• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholaithen Penne! - intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே...!​

ஹாய் நட்பூஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க..? இதோ உங்களைக் காண அடுத்த கதையுடன் வந்துவிட்டேன். நான் உங்களின் சந்தியா ஸ்ரீ.

கதாநாயகன் : அன்பரசன்

கதாநாயகி: எழில்விழி

பதினான்கு வயதில் ஒருவர் மீது மனதில் தோன்றும் ஒருவகை அன்பு என்னவென்று யாராலும் அறிந்துக்கொள்ள முடியாது. அந்த அன்பில் பறிபோகிறது அவளின் உள்ளம்.

பதினேழு வயதில் ஒரு பெண்ணின் மீது தோன்றும் ஒருவகை அன்பு என்ன என்று யாராலும் சொல்ல முடியாது. அந்த ஈர்ப்பில் அவளின் விழியில் தொலைந்து போகிறது அவனின் உள்ளம்.

இந்த பிரித்தறிய முடிய அன்பிற்கும் ஒரு சக்தி உண்டு. அதுபோல அன்பை மையமாக கொண்ட இருவர் நாம் கதையின் கதாநாயகியும் கதாநாயகனும்.. அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று இருவருமே அறிந்துக்கொள்ள விரும்பவில்லை..

அந்த அன்பில் அவளின் மனம் பறிபோகிறது என்றால், அவளின் விழியில் தன்னை தொலைக்கும் அவனும் எப்பொழுது சந்திக்கின்றனர்.. மனதை தொலைத்த இருவரும் அந்த மனதை தேடி பயணிக்க, அந்த தேடல் அவர்களை சேர்ந்ததா..? என்பதை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சுவையான சம்பவம் கொண்டு அவர்களின் அன்பின் வலிமையைச் சொல்வது, “உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே...!” என்ற என்னுடைய புதிய கதை...! “நேசித்த இரு நெஞ்சங்கள்” என்ற கதைக்கு கொடுத்த அதே ஆதரவைக் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்படிக்கு

அன்பு தோழி

சந்தியா ஸ்ரீ
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே...!​

ஹாய் நட்பூஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க..? இதோ உங்களைக் காண அடுத்த கதையுடன் வந்துவிட்டேன். நான் உங்களின் சந்தியா ஸ்ரீ.

கதாநாயகன் : அன்பரசன்

கதாநாயகி: எழில்விழி

பதினான்கு வயதில் ஒருவர் மீது மனதில் தோன்றும் ஒருவகை அன்பு என்னவென்று யாராலும் அறிந்துக்கொள்ள முடியாது. அந்த அன்பில் பறிபோகிறது அவளின் உள்ளம்.

பதினேழு வயதில் ஒரு பெண்ணின் மீது தோன்றும் ஒருவகை அன்பு என்ன என்று யாராலும் சொல்ல முடியாது. அந்த ஈர்ப்பில் அவளின் விழியில் தொலைந்து போகிறது அவனின் உள்ளம்.

இந்த பிரித்தறிய முடிய அன்பிற்கும் ஒரு சக்தி உண்டு. அதுபோல அன்பை மையமாக கொண்ட இருவர் நாம் கதையின் கதாநாயகியும் கதாநாயகனும்.. அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று இருவருமே அறிந்துக்கொள்ள விரும்பவில்லை..

அந்த அன்பில் அவளின் மனம் பறிபோகிறது என்றால், அவளின் விழியில் தன்னை தொலைக்கும் அவனும் எப்பொழுது சந்திக்கின்றனர்.. மனதை தொலைத்த இருவரும் அந்த மனதை தேடி பயணிக்க, அந்த தேடல் அவர்களை சேர்ந்ததா..? என்பதை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சுவையான சம்பவம் கொண்டு அவர்களின் அன்பின் வலிமையைச் சொல்வது, “உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே...!” என்ற என்னுடைய புதிய கதை...! “நேசித்த இரு நெஞ்சங்கள்” என்ற கதைக்கு கொடுத்த அதே ஆதரவைக் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்படிக்கு

அன்பு தோழி

சந்தியா ஸ்ரீ
வாழ்த்துக்கள் சிஸ்...
 




Kavi chandra

புதிய முகம்
Joined
May 17, 2018
Messages
10
Reaction score
16
Location
Chennai
உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே...!​

ஹாய் நட்பூஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க..? இதோ உங்களைக் காண அடுத்த கதையுடன் வந்துவிட்டேன். நான் உங்களின் சந்தியா ஸ்ரீ.

கதாநாயகன் : அன்பரசன்

கதாநாயகி: எழில்விழி

பதினான்கு வயதில் ஒருவர் மீது மனதில் தோன்றும் ஒருவகை அன்பு என்னவென்று யாராலும் அறிந்துக்கொள்ள முடியாது. அந்த அன்பில் பறிபோகிறது அவளின் உள்ளம்.

பதினேழு வயதில் ஒரு பெண்ணின் மீது தோன்றும் ஒருவகை அன்பு என்ன என்று யாராலும் சொல்ல முடியாது. அந்த ஈர்ப்பில் அவளின் விழியில் தொலைந்து போகிறது அவனின் உள்ளம்.

இந்த பிரித்தறிய முடிய அன்பிற்கும் ஒரு சக்தி உண்டு. அதுபோல அன்பை மையமாக கொண்ட இருவர் நாம் கதையின் கதாநாயகியும் கதாநாயகனும்.. அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று இருவருமே அறிந்துக்கொள்ள விரும்பவில்லை..

அந்த அன்பில் அவளின் மனம் பறிபோகிறது என்றால், அவளின் விழியில் தன்னை தொலைக்கும் அவனும் எப்பொழுது சந்திக்கின்றனர்.. மனதை தொலைத்த இருவரும் அந்த மனதை தேடி பயணிக்க, அந்த தேடல் அவர்களை சேர்ந்ததா..? என்பதை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சுவையான சம்பவம் கொண்டு அவர்களின் அன்பின் வலிமையைச் சொல்வது, “உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே...!” என்ற என்னுடைய புதிய கதை...! “நேசித்த இரு நெஞ்சங்கள்” என்ற கதைக்கு கொடுத்த அதே ஆதரவைக் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்படிக்கு

அன்பு தோழி

சந்தியா ஸ்ரீ
All the best dear ???
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top