உன் உயிர் தா !! நாம் வாழ.. !!
நாயகன் - கௌதம் சியோரா
நாயகி - மைத்ரேயி
கதை பற்றிய சின்ன முன்னோட்டம் :
காதலித்து காதல் நிறைவேறாமல், நிறைவேற கால அவகாசம் இல்லாமல் நாயகிக்கு மரணம் ஏற்படுகிறது... மீண்டும் அவர்கள் எப்படி சேர்வார்கள் என்பது தான் கதை... நாயகி இறந்தது நாயகனுக்கு தெரியவில்லை.. எப்பொழுதும் போல் பேசுகின்றனர், சந்திக்கின்றனர்... எப்படி அவனுக்கு அவள் மரணம் தெரிய வரும்?? அவள் அவனை அவள் கூட அழைத்து செல்வாளா?? மரணித்தும் இவர்கள் காதல் வாழுமா? இல்லை அவள் காதலை பார்த்து இறைவன் அவளுக்கு உதவி செய்வாரா?? என்பதை கதை போக்கில் அறிந்துக் கொள்ளுங்கள்... என்ன குழப்புறேனா.. கதை படிக்கும் போது நன்றாக புரியும்..
நாயகன் - கௌதம் சியோரா
நாயகி - மைத்ரேயி
கதை பற்றிய சின்ன முன்னோட்டம் :
காதலித்து காதல் நிறைவேறாமல், நிறைவேற கால அவகாசம் இல்லாமல் நாயகிக்கு மரணம் ஏற்படுகிறது... மீண்டும் அவர்கள் எப்படி சேர்வார்கள் என்பது தான் கதை... நாயகி இறந்தது நாயகனுக்கு தெரியவில்லை.. எப்பொழுதும் போல் பேசுகின்றனர், சந்திக்கின்றனர்... எப்படி அவனுக்கு அவள் மரணம் தெரிய வரும்?? அவள் அவனை அவள் கூட அழைத்து செல்வாளா?? மரணித்தும் இவர்கள் காதல் வாழுமா? இல்லை அவள் காதலை பார்த்து இறைவன் அவளுக்கு உதவி செய்வாரா?? என்பதை கதை போக்கில் அறிந்துக் கொள்ளுங்கள்... என்ன குழப்புறேனா.. கதை படிக்கும் போது நன்றாக புரியும்..
Last edited: