தர்மாவும் தமிழும் பேசினத யாரும் பாத்து தர்மா தமிழ்கிட்ட மாட்டிருவாருனு தர்மாவ கொலை பன்னிட்டாங்களா?????
அவர்கள் தமிழை கண்காணிக்கிறாங்களா????
தமிழும் ரகுவும் தர்மா வீட்டுக்கு போனத அவங்க பாத்து தான் ரகுவை விபத்துக்குள்ள சிக்கவச்சதா???
இப்ப தமிழும் ஆதியும் ஒன்னா தான் இருக்கனும்...
நம்ம சிங்கம் ஏசிபி சார் என்ன பன்னப்போறார்?????
இந்த பிரச்சினை முடிந்ததும் என் சார்புல ஆதி கண்ணத்தில விஷ்வாவ இரண்டு அடி குடுக்க சொல்லுங்க...ஏன் சொல்லாம போனானு???
சீட் நுனில அமர்ந்து கிளைமேக்ஸ்காக எதிர்பாக்ற மாதிரியே ஒரு பீலிங் வருதுனா பாத்துக்கோங்களேன்....???சூப்பர்...