snehasree
SM Exclusive
nice start
thanks for ur supportnice start
உங்களை மாதிரி வாசகர்களே எங்களை எழுத வைக்கிறார்கள் உங்களின் வாழ்த்தை தலை வணங்கி ஏற்கிறேன் நன்றி பானுமதி ஜெயராமன் மேடம்உங்களுடைய "தேடி வந்த
தேவதையே"-ங்கிற, அழகான
அருமையான, இந்த புதிய
நாவலுக்கு, என்னோட
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சக்திப்ரியா டியர்
உங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி பானுமதி ஜெயராமன் மேடம்
மிகவும் அருமையான பதிவு,
சக்தி ப்ரியா டியர்
இல்லை அவளும் ஹீரோயின்தான் ஆனா நிஜ ஹீரோயின் அன்பு செல்விதான் அவள் எப்படி நாயகி ஆகிறங்கறது கதையின் முடிவில் தெரியும்ஆரம்பத்துலையே, நாவல்
செம அசத்தலாக இருக்கு,
சக்தி ப்ரியா டியர்
சௌம்யா மேடம்-தான்,
ஹீரோயினாப்பா?
ஆமா செளமியா அப்பா இறந்துட்டாரு அம்மா இருந்தும் பயனில்லைஅடப்பாவமே?
சௌம்யா அனாதையாப்பா?
ஆதிரையன், எஸ்டேட்
மேனேஜராக வந்து,
அண்ணனாக ஆனானா?
அப்பிடீன்னா, ஆதிரையன்
எவ்வளவு நல்லவனாக
இருந்திருக்கணும்?
சௌம்யாவின் அப்பா
சொத்தையெல்லாம்,
பூராவும் ஆதிரையன் பேரில்
எழுதி வைத்தது,
ஜெயகாந்தனுக்கும் அவனோட
அப்பா அர்ச்சுனனுக்கும்
பிடிக்கலையாப்பா,
சக்தி ப்ரியா டியர்?
ஜெயகாந்தன், இளந்திரையன்
இருவரில், சௌம்யாவின்
ஜோடி யாருப்பா?
ஒருவேளை சௌம்யா,
ஜெயகாந்தனை விரும்புறாளோ?
ஆனால், அண்ணன் ஆதிரையன்
கேட்டதுக்கு அழுகிறாளேப்பா?
அடக்கடவுளே?
சௌம்யா ஏன் அழுதாள்,
சக்தி டியர்?