sankari endra thozhi write seitha mudivoo athu.....
மதுரா சூர்யாவை காதலிக்கிறாள் என்று நினைக்கிறன் ...மேக்னா காதலித்தது கூட சூர்யாவா இருக்கலாம் .மதுரா விஜய்யின் காதலை உணர்ந்தது சோனா மதுராவை சென்னை அழைத்து வந்த பிறகு தான் ...நடுவே ஒரு நாள் உறவில் மேக்னா தாய்மை அடைந்து ட்வின்ஸ் இருவரை பெறுகிறாள் .
இப்போ மதுராவும் சூர்யாவை விரும்புகிறாள் .தன் காதலை இரு குழந்தைகளுக்காக விட்டு தர முடிவூ எடுக்கிறாள் .தவிர மதுரா ஒரு வில் ,ஒரு சொல் ,ஒரு இல் என்ற கொள்கை கொண்டவள் ....ஒருவனுக்கு ஒருத்தி .....அந்த வழியில் சென்றால் அவள் கொள்கைக்கு ஏற்றவன் விஜய் .....விஜய்யின் காதலை அவன் டைரி மூலம் அறிந்து இருப்பதால் விஜயயை ஏற்க எந்த தயக்கமும் அவளுக்கு இல்லை .
மேக்னா சோனவை கொன்று ,விஜய் கம்பெனியில் இன்வெஸ்ட் செய்கிறாள் மதுரா தன் காதலை தியாகம் செய்ததற்க்கு .சூர்யாவும் தன் குழந்தைகளை கண்டதால் மேக்னாவை ஏற்கிறான் .......அதனால் சோனாவிடம் வாங்கிய டிவோர்ஸ் பேப்பர் விஜய்யிடம் கொடுத்து ,மதுரா விஜய் வாழ்வில் இருந்து விலகி கொள்கிறான் .
endru
sankari endra thozhi anupi ullar
ஹலோ எச்சூச்சுஸ்மீ
இந்தக்கா என்ன சொல்லுறாங்கோ
அனிதா டியரு?
என்க்கு பிரிலேப்பா
எனக்கு இங்கிலீப்பீசுல
ரவையூண்டுதேன் தெரியும்
வரும்
உங்க பிரெண்டு சொன்னதை
கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்கப்பா
மதுரா சூர்யாவை காதலிக்கிறாள் என்று நினைக்கிறன் ...மேக்னா காதலித்தது கூட சூர்யாவா இருக்கலாம் .மதுரா விஜய்யின் காதலை உணர்ந்தது சோனா மதுராவை சென்னை அழைத்து வந்த பிறகு தான் ...நடுவே ஒரு நாள் உறவில் மேக்னா தாய்மை அடைந்து ட்வின்ஸ் இருவரை பெறுகிறாள் .
இப்போ மதுராவும் சூர்யாவை விரும்புகிறாள் .தன் காதலை இரு குழந்தைகளுக்காக விட்டு தர முடிவூ எடுக்கிறாள் .தவிர மதுரா ஒரு வில் ,ஒரு சொல் ,ஒரு இல் என்ற கொள்கை கொண்டவள் ....ஒருவனுக்கு ஒருத்தி .....அந்த வழியில் சென்றால் அவள் கொள்கைக்கு ஏற்றவன் விஜய் .....விஜய்யின் காதலை அவன் டைரி மூலம் அறிந்து இருப்பதால் விஜயயை ஏற்க எந்த தயக்கமும் அவளுக்கு இல்லை .
மேக்னா சோனவை கொன்று ,விஜய் கம்பெனியில் இன்வெஸ்ட் செய்கிறாள் மதுரா தன் காதலை தியாகம் செய்ததற்க்கு .சூர்யாவும் தன் குழந்தைகளை கண்டதால் மேக்னாவை ஏற்கிறான் .......அதனால் சோனாவிடம் வாங்கிய டிவோர்ஸ் பேப்பர் விஜய்யிடம் கொடுத்து ,மதுரா விஜய் வாழ்வில் இருந்து விலகி கொள்கிறான் .
endru
sankari endra thozhi anupi ullar