்கை நழுவிய பிறகு அழுது ,புரண்டு மட்டும் என்ன பயன் ????காதல் என்பது உன்னதமானது .ஒருத்தியை காதலித்த பிறகு கை விடுவதும் தவறு ,கை நழுவ விடுவதும் தவறு .அது விஜய்க்கும் புரிந்தே தான் இருந்தது என்றாலும் அவன் கைகள் கட்டப்பட்டு இருந்தது .சோனா அண்ட் கோ என்ற மாபெரும் நெருப்பு சங்கிலியால் .அதை மீற முயன்றால் முதல் சேதாரம் மதுராவிற்கே என்னும் போது அவனால் துணிந்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை .மதுராவின் மானம் ,எதிர்காலம் ,அவள் குடும்பம் மட்டும் இல்லாமல் ரூபிணி வாழ்வும் அல்லவா இதில் இருக்கிறது .விவாகரத்து என்பது சோனாவாக கொடுத்தால் தான் உண்டு .அப்படியே கொடுத்தாலும் மதுராவை விஜய் மணக்க அவள் விடுவாளா என்பது மிக பெரிய கேள்விக்குறியே .ஒருவேளை காதலித்து இருப்பாளோ என்ற சந்தேகம் வந்ததற்கே ஒரு பெண்ணை கொன்று ,ஒரு பெண் மனநல காப்பகத்திற்கு சேர்க்கும் அளவுக்கு கொண்டு போய் ,மதுராவிற்கு சுமன் போன்ற அயோக்கியனை கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் சோனா திருமணம் நடக்க விடுவாளா ????
ஆனால் இது போன்ற எந்த தடைகளும் சூர்யாவின் பாதையில் இல்லை .அவன் பாதை முட்கள் அற்ற ரோஜா படுக்கை .அவன் நினைத்தை நடத்தி கொடுக்க பண பலம் ,ஆள் பலம் கொண்டவன் .பாசம் ,பந்தம் ,குடும்பம் என்ற என்ற எந்த சங்கிலியாலும் பிணைக்க படாதவன் .அவன் செயல் பட சுதந்திரம் ரொம்பவே உண்டு .விஜய்யின் தயக்கம் ,குழப்பம் ,மற்றவர்களுக்காக பார்க்கும் குணம் என்று எதுவும் இல்லாதவன் .தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் என்பவன் .
தடைகளால் கைதியாக இருப்பவன் ,தனக்கு தானே விலங்கு மாட்டி கொண்டு வெளி வர முடியாதவனுக்கும் ,எல்லா வசதிகளும் ,சந்தர்ப்பங்களும் அமைய பெற்றவனுக்கும் இடையே நடக்க இருக்கும் காதல் யுத்தத்திற்கான பரிசு மதுரா .ஆனால் அவள் மனதில் இருவரில் யார் ???
"விஜய் !வா பா உத்தம் ஏன் வந்தான் என்று மதுரா கிட்டே கேட்கணும் இல்லையா .....வா உள்ளே ..."என்றார் சேது மகனின் கவனத்தை திசை திருப்ப .
பெருமூச்சு விட்டு தன்னை வழக்கம் போல் சமாளித்து நிமிர்ந்தவன் ,தந்தையின் மனம் புரிந்தவனாக உள்ளே சென்றான் .அங்கு எந்த கவலையும் இல்லாமல் ,தனக்காக இருவர் மோதலுக்கு நிற்பதை பற்றி சற்றும் அறிந்து கொள்ள அக்கறை காட்டாதவளாக ,உத்தம் வாங்கி வந்து இருந்த ரசமலாய் இனிப்பை விழுங்கி கொண்டு இருந்தாள் மதுரா .
(நல்லா வருவே மா நீ .....ரோம் பற்றி எரியும் போது நீரோ என்னும் மன்னன் பிடில் வாசித்து கொண்டு இருந்தானாம் ....நீ அந்த category போல் இருக்கு ....ஒருவேளை "ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று விட்டா பாடுவியோ ???)
"மதுரா !......சொல்லுமா ..."என்றார் சேது அவள் எதிரே அமர்ந்து .
"ரசமலாய் நல்லா இருக்கு பெரியப்பா .....ஆனா என்ன பாதம் பால் தான் கொஞ்சமா இருக்கு ...."என்றாள் மதுரா அது தான் உலக மகா ,மெகா இம்போர்ட்டண்ட் விஷயம் என்பது போலெ
சேது முகம் போன போக்கை கண்டு,விஜய் வாயை கையால் மறைத்து தன் சிரிப்பை அடக்கி கொண்டான் .அவனை ஒரு பார்வை பார்த்த விட்டு மதுரா மீண்டும் ஸ்வீட்டில் கவனம் செலுத்தினாள் .
"நான் அதை கேட்கலை மதுரா ..."என்றார் சேது .
"ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா .....எனக்கே இது பத்தாது ....நீங்க வேற பங்குக்கு வந்துடீங்களோ என்று பயந்து தான் போய் இருந்தேன் .....அம்மா !மீதம் இருப்பதை பிரிட்ஜில் வையுங்க ...நான் count செய்துட்டேன் இன்னும் 8 இருக்கு .....யாருக்கும் கொடுக்காதீங்க "என்றாள் மதுரா .
பவானி தலையில் அடித்து கொள்ள ,விஜய் பொங்கி வந்த சிரிப்பை இருமலாக மாற்றி சமாளித்தான் .அவள் குணம் அறிந்தவன் ஆயிற்றே .அவள் பண்ணும் அலம்பலை அவனால் ரசிக்க மட்டுமே முடிந்தது .
"அவன் ஏன் இங்கே வந்தான் ஆல்வின் ?"என்றான் விஜய் கோபமாக .
"அதை சொல்ல தான் மோர்னிங் வந்தேன் ....அதற்குள் நீ செய்த கூத்தில் எல்லாம் மறந்து போச்சு .....சோனாவை சூர்யா ஆட்கள் பேக் செய்துட்டாங்கன்னு கேள்வி......என்ன ட்ரான்ஸாக்ட் ஆச்சுன்னு தெரியலை .....அது விஷயமா தான் இப்போ உத்தம் மதுராவை பார்க்க வந்து இருக்கான்னு தோணுது ......"என்றான் ஆல்வின் .
"அவன் ஏன் மதுரா விஷயத்தில் வீணா தலை இடுறான் ?"என்றார் சேது
"ஏனென்றால் சூர்யா மதுராவை லவ் செய்யறான் அப்பா .....காலேஜ் அப்போவே இவ கூட தான் பெவிகால் இல்லாத குறையை ஓட்டிட்டு அலைவான் ......இப்போ கேட்கவா வேண்டும் ......"என்றான் விஜய் விரக்தியாக .
"நாங்க இருக்கும் வரை நீ எதற்கும் கவலை படாதே கருணா ....எங்களை மீறி தான் எவனாய் இருந்தாலும் மதுராவை நெருங்க முடியும் ...."என்றார் சேது .
"சூர்யா ஒன்று நினைத்தால் அதை நடத்தி முடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பான் ....."என்றான் விஜய் பெருமூச்சு விட்டு .
"அது என்னவோ சரி தான் ......அவன் போடும் பிளான் என்றுமே மிஸ் ஆனது இல்லை ......அதனால் தான் சோனா ACP ராஜேஸ்வரி கிட்டே மாட்டி வைத்து இருக்கான் "என்ற ஆல்வின் நடந்தது அனைத்தையும் சொல்ல மற்றவர்கள் அதிர்ந்து போனார்கள் .
"யார் எப்படி ,எங்கு ஆப்பு வைத்தாலும் இவங்க மட்டும் மாட்டவே மாட்டேன் என்கிறாங்க ............."என்றான் விஜய் கடுப்புடன் .
"ராஜேஸ்வரி மேடம் உன்னிடம் பேச வேண்டும் என்றார்கள் ......நம்பர் கொடுத்து இருக்கேன் ...எப்போ வேண்டும் என்றாலும் கால் செய்வாங்க ...."என்றான் ஆல்வின் .
"நான் கேட்ட மத்த டீடெயில்ஸ் உடன் இந்த ஜட்ஜ் ,மத்திய அமைச்சர் ,வக்கீல் பற்றியும் விவரம் வேண்டும் .....அப்படி மொத்தம் எத்தனை பேர் தான் கஜாவிடம் சிக்கி இருக்காங்க .....ஒவ்வொரு முறை வெவேறு ஆட்கள் உள்ளேகொண்டு வரார் ...."என்றான் விஜய் நெற்றியை தேய்த்தவாறு .
"விஜய் ரிலாக்ஸ் மேன் ....இப்போ எதுக்கு இப்படி தேவை இல்லாம டென்ஷன் ஆகுறே ?"என்றான் ஆல்வின் நண்பனின் மனம் புரிந்தவனாக .
கூடவே ரகு ,கார்த்திக் இருந்ததால் அவர்களால் மேற்கொண்டு எதையும் பேசவும் முடியவில்லை .சேது ஏதோ சொல்ல போன சமயம் உத்தம் மதுராவிடம் பேசி முடித்து விட்டு கிளம்பி வெளியே வந்தான் .வெளியே வந்தவன் காரில் ஏறாமல் எதையோ யோசித்தவன் விஜய் அருகே மீண்டும் வந்தான் .
"oppourtunity knocks தி door once விஜய் சார் .....அதை விடாமல் கெட்டியாக பிடித்து கொள்பவன் தான் புத்திசாலி ....ஒரு சில சமயங்களில் சந்தர்ப்பம் நம்மை தேடி மற்றவர்களால் வந்த போதும் ,அதை ஏற்காமல் தேவை அற்ற தடைகளை ஏற்படுத்துவது பைத்தியக்காரத்தனம் .....போன முறை என் பாஸ் மிஸ் செய்துட்டார் ...இந்த தடவை மதுரா மேடம் சம்மதித்தால் ,அவங்க கை பிடிக்க எந்த தடை வந்தாலும் தகர்க்க தயாராக உள்ளார் ....ஏனென்றால் அவர் தியாகச்செம்மல் இல்லை ......ரொம்ப நல்லவரா இருக்க போறதுனாலயே அவருக்கு யாரும் சிலை வைக்க போவதும் இல்லை ......மத்தவங்களுக்காக பார்த்து பார்த்து ,வாழ்ந்து ,வாழ்ந்து அவர் கிடைக்கவே முடியாத விலை மதிப்பு இல்லாத தேவதை போன்ற பெண்ணை இழக்க தயாராக இல்லை ....."என்றவன் மற்றவர்கள் திகைத்து நிற்கும் போதே கிளம்பி விட்டான் .
அவன் பைத்தியக்காரன் என்று சொல்லியது ,வந்த வாய்ப்பை நழுவ விட்டவன் ,மீண்டும் மற்றவர்களால் வரும் வாய்ப்பை நழுவ விடுகிறவன் ,தியாக செம்மல் என்று தன்வீர் கிண்டல் அடித்தது எல்லாம் விஜயயை என்று ஆல்வின் ,பாலாஜி ,சேதுவிற்கு புரிந்து தான் இருந்தது .கண்கள் கனலை கக்க ,எரிமலையை நின்று கொண்டு இருந்த விஜய்க்கும் அது புரிந்து தான் இருந்தது .புரிந்தது அது மட்டும் அல்ல ...மதுராவை கரம் பிடிக்க ,மதுராவிற்காக எதையும் செய்ய சூர்யா தயார் ஆகி விட்டான் என்பதும் தான் .ஆனால் புரிந்தது தான் அவனுக்கு உவப்பாய் இல்லை என்பதே நிதர்சனம் .
போலி கொள்கை ,வறட்டு கெளரவம் ,தேவை அற்ற தாழ்வு மனப்பான்மை சில சமயங்களில் நம் கைக்கு கிடைக்கும் உயர்ந்த வாழ்வை தட்டி பறிக்கிறது .கை விட்டு வாழ்கை நழுவிய பிறகு அழுது ,புரண்டு மட்டும் என்ன பயன் ????காதல் என்பது உன்னதமானது .ஒருத்தியை காதலித்த பிறகு கை விடுவதும் தவறு ,கை நழுவ விடுவதும் தவறு .அது விஜய்க்கும் புரிந்தே தான் இருந்தது என்றாலும் அவன் கைகள் கட்டப்பட்டு இருந்தது .சோனா அண்ட் கோ என்ற மாபெரும் நெருப்பு சங்கிலியால் .அதை மீற முயன்றால் முதல் சேதாரம் மதுராவிற்கே என்னும் போது அவனால் துணிந்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை .மதுராவின் மானம் ,எதிர்காலம் ,அவள் குடும்பம் மட்டும் இல்லாமல் ரூபிணி வாழ்வும் அல்லவா இதில் இருக்கிறது .விவாகரத்து என்பது சோனாவாக கொடுத்தால் தான் உண்டு .அப்படியே கொடுத்தாலும் மதுராவை விஜய் மணக்க அவள் விடுவாளா என்பது மிக பெரிய கேள்விக்குறியே .ஒருவேளை காதலித்து இருப்பாளோ என்ற சந்தேகம் வந்ததற்கே ஒரு பெண்ணை கொன்று ,ஒரு பெண் மனநல காப்பகத்திற்கு சேர்க்கும் அளவுக்கு கொண்டு போய் ,மதுராவிற்கு சுமன் போன்ற அயோக்கியனை கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் சோனா திருமணம் நடக்க விடுவாளா ????
ஆனால் இது போன்ற எந்த தடைகளும் சூர்யாவின் பாதையில் இல்லை .அவன் பாதை முட்கள் அற்ற ரோஜா படுக்கை .அவன் நினைத்தை நடத்தி கொடுக்க பண பலம் ,ஆள் பலம் கொண்டவன் .பாசம் ,பந்தம் ,குடும்பம் என்ற என்ற எந்த சங்கிலியாலும் பிணைக்க படாதவன் .அவன் செயல் பட சுதந்திரம் ரொம்பவே உண்டு .விஜய்யின் தயக்கம் ,குழப்பம் ,மற்றவர்களுக்காக பார்க்கும் குணம் என்று எதுவும் இல்லாதவன் .தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் என்பவன் .
தடைகளால் கைதியாக இருப்பவன் ,தனக்கு தானே விலங்கு மாட்டி கொண்டு வெளி வர முடியாதவனுக்கும் ,எல்லா வசதிகளும் ,சந்தர்ப்பங்களும் அமைய பெற்றவனுக்கும் இடையே நடக்க இருக்கும் காதல் யுத்தத்திற்கான பரிசு மதுரா .ஆனால் அவள் மனதில் இருவரில் யார் ???
"விஜய் !வா பா உத்தம் ஏன் வந்தான் என்று மதுரா கிட்டே கேட்கணும் இல்லையா .....வா உள்ளே ..."என்றார் சேது மகனின் கவனத்தை திசை திருப்ப .
பெருமூச்சு விட்டு தன்னை வழக்கம் போல் சமாளித்து நிமிர்ந்தவன் ,தந்தையின் மனம் புரிந்தவனாக உள்ளே சென்றான் .அங்கு எந்த கவலையும் இல்லாமல் ,தனக்காக இருவர் மோதலுக்கு நிற்பதை பற்றி சற்றும் அறிந்து கொள்ள அக்கறை காட்டாதவளாக ,உத்தம் வாங்கி வந்து இருந்த ரசமலாய் இனிப்பை விழுங்கி கொண்டு இருந்தாள் மதுரா .
(நல்லா வருவே மா நீ .....ரோம் பற்றி எரியும் போது நீரோ என்னும் மன்னன் பிடில் வாசித்து கொண்டு இருந்தானாம் ....நீ அந்த category போல் இருக்கு ....ஒருவேளை "ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று விட்டா பாடுவியோ ???)
"மதுரா !......சொல்லுமா ..."என்றார் சேது அவள் எதிரே அமர்ந்து .
"ரசமலாய் நல்லா இருக்கு பெரியப்பா .....ஆனா என்ன பாதம் பால் தான் கொஞ்சமா இருக்கு ...."என்றாள் மதுரா அது தான் உலக மகா ,மெகா இம்போர்ட்டண்ட் விஷயம் என்பது போலெ
சேது முகம் போன போக்கை கண்டு,விஜய் வாயை கையால் மறைத்து தன் சிரிப்பை அடக்கி கொண்டான் .அவனை ஒரு பார்வை பார்த்த விட்டு மதுரா மீண்டும் ஸ்வீட்டில் கவனம் செலுத்தினாள் .
"நான் அதை கேட்கலை மதுரா ..."என்றார் சேது .
"ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா .....எனக்கே இது பத்தாது ....நீங்க வேற பங்குக்கு வந்துடீங்களோ என்று பயந்து தான் போய் இருந்தேன் .....அம்மா !மீதம் இருப்பதை பிரிட்ஜில் வையுங்க ...நான் count செய்துட்டேன் இன்னும் 8 இருக்கு .....யாருக்கும் கொடுக்காதீங்க "என்றாள் மதுரா .
பவானி தலையில் அடித்து கொள்ள ,விஜய் பொங்கி வந்த சிரிப்பை இருமலாக மாற்றி சமாளித்தான் .அவள் குணம் அறிந்தவன் ஆயிற்றே .அவள் பண்ணும் அலம்பலை அவனால் ரசிக்க மட்டுமே முடிந்தது .