ஹாய் மக்களே
வீணையடி நீ எனக்கு நாவலுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அத்தனை சந்தோஷமாக இருக்கிறது. அதே சந்தோஷத்தோடு அடுத்த நாவலை ஆரம்பித்து விட்டேன்.
துலாபாரம்:
துலாபாரம் என்பது நீங்கள் அனைவரும் குறிப்பிட்டதை போல இறைவனுக்கு காணிக்கையாக அதாவது நமக்கு ஈடாக எதை கொடுக்க முடியுமோ அதை கொடுப்பது.
இங்கு யாருக்கு யார் ஈடாகிறார்கள்? யாருக்காக யாருடைய வாழ்க்கையை ஈடாக வைக்கிறார்கள் என்பது தான் கதை.
அதை நீங்கள் கதையின் போக்கில் நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆர்ப்பாட்டமான கதைகளிலிருந்து இந்த கதை சற்று மாறுபட்டது. உறவுகளும் உணர்வுகளும் மட்டுமே நாயகனும் நாயகியாகவும் பயணிக்கக் கூடிய ஒன்று. இந்த கதையின் நாயகன் எந்தளவு உங்களை கவர்வான் என்றெல்லாம் நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் 'தாட்சா' உங்களின் மனதில் நிற்க வேண்டும் என்பது எனது அவா.
முதல் அத்தியாயம் இன்று முதல்... வாருங்கள் மக்களே...
துலாபாரம் 1
வீணையடி நீ எனக்கு நாவலுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அத்தனை சந்தோஷமாக இருக்கிறது. அதே சந்தோஷத்தோடு அடுத்த நாவலை ஆரம்பித்து விட்டேன்.
துலாபாரம்:
துலாபாரம் என்பது நீங்கள் அனைவரும் குறிப்பிட்டதை போல இறைவனுக்கு காணிக்கையாக அதாவது நமக்கு ஈடாக எதை கொடுக்க முடியுமோ அதை கொடுப்பது.
இங்கு யாருக்கு யார் ஈடாகிறார்கள்? யாருக்காக யாருடைய வாழ்க்கையை ஈடாக வைக்கிறார்கள் என்பது தான் கதை.
அதை நீங்கள் கதையின் போக்கில் நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆர்ப்பாட்டமான கதைகளிலிருந்து இந்த கதை சற்று மாறுபட்டது. உறவுகளும் உணர்வுகளும் மட்டுமே நாயகனும் நாயகியாகவும் பயணிக்கக் கூடிய ஒன்று. இந்த கதையின் நாயகன் எந்தளவு உங்களை கவர்வான் என்றெல்லாம் நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் 'தாட்சா' உங்களின் மனதில் நிற்க வேண்டும் என்பது எனது அவா.
முதல் அத்தியாயம் இன்று முதல்... வாருங்கள் மக்களே...
துலாபாரம் 1