• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unai Sera Thavamirupen-Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

VarshaShiv

நாட்டாமை
Joined
Jul 31, 2019
Messages
30
Reaction score
68
Location
Karnataka
ஹாய் பிரெண்ட்ஸ் நான் வர்ஷா...எழுத்துலகிற்கு புதுமுகம்.என் முதல் நாவலான உனை சேர தவமிருப்பேனோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.என் முதல் முயற்சிக்கு உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ அள்ளிக் கொடுத்து ஆதரிப்பீங்கன்னு நம்பறேன்.

நட்பு இதுதான் கதையோட மெயின் விஷயம்...இணைப்பிறியா சிநேகிதர்களான சுகேத்,சின்மயி,அனிகேத் இவங்க மூணு பேரை சுத்தித் தான் கதை.அதுக்காக வெறும் நட்பு மட்டுமில்ல...காதல் குடும்பம் சோகம்னு எல்லா விஷயமும் இந்த கதைல நிரம்பி இருக்கும்...கதையிலிருந்து ஒரு சின்ன டீசர் உங்களுக்காக



"டேய் அனி!என்னடா இஞ்சி தின்னு ஏதோ ஆன ஒன்னு மாதிரி மூஞ்சிய வச்சிருக்க"

??????????

"ரெண்டு சீகே"

"அது சுகு!அந்த ப்ரியா என்ன பண்ணா தெரியுமா?"

"மூணு சீகே"

?????????

"போடா டேய்!எக்ஸாமுக்கு படிச்சு படிச்சு தலயெல்லாம் சூடாயிடுச்சு...போயி கூலா ஒரு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வா"

"என்னது ராத்திரி பத்துமணிக்கு ஐஸ்கிரீமா"
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top