Hi Friends..
Here comes the next epi of Un Uyir Thaa..! Naam Vazha..!..Read and share ur views
Link : Uyir ~ 10
அவளை கேள்வியாக பார்த்தான் கெளதம்.. அவன் பார்வையை உணர்ந்த மைத்ரேயி மாமாக்கு தமிழ் தெரியலை போல என்று நினைத்து “மாமாஹே நாஹே மைத்ரேயிஹே.. இதுஹே” என்று கோட்டையை நோக்கி கையை காட்டி “எங்கஹே கோட்டைஹே உள்ளஹே வாங்கஹே” என்று கூறி.. மூச்சு விடாமல் அவனை பார்த்து கையை கையை ஆட்டி பேசி பின் மெதுவாக அவனை பார்த்துக் சிரித்து, ” மாமாஹே எப்படிஹே இருக்கீங்கஹே ” கூறி கூறி அவனுக்கு பைத்தியம் பிடிக்க வைத்தாள் மைத்ரேயி… (“மாமா நா மைத்ரேயி.. இது எங்க கோட்டை . உள்ள வாங்க ” மாமா எப்படி இருக்கீங்க)Hi Friends..
Here comes the next epi of Un Uyir Thaa..! Naam Vazha..!..Read and share ur views
Link : Uyir ~ 10
அவள் கூறி முடிக்கவும் அவனின் கார்ட்ஸ் அவளை பார்த்து சிரிக்கவும், நினைவு வந்த கெளதம் அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்… ஒரு பட்டுப்பாவாடை போட்ட சிறு பெண்ணாக அவன் கண்ணுக்கு தெரிந்தாள் மைத்ரேயி… சிறு பெண் ஏதோ தெரியாமல் பேசுகிறாள் என்று எண்ணிய கெளதம் அவனின் கார்ட்ஸ் பார்த்து முறைத்து விட்டு, அவளை பார்த்து திரும்பி ” போ போய் படிக்குற வேலையை பாரு” என்று அமைதியாக கூறி கொண்டு திரும்பி நடக்க ஆரம்பிக்கவும் அவன் பேசியது தமிழ் என்று தெரிந்த மைத்ரேயி “மாமாஹே” என்று அவனை அழைத்து அவன் கையை பிடித்தாள்…
மாமாஹே hahaha shantu ma super da??????