• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir thaa...!Naam Vazha..!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
உன் உயிர் தா !! நாம் வாழ.. !!


நாயகன் - கௌதம் சியோரா


நாயகி - மைத்ரேயி


கதை பற்றிய சின்ன முன்னோட்டம் :


காதலித்து காதல் நிறைவேறாமல், நிறைவேற கால அவகாசம் இல்லாமல் நாயகிக்கு மரணம் ஏற்படுகிறது... மீண்டும் அவர்கள் எப்படி சேர்வார்கள் என்பது தான் கதை... நாயகி இறந்தது நாயகனுக்கு தெரியவில்லை.. எப்பொழுதும் போல் பேசுகின்றனர், சந்திக்கின்றனர்... எப்படி அவனுக்கு அவள் மரணம் தெரிய வரும்?? அவள் அவனை அவள் கூட அழைத்து செல்வாளா?? மரணித்தும் இவர்கள் காதல் வாழுமா? இல்லை அவள் காதலை பார்த்து இறைவன் அவளுக்கு உதவி செய்வாரா?? என்பதை கதை போக்கில் அறிந்துக் கொள்ளுங்கள்... என்ன குழப்புறேனா.. கதை படிக்கும் போது நன்றாக புரியும்.. ;);)
 




Last edited:

Sakthi jeya

நாட்டாமை
Joined
Jan 22, 2018
Messages
59
Reaction score
16
Location
India
Welcome sis...... intro very confusing and interesting sis...... story different ah irukkum pola sis...... waiting for updates sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top