• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thevathai-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்களுடைய "தேடி வந்த
தேவதையே"-ங்கிற, அழகான
அருமையான, இந்த புதிய
நாவலுக்கு, என்னோட
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சக்திப்ரியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்தி ப்ரியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆரம்பத்துலையே, நாவல்
செம அசத்தலாக இருக்கு,
சக்தி ப்ரியா டியர்
சௌம்யா மேடம்-தான்,
ஹீரோயினாப்பா?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடப்பாவமே?
சௌம்யா அனாதையாப்பா?
ஆதிரையன், எஸ்டேட்
மேனேஜராக வந்து,
அண்ணனாக ஆனானா?
அப்பிடீன்னா, ஆதிரையன்
எவ்வளவு நல்லவனாக
இருந்திருக்கணும்?
சௌம்யாவின் அப்பா
சொத்தையெல்லாம்,
பூராவும் ஆதிரையன் பேரில்
எழுதி வைத்தது,
ஜெயகாந்தனுக்கும் அவனோட
அப்பா அர்ச்சுனனுக்கும்
பிடிக்கலையாப்பா,
சக்தி ப்ரியா டியர்?
ஜெயகாந்தன், இளந்திரையன்
இருவரில், சௌம்யாவின்
ஜோடி யாருப்பா?
ஒருவேளை சௌம்யா,
ஜெயகாந்தனை விரும்புறாளோ?
ஆனால், அண்ணன் ஆதிரையன்
கேட்டதுக்கு அழுகிறாளேப்பா?
அடக்கடவுளே?
சௌம்யா ஏன் அழுதாள்,
சக்தி டியர்?
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
உங்களுடைய "தேடி வந்த
தேவதையே"-ங்கிற, அழகான
அருமையான, இந்த புதிய
நாவலுக்கு, என்னோட
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சக்திப்ரியா டியர்
உங்களை மாதிரி வாசகர்களே எங்களை எழுத வைக்கிறார்கள் உங்களின் வாழ்த்தை தலை வணங்கி ஏற்கிறேன் நன்றி பானுமதி ஜெயராமன் மேடம்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்தி ப்ரியா டியர்
உங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி பானுமதி ஜெயராமன் மேடம்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
ஆரம்பத்துலையே, நாவல்
செம அசத்தலாக இருக்கு,
சக்தி ப்ரியா டியர்
சௌம்யா மேடம்-தான்,
ஹீரோயினாப்பா?
இல்லை அவளும் ஹீரோயின்தான் ஆனா நிஜ ஹீரோயின் அன்பு செல்விதான் அவள் எப்படி நாயகி ஆகிறங்கறது கதையின் முடிவில் தெரியும்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அடப்பாவமே?
சௌம்யா அனாதையாப்பா?
ஆதிரையன், எஸ்டேட்
மேனேஜராக வந்து,
அண்ணனாக ஆனானா?
அப்பிடீன்னா, ஆதிரையன்
எவ்வளவு நல்லவனாக
இருந்திருக்கணும்?
சௌம்யாவின் அப்பா
சொத்தையெல்லாம்,
பூராவும் ஆதிரையன் பேரில்
எழுதி வைத்தது,
ஜெயகாந்தனுக்கும் அவனோட
அப்பா அர்ச்சுனனுக்கும்
பிடிக்கலையாப்பா,
சக்தி ப்ரியா டியர்?
ஜெயகாந்தன், இளந்திரையன்
இருவரில், சௌம்யாவின்
ஜோடி யாருப்பா?
ஒருவேளை சௌம்யா,
ஜெயகாந்தனை விரும்புறாளோ?
ஆனால், அண்ணன் ஆதிரையன்
கேட்டதுக்கு அழுகிறாளேப்பா?
அடக்கடவுளே?
சௌம்யா ஏன் அழுதாள்,
சக்தி டியர்?
ஆமா செளமியா அப்பா இறந்துட்டாரு அம்மா இருந்தும் பயனில்லை

செளமி அப்பாவுக்கு ஆதிரையன் மேல் இருந்த நம்பிக்கைதான் அவனை மொத்த சொத்துக்கும் அதிபதி ஆக்கிவிட்டது. செளமி அப்பா ஆதிரையன் பேரில் எல்லா சொத்துடன் செளமி கஸ்டடியும் கொடுத்து விட்டார்

ஜெயகாந்தன் அப்பாவுக்கும் ஜெயகாந்தனுக்கும் ஆதிரையன் பேர்ல சொத்து எல்லாத்தையும் எழுதி வைச்சது பிடிக்கலைன்னு இல்லை செளமியாவ ஆதிரையன் ஏமாத்தி விடுவானோங்கற பயமும் சந்தேகமும் உண்டு

கண்டிப்பா டாக்டர் ஜெயகாந்தன்தான் டாக்டர் செளம்யாவின் ஜோடி

செளம்யாவுக்கு காதல் பிடிக்காதில்லை அவள் யாரையும் காதல் செய்ய விரும்பலை

அண்ணன் ஆதிரையன் அவ ஜெயகாந்தனை காதலிக்கிறத சொன்னதும் அண்ணன் தன் வார்த்தையை நம்பலையேங்கற நினைப்புதான் அவள் அழுகைக்கு காரணம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top