banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
Thanks a lot for this lovely reply, Monisha dearஏன் பானு நெருடலாய் இருக்கு?
நெருடல் அவசியமில்ல பானு டியர். நீங்களாகவோ இல்லை நானாகவோ யோசிக்காம அந்த கதாபாத்திரத்தில் நின்று பார்த்தால் அது அவ்விதம் தோன்றாது. சின்னபிள்ளைத்தனமான்னு நானே சொல்லிட்டேன். விஷயம் என்னன்னா இரண்டு பேருமே ஒரே குணமுடையவராய் இருப்பதுதான். ஒருத்தர் பேசினா ஒருத்தர் அமைதி காக்கனும். இங்கே இருவரும் ஒரே சிந்தனை கொண்டனர். சுற்றி உள்ளவர்கள் என்ன யோசிப்பாங்கன்னு ஜர்னில்ஸ்ட் மற்றும் போலீஸ் யோசிக்க மாட்டாங்க. அவர்களை சுற்றிலும் பல விழிகள் அவர்களை தூற்ற இருந்துக்கிட்டே இருக்கும் . அதை எல்லாம் பார்த்தா வேலை செய்ய முடியுமா?
நான் அந்த கதாப்பாத்திரமாய் அந்த சீனை யோசிச்சு எழுதும் போது நோ நெருடல் பானு டியர். அவர்கள் அப்படிதான்.
தமிழூக்குதான் வாய் அதிகம்னு சொல்ற பலருமே அவளுடைய நின்று பார்ப்பதில்லை. அன்று இரவு நடந்த மோசமான நிகழ்வு அவளை அத்தனை எரிச்சல் கோபத்தை சுமக்க வைத்திருக்க தங்கை நீ லக்கின்னு சொன்னதும் அவளோட Patience Break ஆகுது இல்லையா. அதுவரை ஏற்று அமைதியா இருக்கிறா?
இன்னொரு விஷயம் இத்தனை கோபத்திலும் கல்யாணம் வேண்டாம் நிறுத்தனும்னு சொல்லவேயில்லை. அவர்கள் இருவரும் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என முடிவெடுத்தால் அது விருப்பமற்றதாக இருந்தாலும் இறங்கி அதனை வெற்றி கொள்பவர். First scene la namma heroine ragu kooda yaru oda matanu sollum pothu tholvi vetriya kadanthu nan athan seivenu ninale athan thamizhachi
Intha ans ungalukaka matum ila banu, pothuva karuthai pagrinthikita ellarukakavum
Ippothaan enakku Senthamizh chellathaip patthi konjam thelivachu paa