எப்பவும் வாகை தானே சூடுவாங்க ஏன் வெட்சி?வருக வருக எங்கள் நறுமலரே..
கதை கூற வந்த கண்மணியே..
மனம் குதுகலிக்கிறது
வாழ்த்துகள் நல்லுறவே..
வெட்சி சூடி வாராய் என் பைந்தமிழே??
எப்பவும் வாகை தானே சூடுவாங்க ஏன் வெட்சி?வருக வருக எங்கள் நறுமலரே..
கதை கூற வந்த கண்மணியே..
மனம் குதுகலிக்கிறது
வாழ்த்துகள் நல்லுறவே..
வெட்சி சூடி வாராய் என் பைந்தமிழே??
Hey kavya adhu valthu , idhu pechu..nethu kooda pesitu irunda tane enama ipadi jerk kodukareeye ma???.all d best da.. we are with u.. go fwd baby
வாழ்த்துகள் காவ்யா....
உங்களுடைய பயணம்(கதை) இனிமையாக தொடங்க, தொடர வாழ்த்துகள்.
Nandri... Nandri akkaas...??வந்துட்டேன் ஹரிணி....
வாழ்த்துக்கள் காவ்யா....
முதல் அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....
வருக வருக எங்கள் நறுமலரே..
கதை கூற வந்த கண்மணியே..
மனம் குதுகலிக்கிறது
வாழ்த்துகள் நல்லுறவே..
வெட்சி சூடி வாராய் என் பைந்தமிழே??
Kavithayil vaalthu sonna kavi arasigalae.. nandri nandri... Thank you so much akkaas ..??சுட்டிப்பெண்ணாய்
சுற்றித் திரிந்தவளே
இன்று உன்
எழுத்தாணி கொண்டு
எங்களை ஈர்க்க வருகிறாயா
உன் சொல்லாடல் கொண்டு
சொக்க வைக்க வருகிறாயா
உன் எழுத்தை நாங்கள்
செல்லம் கொஞ்சவா..இல்லை
சின்ன மிரட்டல் செய்யவா
குழந்தை நீயடி
இந்த குறும்பு ஏனடி
உன் கதையில் மயங்கவா..இல்லை
மனமார பாராட்டவா..
வருகிறேன்..உன்
வராக நதியில்..நீராடி
மகிழ
Done Mani @Manikodi
வருக வந்து தருகஹாய் சகோதர சகோதிரிகளே ...
நான் தான் உங்கள் காவ்யா. ஒரு பிரியாணி போட்டு உங்ககிட்ட இருந்து கிடைத்த ஆதரவு மற்றும் ஊக்கத்தையும் பார்த்து, நான் இப்ப ஒரு கதை எழுதலாம் அப்படிங்குற முடிவிற்கு வந்துடேங்க...
ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதாம்... கூடவே எழுதுன கையும் சேர்த்துக்க வேண்டியது தான்.
எனக்கு ஒரு hint கிடைத்தது friends அத வைத்து ஒரு கதை உருவாக்கபோகிறேன்.
இதுக்கு மேல சொன்னா கதையையே நான் உளறிருவேன். அதனால தலைப்போடு நான் விடைபெறுகிறேன்.
எனது முதல் நாவலின் தலைப்பு
“ வராக நதிக்கரையோரம்... “
தலைப்பு எப்படி இருக்கு ? பாட்டுதான் ஆனா வித்யாசமா வைக்கணும் னு தோன்றியது , வச்சிட்டேன் .
சரி எல்லாரும் வர sunday வராக நதியில் நீந்த தயார இருங்க...
நன்றி...
என்றும் உங்கள் ஆதரவை நாடும்
kavya...
Nandringa... ??வருக வந்து தருக
உந்தன் சிந்தனையில் உதித்த கதையை.
கவிதை குடுத்த பெண்னே நன்றிவருக வருக எங்கள் நறுமலரே..
கதை கூற வந்த கண்மணியே..
மனம் குதுகலிக்கிறது
வாழ்த்துகள் நல்லுறவே..
வெட்சி சூடி வாராய் என் பைந்தமிழே??
sure sneha@Thendral enga kavyaku forum please name:kavyajaya
title:வராக நதிக்கரையோரம்
பாட இடைவேளை யில் நம்மில் அரட்டை கச்சேரி நடத்தி நம்மோடு நடந்து வந்த செல்ல பைங்கிளி கதை எழுதுவர்க்கு நான் கேட்டதும் கதையில் வரவேற்பு கொடுத்த கவிதை. கவிதையாயின் புவிக்கு நன்றிகள்சுட்டிப்பெண்ணாய்
சுற்றித் திரிந்தவளே
இன்று உன்
எழுத்தாணி கொண்டு
எங்களை ஈர்க்க வருகிறாயா
உன் சொல்லாடல் கொண்டு
சொக்க வைக்க வருகிறாயா
உன் எழுத்தை நாங்கள்
செல்லம் கொஞ்சவா..இல்லை
சின்ன மிரட்டல் செய்யவா
குழந்தை நீயடி
இந்த குறும்பு ஏனடி
உன் கதையில் மயங்கவா..இல்லை
மனமார பாராட்டவா..
வருகிறேன்..உன்
வராக நதியில்..நீராடி
மகிழ
Done Mani @Manikodi
unna marakkama sonnen la.... our letter thana thappa poitichchu.... sorry da.... romba neram try pannen ma tag panna...Yethuku list sis athuvum en name ah theriyama list Vera pottuteengale