அத்தியாயம் – 17
அன்று இறுதித்தேர்வு என்று சீக்கிரம் கிளம்பிய சந்தோஷ் டைனிங் ஹாலிற்கு சாப்பிட வந்தான்.. அவன் சீக்கிரம் கிளம்பியதைக் கவனித்த அபிநந்தன், “கண்ணா எக்ஸாம் இன்றோடு முடிகிறது.. நீ அடுத்து என்ன செய்யலாம் என்று இருக்கிற..” என்றவர் சந்தோஷிடம் கேட்டார்..
“அடுத்து..” என்றவன் ஆரம்பிக்கும் பொழுது, “மித்ரா கிளம்பீட்டியா..” என்ற கேள்வியுடன் வீட்டின் உள்ளே நுழைந்த பிரியாவைக் கவனித்தவன் வேண்டுமென்றே, “அடுத்தது கல்யாணம் பண்ணிக்கணும்..” என்றவன் சிரித்துகொண்டே சொல்ல பிரியா அவனை முறைத்தாள்..
அவன் வாசலில் நிற்பதைக் கவனித்த பிருந்தா, “வா பிரியா..? ஏன் அங்கேயே நிற்கிற..” என்றவள் தன்னுடைய பார்வையை அத்தையின் பக்கம் திருப்பியவள், “இல்ல அத்தை எக்ஸாமிற்கு நேரம் ஆச்சு..” என்றவள் சந்தோஷை முறைத்தாள்..
“டேய் இருபத்தி ஒரு வயதில் திருமணமா இது உனக்கே ஓவராக இல்லையா..” என்றவர் அவனின் பார்வை சென்ற திசையைக் கவனித்தார்.. அங்கே பிரியா தனியாக நிற்பதைப் பார்த்தவர், “ஏண்டா அங்கே நிற்கிற இங்கே வந்து உட்காரு..” என்றவர் சோபாவைக் காட்டினார்..
சந்தோஷ் அவளை இமைக்காமல் பார்க்க, “இல்ல மாமா..” என்றவள் மறுக்க, “வா பிரியா..” என்று அழைக்க, ‘ரொம்ப நல்லவன் என்று காட்டிக்கிறான் பாரு ப்ராடு..’ என்றவள் மனதிற்குள் அவனை வருத்தெடுத்தாள்..
அவளின் முகம் பார்த்துவிட்டு மகனின் பக்கம் திரும்பிய அபிநந்தன், “டேய் நீ பிரியாவை லவ் பண்றீயா..” என்று கேட்டதும் அவனுக்கு புரையேற பிரியாவோ, ‘வேணும்.. நல்ல வேணும்..’ என்றவால் மனதிற்குள் திட்ட, “அப்பா என்ன கேட்டீங்க.. இவளை நான் லவ் பண்றீனா..” எஎன்றவன் வாய்விட்டு சிரிக்க அபிநந்தன் அவனைக் கேள்வியாக பார்த்தார்..
“இவளை எல்லாம் நான் லவ் பண்ணுவேனா..? நான் தீபிகா என்ற பெண்ணை விரும்புகிறேன்ப்பா.. எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தாள் அது அவளோடுதான்..” என்றவனின் கடைசி வரியை மட்டும் பிரியாவைப் பார்த்துக்கொண்டே கூறினான்..
அடுத்தநொடியே பிரியா கோபமாக வீட்டைவிட்டு வேகமாக வெளியே சென்றாள்.. அவனின் பதிள் அவளின் மனதில் வலியை ஏற்படுத்த, ‘எக்ஸாம் முடித்ததும் ஏற்காடு சென்றுவிட வேண்டும்..’ என்று நினைத்தவள் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துகொண்டு சென்றாள்..
அதை சமையலறையில் இருந்து கவனித்த பிருந்தா, “சந்தோஷ் நீ நிஜமாக சொல்கிறாயா..” என்றவர் மகனிடம் கேட்டார்.. “அம்மா நிஜமாகவே சொல்றேன் அம்மா.. என்னை நம்புங்க..” என்றவனை நம்பிய பிருந்தாவின் மனமோ, ‘பிரியா ஏன் கோபமாக போகிறாள்..?’ என்று யோசித்தவருக்கு தெரியாது நாளையே தன்னுடைய மகன் அவளை கல்யாணம் பண்ணிவிட்டு வந்து நிற்க போகிறான் என்று..!
“அப்போ அந்த பொண்ணோட அப்பா, அம்மா எல்லாம் யாருன்னு சொல்லுடா நம்ம போய் பொண்ணு கேட்டுவிட்டு வரலாம்..” என்றவர் சொல்ல, “அதுக்கென்னம்மா அட்ரஸ் எல்லாம் ரெடியாக இருக்கு.. இப்போ நீங்க ஓகே சொன்னாலும் எனக்கு ஓகே..” என்றவன் சிரித்துகொண்டே பிருந்தாவை வம்பிற்கு இழுக்க, “என்னோட மகன் என்னைவிடவேகமாக இருக்கிறான் பிந்து..” என்றவர் வாய்விட்டு சிரித்தார் அபிநந்தன்..
“அவன் அவ்வளவு வேகமாக இல்லாமல் இருந்தால்தான் அதிசயம் அப்பா..” என்றாள் சங்கமித்ரா எரிச்சலோடு.. அவள் எதற்காக எரிச்சலோடு இருக்கிறாள் என்று உணர்ந்த சந்தோஷ் அமைதியாக இருந்தான்..
அவளைப் பார்த்து புன்னகைத்த பிருந்தா, “நிஜம்தான் மித்ரா..” என்றவர் சொல்ல, “அண்ணா ஆல் தி பெஸ்ட்..” என்று சஞ்சீவ் சொல்ல, “தேங்க்ஸ்டா..” என்றான் சந்தோஷ் தம்பியின் தலையைக் கலைத்த வண்ணம்..
, “அண்ணா சீக்கிரம் கிளம்பு பிரியா ஸ்கூட்டியில் கிளம்பி போயிட்டாங்க..” என்ற மதுபாலா, “பெரியம்மா நான் போயிட்டு வருகிறேன்..” என்றவள் வேகமாக வெளியே சென்றாள்..
எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கிளம்ப கல்லூரியில் எக்ஸாம் தொடங்கும் முன்னே பிரியாவிடம் பேச நினைத்த சந்தோஷ், “இவளுக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது என்றே தெரியல.. இவளோட மௌனம் எந்தளவு என்னை பாதிக்கும் எனு கூட உணராமல் இருக்கிறாளே..” என்று புலம்பிய சந்தோஷ் அவளை தேடினான்..
ஆனால் அவளோ அவனின் முயற்சிக்கு எல்லாம் கிடம் கொடுக்காமல் அவனுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய பிரியா, ‘ உன்னை தவிக்க விடணும்.. நீ அவளையே கல்யாணம் பண்ணு.. நான் ஏன் என்று கூட கேட்க மாட்டேன்..’ என்று நினைத்தவள் தேர்வு நடக்கும் அறைக்குள் சென்றுவிட்டாள்..
கிட்டத்தட்ட எக்ஸாம் எழுதி முடித்த எல்லோரும் வெளியே வரும்பொழுது மித்ராவிற்காக மரத்தடியில் காத்திருந்த அசோக் மித்ராவைப் பார்த்தும், “மித்ரா..” என்றவன் அழைக்க, “என்ன அசோக்..” என்றவள் அவனின் அருகில் சென்றாள் மித்ரா..
“மித்ரா இன்னையோடு எக்ஸாம் ஓவர்.. இனிமேல் விளையாட்டாக இருக்க முடியாது.. ஆயிரம் கடமை இருக்கு..” என்றவனை அவள் புரியாத பார்வை பார்க்க, “எனக்காக நீ காத்திருப்பாயா மித்ரா..” என்றவன் கேட்டான்..
அவனின் விழியை நெருக்கு நேர் பார்த்தவள், “நீ வரும்வரை உன்னோட மித்ராவாக காத்திருப்பேன்.. லவ் மட்டும் வாழ்க்கை இல்ல.. நீ உன்னோட கடமை எல்லாம் முடிச்சிட்டு வா..” என்றவள் தொடர்ந்து, “அதுக்காக காலம் தாழ்த்தாதே அசோக்..” என்றவள் மூன்றே வரியில் என்னோட வாழ்க்கையே நீதான் என்று அவனுக்கு உணர்த்திவிட்டு விலகி நடந்தாள்..
அசோக்கிற்கு அவளின் காதல் புரிந்துவிட அவளை கரம்பிடிக்கும் நோக்கத்தோடு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.. அதை தூரத்தில் இருந்து பார்த்த தீபிகா, “லவ் ஊத்திக்கிச்சு போல..” என்று வாய்விட்டு கூறியவள், “சந்தோஷ் வருகிறானா..” என்று பார்த்தாள்..
தேர்வு அறையில் இருந்து வெளியே வந்த சந்தோஷ் பிரியாவைத் தேட அவளோ ஸ்கூட்டியை எடுத்துகொண்டு வேகமாக செல்வதைக் கவனித்த சந்தோஷ், “ஏண்டி என்னோட உயிரை வாங்கற..” என்றவன் எரிச்சலோடு நடந்துவர எதிரே தீபிகா வருவதைக் கவனித்தான்..
அவனின் அருகில் சென்றவள், “சந்தோஷ் நான் உன்னிடம் கொஞ்சம் பேசணும்..” என்றாள்.. அவனோ, ‘என்ன..?’ என்று புருவம் உயர்த்தி அவளைக் கேள்வியாக பார்த்தான்..
“சந்தோஷ் இன்னைக்கு காலேஜ் final எக்ஸாம் முடிந்தது.. இதற்கு பிறகு நம்ம பார்க்க முடியாது..” என்றவள் வருத்ததுடன் சொல்ல சந்தோஷ் அமைதியாக நின்று அவளையே பார்த்தான்..
அவனின் மௌனம் அவளிலுக்கு எரிச்சலைக் கிளப்பிவிட, “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என்று கேட்டான் தீபிகா.. அவளிடம் இப்படியொரு கேள்விகாக காத்திருந்த சந்தோஷ், “இது என்ன கேள்வி நம்ம எப்போ வேண்டும் என்றாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் தீபிகா..” என்றவன் வேகமாக தன்னுடைய சம்மதத்தைக் கூறினான்..
அவன் சொன்னதைக் கேட்டு அகம் மகிழ்ந்து போன தீபிகா, “என்னோட அப்பாவுடன் நான் கோவிலுக்கு வரேன் சந்தோஷ்.. நீ அத்தை மாமாவுடன் கோவிலுக்கு வா..” என்று வேகமாக திட்டமிட்ட தீபிகாவைப் பார்த்து மர்மமாக புன்னகைத்தான்..
அன்று வீட்டிற்கு சென்ற சந்தோஷ் பிரியாவைப் பார்க்க அவளின் வீட்டிற்கு செல்ல, “வா சந்தோஷ்..” என்றவர் தொடர்ந்து, “என்ன நீயும் ஏற்காடு போறீயா..? மேல பிரியா பாட்டி, தாத்தாவைப் பார்க்க போகிறேன் என்று கிளம்பீட்டு இருக்கிற..” என்றவர் கூடுதலான தகவலையும் சொன்னார்..
“அத்தை என்ன சொல்றீங்க..” என்றவன் கேட்க, “நீயே அவளோட அறையில் போய் பாருப்பா..” என்றவர் சமையலைக் கவனிக்க செல்ல வேகமாக படியேறிய சந்தோஷ் பிரியாவின் அறைக்குள் நுழைந்தான்..
அவன் வேகமாக கதவைத் திறக்க, “வா சந்தோஷ்.. உன்னை எதிர்பார்த்துடே இருந்தேன்..” என்ற பிரியா, “எனக்கு ஏற்காட்டில் இருக்கும் எஸ்டேட் கணக்கு வழக்கு எல்லாம் நான் பார்த்துகிறேன்..” என்றவளை சந்தோஷ் கொலைவெறியுடன் பார்த்தாள்..
அதையெல்லாம் கவனிக்காத பிரியாவோ, “இந்த சந்தோஷ் உன்னோட மேரேஜ்க்கு நான் வாங்கிய கிப்ட்.. என்னால் மேரேஜ்க்கு வர முடியாது..” என்றவள் அவனின் கையில் கிப்ட்டைக் கொடுத்துவிட்டு எடுத்து வைக்க வேண்டியது எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்..
அதுவரை பொறுமையுடன் இருந்த சந்தோஷ், “என்னோட திருமணத்திற்கு மேடம் ஏன் வரமாட்டீங்க..?” என்றவன் நக்கலோடு கேட்க நிமிர்ந்து அவனின் முகம் பார்த்த பிரியா, “நான் வரமாட்டேன் சந்தோஷ்.. உன்னோட திருமணத்திற்கு வர எனக்கு இஷ்டம் இல்ல போதுமா..” என்றவள் மீண்டும் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்..
அவளைப் பார்த்தபடியே சிறிதுநேரம் நின்ற சந்தோஷ், “பாவம் ஒருபக்கம் பழி ஒருபக்கம்.. இந்த வார்த்தைக்கு உனக்கு அர்த்தம் தெரியாத வரையில் நீ என்னை புரிஞ்சிக்க மாட்டாய்..” என்ற சந்தோஷ் அவள் கொடுத்த கிப்ட்டை அங்கேயே வைத்துவிட்டு, “இது எனக்கு வேண்டாம்.. நீ வேற யாருக்காது பிரசண்ட் பண்ணு..” என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினான்..
அவன் செல்லும் வரையில் ஜெடம் போல நின்றவள், ‘உன்னோட மனதில் இருப்பதை புகுந்து பார்க்க என்னால முடியாது சந்தோஷ்..’ என்றவள் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தாள்..
அவளிடம் பேசிவிட்டு அறைக்கு வந்த சந்தோஷ், ‘இதுநாள்வரை பொறுமையாக இருந்த மனமோ இன்று ஒரு நாள் மட்டும் பொறுமையாக இரு.. அவளுக்கு பதிலடி கொடுத்துவிட்டு இவளுக்கு என்னோட மனதைப் புரிய வைக்கிறேன்..’ என்றவன் மறுநாள் விடியலுக்கு காத்திருந்தான்..
மறுநாள் காலைபொழுது அழகாக விடிய வேகமாக கோவிலுக்கு கிளம்பினான் சந்தோஷ்.. பிரியாவும், மித்ராவும் கோவிலுக்கு கிளம்ப இருவரையும் பார்த்தவன், “மித்ரா எங்க கிளம்பீட்ட..?” என்று கேட்டதும், “கோவிலுக்கு அண்ணா..” என்றாள்..
அப்பொழுதுதான் அவளின் அருகில் நின்ற பிரியாவைப் பார்த்தான்.. ஊருக்கு போவதால் சேலைகட்டி கூந்தலில் மல்லிகையும், ரோஜாவும் வைத்து அழகுற நின்றவளைப் பார்த்தவன், ‘நீ இன்னைக்கு எப்படி ஊருக்கு போற என்று நானும் பார்க்கிறேன்..’ என்று நினைத்தவன், “எந்த கோவிலுக்கு போறீங்க மித்ரா..” என்று மட்டும் கேட்டான்..
“வடபழனி முருகன் கோவில்..” என்றவள் பதில் சொல்ல, “ஏன் நீ சொல்ல மாட்டாயா தேனு..” என்றவன் அவளை வம்பிற்கு இழுக்க அவனை முறைத்தவள், “வா மித்ரா..” என்று மித்ராவை இழுத்துக்கொண்டு சென்றாள்..
அவள் சென்றதும் தீபிகாவிற்கு போன் செய்த சந்தோஷ், “எந்த கோவிலில் இருக்கிற தீபி..” என்றவன் கேட்டதும், “வடபழனி முருகன் கோவிலில்தான் இருக்கிறேன் சந்தோஷ்.. நீ எப்போ வருவாய்..” என்றவள் அவனிடம் கேட்டதும், “நான் வந்துட்டே இருக்கிறேன்..” என்றவன் போனை வைத்துவிட்டு வேகமாக கிளம்பிச் சென்றான்..
அன்று இறுதித்தேர்வு என்று சீக்கிரம் கிளம்பிய சந்தோஷ் டைனிங் ஹாலிற்கு சாப்பிட வந்தான்.. அவன் சீக்கிரம் கிளம்பியதைக் கவனித்த அபிநந்தன், “கண்ணா எக்ஸாம் இன்றோடு முடிகிறது.. நீ அடுத்து என்ன செய்யலாம் என்று இருக்கிற..” என்றவர் சந்தோஷிடம் கேட்டார்..
“அடுத்து..” என்றவன் ஆரம்பிக்கும் பொழுது, “மித்ரா கிளம்பீட்டியா..” என்ற கேள்வியுடன் வீட்டின் உள்ளே நுழைந்த பிரியாவைக் கவனித்தவன் வேண்டுமென்றே, “அடுத்தது கல்யாணம் பண்ணிக்கணும்..” என்றவன் சிரித்துகொண்டே சொல்ல பிரியா அவனை முறைத்தாள்..
அவன் வாசலில் நிற்பதைக் கவனித்த பிருந்தா, “வா பிரியா..? ஏன் அங்கேயே நிற்கிற..” என்றவள் தன்னுடைய பார்வையை அத்தையின் பக்கம் திருப்பியவள், “இல்ல அத்தை எக்ஸாமிற்கு நேரம் ஆச்சு..” என்றவள் சந்தோஷை முறைத்தாள்..
“டேய் இருபத்தி ஒரு வயதில் திருமணமா இது உனக்கே ஓவராக இல்லையா..” என்றவர் அவனின் பார்வை சென்ற திசையைக் கவனித்தார்.. அங்கே பிரியா தனியாக நிற்பதைப் பார்த்தவர், “ஏண்டா அங்கே நிற்கிற இங்கே வந்து உட்காரு..” என்றவர் சோபாவைக் காட்டினார்..
சந்தோஷ் அவளை இமைக்காமல் பார்க்க, “இல்ல மாமா..” என்றவள் மறுக்க, “வா பிரியா..” என்று அழைக்க, ‘ரொம்ப நல்லவன் என்று காட்டிக்கிறான் பாரு ப்ராடு..’ என்றவள் மனதிற்குள் அவனை வருத்தெடுத்தாள்..
அவளின் முகம் பார்த்துவிட்டு மகனின் பக்கம் திரும்பிய அபிநந்தன், “டேய் நீ பிரியாவை லவ் பண்றீயா..” என்று கேட்டதும் அவனுக்கு புரையேற பிரியாவோ, ‘வேணும்.. நல்ல வேணும்..’ என்றவால் மனதிற்குள் திட்ட, “அப்பா என்ன கேட்டீங்க.. இவளை நான் லவ் பண்றீனா..” எஎன்றவன் வாய்விட்டு சிரிக்க அபிநந்தன் அவனைக் கேள்வியாக பார்த்தார்..
“இவளை எல்லாம் நான் லவ் பண்ணுவேனா..? நான் தீபிகா என்ற பெண்ணை விரும்புகிறேன்ப்பா.. எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தாள் அது அவளோடுதான்..” என்றவனின் கடைசி வரியை மட்டும் பிரியாவைப் பார்த்துக்கொண்டே கூறினான்..
அடுத்தநொடியே பிரியா கோபமாக வீட்டைவிட்டு வேகமாக வெளியே சென்றாள்.. அவனின் பதிள் அவளின் மனதில் வலியை ஏற்படுத்த, ‘எக்ஸாம் முடித்ததும் ஏற்காடு சென்றுவிட வேண்டும்..’ என்று நினைத்தவள் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துகொண்டு சென்றாள்..
அதை சமையலறையில் இருந்து கவனித்த பிருந்தா, “சந்தோஷ் நீ நிஜமாக சொல்கிறாயா..” என்றவர் மகனிடம் கேட்டார்.. “அம்மா நிஜமாகவே சொல்றேன் அம்மா.. என்னை நம்புங்க..” என்றவனை நம்பிய பிருந்தாவின் மனமோ, ‘பிரியா ஏன் கோபமாக போகிறாள்..?’ என்று யோசித்தவருக்கு தெரியாது நாளையே தன்னுடைய மகன் அவளை கல்யாணம் பண்ணிவிட்டு வந்து நிற்க போகிறான் என்று..!
“அப்போ அந்த பொண்ணோட அப்பா, அம்மா எல்லாம் யாருன்னு சொல்லுடா நம்ம போய் பொண்ணு கேட்டுவிட்டு வரலாம்..” என்றவர் சொல்ல, “அதுக்கென்னம்மா அட்ரஸ் எல்லாம் ரெடியாக இருக்கு.. இப்போ நீங்க ஓகே சொன்னாலும் எனக்கு ஓகே..” என்றவன் சிரித்துகொண்டே பிருந்தாவை வம்பிற்கு இழுக்க, “என்னோட மகன் என்னைவிடவேகமாக இருக்கிறான் பிந்து..” என்றவர் வாய்விட்டு சிரித்தார் அபிநந்தன்..
“அவன் அவ்வளவு வேகமாக இல்லாமல் இருந்தால்தான் அதிசயம் அப்பா..” என்றாள் சங்கமித்ரா எரிச்சலோடு.. அவள் எதற்காக எரிச்சலோடு இருக்கிறாள் என்று உணர்ந்த சந்தோஷ் அமைதியாக இருந்தான்..
அவளைப் பார்த்து புன்னகைத்த பிருந்தா, “நிஜம்தான் மித்ரா..” என்றவர் சொல்ல, “அண்ணா ஆல் தி பெஸ்ட்..” என்று சஞ்சீவ் சொல்ல, “தேங்க்ஸ்டா..” என்றான் சந்தோஷ் தம்பியின் தலையைக் கலைத்த வண்ணம்..
, “அண்ணா சீக்கிரம் கிளம்பு பிரியா ஸ்கூட்டியில் கிளம்பி போயிட்டாங்க..” என்ற மதுபாலா, “பெரியம்மா நான் போயிட்டு வருகிறேன்..” என்றவள் வேகமாக வெளியே சென்றாள்..
எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கிளம்ப கல்லூரியில் எக்ஸாம் தொடங்கும் முன்னே பிரியாவிடம் பேச நினைத்த சந்தோஷ், “இவளுக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது என்றே தெரியல.. இவளோட மௌனம் எந்தளவு என்னை பாதிக்கும் எனு கூட உணராமல் இருக்கிறாளே..” என்று புலம்பிய சந்தோஷ் அவளை தேடினான்..
ஆனால் அவளோ அவனின் முயற்சிக்கு எல்லாம் கிடம் கொடுக்காமல் அவனுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய பிரியா, ‘ உன்னை தவிக்க விடணும்.. நீ அவளையே கல்யாணம் பண்ணு.. நான் ஏன் என்று கூட கேட்க மாட்டேன்..’ என்று நினைத்தவள் தேர்வு நடக்கும் அறைக்குள் சென்றுவிட்டாள்..
கிட்டத்தட்ட எக்ஸாம் எழுதி முடித்த எல்லோரும் வெளியே வரும்பொழுது மித்ராவிற்காக மரத்தடியில் காத்திருந்த அசோக் மித்ராவைப் பார்த்தும், “மித்ரா..” என்றவன் அழைக்க, “என்ன அசோக்..” என்றவள் அவனின் அருகில் சென்றாள் மித்ரா..
“மித்ரா இன்னையோடு எக்ஸாம் ஓவர்.. இனிமேல் விளையாட்டாக இருக்க முடியாது.. ஆயிரம் கடமை இருக்கு..” என்றவனை அவள் புரியாத பார்வை பார்க்க, “எனக்காக நீ காத்திருப்பாயா மித்ரா..” என்றவன் கேட்டான்..
அவனின் விழியை நெருக்கு நேர் பார்த்தவள், “நீ வரும்வரை உன்னோட மித்ராவாக காத்திருப்பேன்.. லவ் மட்டும் வாழ்க்கை இல்ல.. நீ உன்னோட கடமை எல்லாம் முடிச்சிட்டு வா..” என்றவள் தொடர்ந்து, “அதுக்காக காலம் தாழ்த்தாதே அசோக்..” என்றவள் மூன்றே வரியில் என்னோட வாழ்க்கையே நீதான் என்று அவனுக்கு உணர்த்திவிட்டு விலகி நடந்தாள்..
அசோக்கிற்கு அவளின் காதல் புரிந்துவிட அவளை கரம்பிடிக்கும் நோக்கத்தோடு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.. அதை தூரத்தில் இருந்து பார்த்த தீபிகா, “லவ் ஊத்திக்கிச்சு போல..” என்று வாய்விட்டு கூறியவள், “சந்தோஷ் வருகிறானா..” என்று பார்த்தாள்..
தேர்வு அறையில் இருந்து வெளியே வந்த சந்தோஷ் பிரியாவைத் தேட அவளோ ஸ்கூட்டியை எடுத்துகொண்டு வேகமாக செல்வதைக் கவனித்த சந்தோஷ், “ஏண்டி என்னோட உயிரை வாங்கற..” என்றவன் எரிச்சலோடு நடந்துவர எதிரே தீபிகா வருவதைக் கவனித்தான்..
அவனின் அருகில் சென்றவள், “சந்தோஷ் நான் உன்னிடம் கொஞ்சம் பேசணும்..” என்றாள்.. அவனோ, ‘என்ன..?’ என்று புருவம் உயர்த்தி அவளைக் கேள்வியாக பார்த்தான்..
“சந்தோஷ் இன்னைக்கு காலேஜ் final எக்ஸாம் முடிந்தது.. இதற்கு பிறகு நம்ம பார்க்க முடியாது..” என்றவள் வருத்ததுடன் சொல்ல சந்தோஷ் அமைதியாக நின்று அவளையே பார்த்தான்..
அவனின் மௌனம் அவளிலுக்கு எரிச்சலைக் கிளப்பிவிட, “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என்று கேட்டான் தீபிகா.. அவளிடம் இப்படியொரு கேள்விகாக காத்திருந்த சந்தோஷ், “இது என்ன கேள்வி நம்ம எப்போ வேண்டும் என்றாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் தீபிகா..” என்றவன் வேகமாக தன்னுடைய சம்மதத்தைக் கூறினான்..
அவன் சொன்னதைக் கேட்டு அகம் மகிழ்ந்து போன தீபிகா, “என்னோட அப்பாவுடன் நான் கோவிலுக்கு வரேன் சந்தோஷ்.. நீ அத்தை மாமாவுடன் கோவிலுக்கு வா..” என்று வேகமாக திட்டமிட்ட தீபிகாவைப் பார்த்து மர்மமாக புன்னகைத்தான்..
அன்று வீட்டிற்கு சென்ற சந்தோஷ் பிரியாவைப் பார்க்க அவளின் வீட்டிற்கு செல்ல, “வா சந்தோஷ்..” என்றவர் தொடர்ந்து, “என்ன நீயும் ஏற்காடு போறீயா..? மேல பிரியா பாட்டி, தாத்தாவைப் பார்க்க போகிறேன் என்று கிளம்பீட்டு இருக்கிற..” என்றவர் கூடுதலான தகவலையும் சொன்னார்..
“அத்தை என்ன சொல்றீங்க..” என்றவன் கேட்க, “நீயே அவளோட அறையில் போய் பாருப்பா..” என்றவர் சமையலைக் கவனிக்க செல்ல வேகமாக படியேறிய சந்தோஷ் பிரியாவின் அறைக்குள் நுழைந்தான்..
அவன் வேகமாக கதவைத் திறக்க, “வா சந்தோஷ்.. உன்னை எதிர்பார்த்துடே இருந்தேன்..” என்ற பிரியா, “எனக்கு ஏற்காட்டில் இருக்கும் எஸ்டேட் கணக்கு வழக்கு எல்லாம் நான் பார்த்துகிறேன்..” என்றவளை சந்தோஷ் கொலைவெறியுடன் பார்த்தாள்..
அதையெல்லாம் கவனிக்காத பிரியாவோ, “இந்த சந்தோஷ் உன்னோட மேரேஜ்க்கு நான் வாங்கிய கிப்ட்.. என்னால் மேரேஜ்க்கு வர முடியாது..” என்றவள் அவனின் கையில் கிப்ட்டைக் கொடுத்துவிட்டு எடுத்து வைக்க வேண்டியது எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்..
அதுவரை பொறுமையுடன் இருந்த சந்தோஷ், “என்னோட திருமணத்திற்கு மேடம் ஏன் வரமாட்டீங்க..?” என்றவன் நக்கலோடு கேட்க நிமிர்ந்து அவனின் முகம் பார்த்த பிரியா, “நான் வரமாட்டேன் சந்தோஷ்.. உன்னோட திருமணத்திற்கு வர எனக்கு இஷ்டம் இல்ல போதுமா..” என்றவள் மீண்டும் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்..
அவளைப் பார்த்தபடியே சிறிதுநேரம் நின்ற சந்தோஷ், “பாவம் ஒருபக்கம் பழி ஒருபக்கம்.. இந்த வார்த்தைக்கு உனக்கு அர்த்தம் தெரியாத வரையில் நீ என்னை புரிஞ்சிக்க மாட்டாய்..” என்ற சந்தோஷ் அவள் கொடுத்த கிப்ட்டை அங்கேயே வைத்துவிட்டு, “இது எனக்கு வேண்டாம்.. நீ வேற யாருக்காது பிரசண்ட் பண்ணு..” என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினான்..
அவன் செல்லும் வரையில் ஜெடம் போல நின்றவள், ‘உன்னோட மனதில் இருப்பதை புகுந்து பார்க்க என்னால முடியாது சந்தோஷ்..’ என்றவள் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தாள்..
அவளிடம் பேசிவிட்டு அறைக்கு வந்த சந்தோஷ், ‘இதுநாள்வரை பொறுமையாக இருந்த மனமோ இன்று ஒரு நாள் மட்டும் பொறுமையாக இரு.. அவளுக்கு பதிலடி கொடுத்துவிட்டு இவளுக்கு என்னோட மனதைப் புரிய வைக்கிறேன்..’ என்றவன் மறுநாள் விடியலுக்கு காத்திருந்தான்..
மறுநாள் காலைபொழுது அழகாக விடிய வேகமாக கோவிலுக்கு கிளம்பினான் சந்தோஷ்.. பிரியாவும், மித்ராவும் கோவிலுக்கு கிளம்ப இருவரையும் பார்த்தவன், “மித்ரா எங்க கிளம்பீட்ட..?” என்று கேட்டதும், “கோவிலுக்கு அண்ணா..” என்றாள்..
அப்பொழுதுதான் அவளின் அருகில் நின்ற பிரியாவைப் பார்த்தான்.. ஊருக்கு போவதால் சேலைகட்டி கூந்தலில் மல்லிகையும், ரோஜாவும் வைத்து அழகுற நின்றவளைப் பார்த்தவன், ‘நீ இன்னைக்கு எப்படி ஊருக்கு போற என்று நானும் பார்க்கிறேன்..’ என்று நினைத்தவன், “எந்த கோவிலுக்கு போறீங்க மித்ரா..” என்று மட்டும் கேட்டான்..
“வடபழனி முருகன் கோவில்..” என்றவள் பதில் சொல்ல, “ஏன் நீ சொல்ல மாட்டாயா தேனு..” என்றவன் அவளை வம்பிற்கு இழுக்க அவனை முறைத்தவள், “வா மித்ரா..” என்று மித்ராவை இழுத்துக்கொண்டு சென்றாள்..
அவள் சென்றதும் தீபிகாவிற்கு போன் செய்த சந்தோஷ், “எந்த கோவிலில் இருக்கிற தீபி..” என்றவன் கேட்டதும், “வடபழனி முருகன் கோவிலில்தான் இருக்கிறேன் சந்தோஷ்.. நீ எப்போ வருவாய்..” என்றவள் அவனிடம் கேட்டதும், “நான் வந்துட்டே இருக்கிறேன்..” என்றவன் போனை வைத்துவிட்டு வேகமாக கிளம்பிச் சென்றான்..