• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal 2018- Voting distribution and clarification

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
hi sis...

இதை இன்னும் இன்னும் பேசிகிட்டே போவதில் பெரிதாய் ஒன்றும் ஆகிவிடப் போறதில்லை...

exactly ma..But sollanum ninaichen, niraya vimarsanangal kannala kaathala ellam padithu kettu elutha thonuchu sollitten sweety sis..
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<,,
இந்த விஷயத்தை மெயின்னா நான் கிளியர் பண்ண நினைச்சேன். இன்னும் வோடிங் பேஸ் ல தான் கொடுத்தீங்கன்னு, சிலர் மார்தட்டிக் கொண்டு இருக்கிறார்கள், குறிப்பா அவர்களுக்காக தான் கூறினேன்.>>>>>>>>>>>>>>>>...

இந்த சிலர் உங்களைப் பொறுத்த வரைக்கும் யார்னு எனக்குத் தெரியல...

<<<<<<<<<<<<<<<<<<இந்த முடிவுகள் முழுவதுமாக ஓட்டெடுப்பை சார்ந்தவை. அதனை கொண்டு மட்டுமே இந்த முடிவுகள்.

வேறு எந்த சார்புமற்றது, விருப்பு வெறுப்புமற்றது.>>>>>>>>>>>>>>> இது மல்லிகா மணி வண்ணன் மேமோட வார்த்தைகள்.

அதைத்தான் நானும் பேசினேன்...

,,,,சிலர் மார்தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்,....
நீங்க word usage பார்த்து செய்ங்க சிஸ்.
ippadi elutha koodaathu ninaichen, but silaroda vaarthai pragoyangal appadi pesa vachathu sweety sis what to do..
<<<<<<<<<<<<
நாலு romance காட்சிக்குள் வட்டத்தை சுருக்கிக் கொண்டது, மனம் வருத்தப்படுகிறது. இது பொதுவா எல்லோருக்கும் சொல்லி இருக்காங்க, சிலர் தனக்கு தான் சொல்லி இருக்காங்கன்னு நினைக்குறாங்க.

ப்ளீஸ் நீங்களே, உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
>>>>>>>>>>>>>>>

எல்லோருக்கும்னு சொன்னா...அதுல உள்ள எல்லோருக்கும்னுதான sis அர்த்தம்...இல்ல அதில இல்லாத யாரையோ சொல்றாங்கன்னா அர்த்தம்.

அப்படின்றப்ப எனக்கு மறுப்பு சொல்ல தேவை இருக்கிறது. என் கதை அப்படி இல்லைனு சொல்ற அளவுக்கு நிற்பதற்கு கதையில் சுத்தம்தான் இருக்கணும், அந்த சுத்தம் நிமிர்வுதானே ஒழிய தாழ்த்திக்கிறதா எனக்குப் படல.
ungalukku maruppu solla iruntha athai sollunga sis..

btw சிலர் தனக்கு தான் சொல்லி இருக்காங்கன்னு நினைக்குறாங்க. ... சிலர் இல்லை நான் மட்டும்தான் மறுப்பு பதிவு செய்துருக்கேன்...என்ட்ட நேரடியா பேசலாம் சிஸ்.... நான் யாரோ இல்ல.
kandippa ungalai mattum pesina unga kitta unga post kku reply koduthu iruppen sweety sis.. aana innum silar fb la kooda karuthu pathivu seithu irunthaanga..
anyway...your views are yours mine are mine...
true..
உங்க மத்த பாய்ண்ட்ஸுக்கும் எனக்கும் சம்பந்தம் கூட கிடையாது... so யாருக்காகவெல்லாமோ போட்டிருக்கீங்கன்னு புரியுது. என் சம்பந்தப்பட்ட points ஐ clarify செய்துட்டேன்.
thanks sis .. naanum clarify panni irukken ..
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
தேடல் 2018 , எத்தனைப் பேர் இக்கதை படித்து இருப்பார்கள்
என்று தெரியவில்லை .....
அறிமுக எழுத்தாளார் அகிலா கண்ணனின் “ தாகம் “
அழுத்தமான கதைக் கரு ....
3-4 என்ற ரொமான்ஸ் கட்டங்களை விட்டு
வெளியே வந்த கதை....
என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய
எழுத்து நடை.....முதல் கதையிலே...
அவர்கள் சிவசங்கரி போல எழுதினார்களா தெரியாது ...
அகிலா கண்ணனான எழுதி இருக்காங்க....


திறமை மிக்க ஒரு புதிய எழுத்தாளரை அறிமுகப் படுத்திய
தேடலுக்கு நன்றி.....


மேலும்,மேலும் மனதில் நிற்கும்
எழுத்துகளை அளித்து
ஒரு சிறந்த எழுத்தளராக வெற்றி பெற
வாழ்த்துகள் அகிலா.....


:):)(y)(y)
 




Sindu_rr

மண்டலாதிபதி
Joined
Jan 27, 2018
Messages
202
Reaction score
651
Location
Mum
தேடல் 2018 , எத்தனைப் பேர் இக்கதை படித்து இருப்பார்கள்
என்று தெரியவில்லை .....
அறிமுக எழுத்தாளார் அகிலா கண்ணனின் “ தாகம் “
அழுத்தமான கதைக் கரு ....
3-4 என்ற ரொமான்ஸ் கட்டங்களை விட்டு
வெளியே வந்த கதை....
என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய
எழுத்து நடை.....முதல் கதையிலே...
அவர்கள் சிவசங்கரி போல எழுதினார்களா தெரியாது ...
அகிலா கண்ணனான எழுதி இருக்காங்க....


திறமை மிக்க ஒரு புதிய எழுத்தாளரை அறிமுகப் படுத்திய
தேடலுக்கு நன்றி.....


மேலும்,மேலும் மனதில் நிற்கும்
எழுத்துகளை அளித்து
ஒரு சிறந்த எழுத்தளராக வெற்றி பெற
வாழ்த்துகள் அகிலா.....


:):)(y)(y)
Well said Ranima,

நான் தாகம் கதை தேடல் போட்டி முடிந்த பின் தான் படித்தேன்.
அழகான எழுத்து நடை
ஆழமான கருத்து
சாதாரண ஆசைகள் கூட நிறைவேறா கனவு மாதிரி

எழுத்தாளரின் முதல் கதை எனும் எண்ணம் வரவில்லை ...

Thedal maathiri pottigal
Niraiya pudhu pudhu ezhuthaargalai uruvaakkum
Vaazhthukkal
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
தேடல் 2018 , எத்தனைப் பேர் இக்கதை படித்து இருப்பார்கள்
என்று தெரியவில்லை .....
அறிமுக எழுத்தாளார் அகிலா கண்ணனின் “ தாகம் “
அழுத்தமான கதைக் கரு ....
3-4 என்ற ரொமான்ஸ் கட்டங்களை விட்டு
வெளியே வந்த கதை....
என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய
எழுத்து நடை.....முதல் கதையிலே...
அவர்கள் சிவசங்கரி போல எழுதினார்களா தெரியாது ...
அகிலா கண்ணனான எழுதி இருக்காங்க....


திறமை மிக்க ஒரு புதிய எழுத்தாளரை அறிமுகப் படுத்திய
தேடலுக்கு நன்றி.....


மேலும்,மேலும் மனதில் நிற்கும்
எழுத்துகளை அளித்து
ஒரு சிறந்த எழுத்தளராக வெற்றி பெற
வாழ்த்துகள் அகிலா.....


:):)(y)(y)
நானும் அகிலாவின் கதையை வாக்களித்த பின்தான் படித்தேன் அகிலாவிற்கு வாக்களிக்க முடியாது போனதற்கு வருத்தம்தான்
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
Well said Ranima,

நான் தாகம் கதை தேடல் போட்டி முடிந்த பின் தான் படித்தேன்.
அழகான எழுத்து நடை
ஆழமான கருத்து
சாதாரண ஆசைகள் கூட நிறைவேறா கனவு மாதிரி

எழுத்தாளரின் முதல் கதை எனும் எண்ணம் வரவில்லை ...

Thedal maathiri pottigal
Niraiya pudhu pudhu ezhuthaargalai uruvaakkum
Vaazhthukkal
Just, I want to convey my views
about ,” THAGAM “... here
Thank you Sindu....
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
தேடல் 2018 , எத்தனைப் பேர் இக்கதை படித்து இருப்பார்கள்
என்று தெரியவில்லை .....
அறிமுக எழுத்தாளார் அகிலா கண்ணனின் “ தாகம் “
அழுத்தமான கதைக் கரு ....
3-4 என்ற ரொமான்ஸ் கட்டங்களை விட்டு
வெளியே வந்த கதை....
என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய
எழுத்து நடை.....முதல் கதையிலே...
அவர்கள் சிவசங்கரி போல எழுதினார்களா தெரியாது ...
அகிலா கண்ணனான எழுதி இருக்காங்க....


திறமை மிக்க ஒரு புதிய எழுத்தாளரை அறிமுகப் படுத்திய
தேடலுக்கு நன்றி.....


மேலும்,மேலும் மனதில் நிற்கும்
எழுத்துகளை அளித்து
ஒரு சிறந்த எழுத்தளராக வெற்றி பெற
வாழ்த்துகள் அகிலா.....


:):)(y)(y)
தாகத்தில் எனது விமர்சனம் இருக்கும் மற்றவர்களையும் படித்து பாருங்கள் என்று சொன்னேன் நான் ரொம்பவும் ரசித்து படித்த கதை தாகம்
 




Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
Hearty congratulations for the couple...wish you very happy married life..
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
hai mam,superba thelivu pannittanga....very thanks...nanum ketturendhen ean 1st prizze illannu athukku supera sollittinga.......
Best wishes and Happy married life for your brother......
 




sivamalar

மண்டலாதிபதி
Joined
Feb 1, 2018
Messages
105
Reaction score
252
Location
chennai
தேடல் 2018 , எத்தனைப் பேர் இக்கதை படித்து இருப்பார்கள்
என்று தெரியவில்லை .....
அறிமுக எழுத்தாளார் அகிலா கண்ணனின் “ தாகம் “
அழுத்தமான கதைக் கரு ....
3-4 என்ற ரொமான்ஸ் கட்டங்களை விட்டு
வெளியே வந்த கதை....
என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய
எழுத்து நடை.....முதல் கதையிலே...
அவர்கள் சிவசங்கரி போல எழுதினார்களா தெரியாது ...
அகிலா கண்ணனான எழுதி இருக்காங்க....


திறமை மிக்க ஒரு புதிய எழுத்தாளரை அறிமுகப் படுத்திய
தேடலுக்கு நன்றி.....


மேலும்,மேலும் மனதில் நிற்கும்
எழுத்துகளை அளித்து
ஒரு சிறந்த எழுத்தளராக வெற்றி பெற
வாழ்த்துகள் அகிலா.....


:):)(y)(y)
தேடல் 2018 , எத்தனைப் பேர் இக்கதை படித்து இருப்பார்கள்
என்று தெரியவில்லை .....
அறிமுக எழுத்தாளார் அகிலா கண்ணனின் “ தாகம் “
அழுத்தமான கதைக் கரு ....
3-4 என்ற ரொமான்ஸ் கட்டங்களை விட்டு
வெளியே வந்த கதை....
என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய
எழுத்து நடை.....முதல் கதையிலே...
அவர்கள் சிவசங்கரி போல எழுதினார்களா தெரியாது ...
அகிலா கண்ணனான எழுதி இருக்காங்க....


திறமை மிக்க ஒரு புதிய எழுத்தாளரை அறிமுகப் படுத்திய
தேடலுக்கு நன்றி.....


மேலும்,மேலும் மனதில் நிற்கும்
எழுத்துகளை அளித்து
ஒரு சிறந்த எழுத்தளராக வெற்றி பெற
வாழ்த்துகள் அகிலா.....


:):)(y)(y)
100% correct
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top