அதை எடுத்து தங்கைக்கு ஊட்டி விட்டான்..
அவளும் அண்ணனுக்கு ஊட்டினாள்.
" ஹே அண்ணா அண்ணிக்கும் குடு மெஹந்தி போட்ருக்கேன் கைல "என்றாள்..
அவனும் நிலாவிற்கு ஊட்டி விட்டான் பின்னர் சப்னா ரொம்ப நாள் ஆச்சு நாங்க சேந்து சாப்பிட்டு ...இல்ல ...என்றாள்.
மேலும் தங்கைக்கு ஊட்டியவன்
" ஹ்ம்ம் இப்பதான் சித்தி சொன்னாங்க !!!சரியா நீ சாப்பிடறது இல்ல வேலை வேலைனு ஓடற!!!! அப்டினாங்க ???
"ஏன் குட்டிமா அவனும் அங்க இருக்கான்! நீ நல்லா இருந்தா தான தியா குட்டிய பாக்க முடியும் !என்றான் அக்கறையாக ..
கண் கலங்கியவாறு தங்கை" போடா அண்ணா !ரொம்ப தான் அக்கறை... நீ முன்ன மாதிரி என்கிட்ட பேசுறதில்லை இப்போ என்ன திடீர்னு" என்றாள்.
" இல்லடா! வேலை டா உனக்கு தெரியுமே உன் குட்டி அண்ணா தானே எல்லாம் பாக்கணும்" என்றான்.
"ஹ்ம்ம் ஓகே ஆனா அடிக்கடி பேசு அண்ணா "என்றாள்.
அவள் கையை பிடித்து கண்டிப்பா டா நீ வீட்டுக்கு வா என்றான்.
இவர்களை பார்த்த நிலா
"ஹ்ம்ம் நான் கூட பீல் பண்ணுவேன் நமக்கு ஒரு அண்ணன் இல்லையேன்னு !!!என்றாள்.
உடனே சப்னா "எங்கண்ணா உங்களுக்கு எல்லாமுமா இருப்பான்" என்றாள்..
" ஹ்ம்ம் உண்மை தான்... ஹி கேர்ஸ் எ லாட்" என்றாள் நிலா.
அண்ணா எல்லாம் எனக்கே குடுத்துட்ட உனக்கு என கேட்க அதோ இன்னொர பௌல் இருக்குல்ல சாபிட்றேன்" என்றான்.
அதற்குள் அவளை அவள் அன்னை அழைக்க பேசிட்டருங்க வரேன் என்றாள் ..
அவள் சென்றதும் "சப்னா பாவம் ரிஷி நீ அடிக்கடி பேசு!!
அவங்ககிட்ட ...
"ஹஸ் பண்ட் வெளியூர்ல அவங்க இங்க !ரொம்ப கஷ்டம்...
நேத்துலேருந்து நீ ஒழுங்கா பேசல அதுவே கடுப்பா இருந்தது.... ஹ்ம்ம் என்றாள் .
கண்டிப்பா அக்ஷய் அடுத்த வருஷம் இங்க வந்துருவான் நிலா.... நான் பேசணும் அடிக்கடி... என்றான்.
அவளும் அண்ணனுக்கு ஊட்டினாள்.
" ஹே அண்ணா அண்ணிக்கும் குடு மெஹந்தி போட்ருக்கேன் கைல "என்றாள்..
அவனும் நிலாவிற்கு ஊட்டி விட்டான் பின்னர் சப்னா ரொம்ப நாள் ஆச்சு நாங்க சேந்து சாப்பிட்டு ...இல்ல ...என்றாள்.
மேலும் தங்கைக்கு ஊட்டியவன்
" ஹ்ம்ம் இப்பதான் சித்தி சொன்னாங்க !!!சரியா நீ சாப்பிடறது இல்ல வேலை வேலைனு ஓடற!!!! அப்டினாங்க ???
"ஏன் குட்டிமா அவனும் அங்க இருக்கான்! நீ நல்லா இருந்தா தான தியா குட்டிய பாக்க முடியும் !என்றான் அக்கறையாக ..
கண் கலங்கியவாறு தங்கை" போடா அண்ணா !ரொம்ப தான் அக்கறை... நீ முன்ன மாதிரி என்கிட்ட பேசுறதில்லை இப்போ என்ன திடீர்னு" என்றாள்.
" இல்லடா! வேலை டா உனக்கு தெரியுமே உன் குட்டி அண்ணா தானே எல்லாம் பாக்கணும்" என்றான்.
"ஹ்ம்ம் ஓகே ஆனா அடிக்கடி பேசு அண்ணா "என்றாள்.
அவள் கையை பிடித்து கண்டிப்பா டா நீ வீட்டுக்கு வா என்றான்.
இவர்களை பார்த்த நிலா
"ஹ்ம்ம் நான் கூட பீல் பண்ணுவேன் நமக்கு ஒரு அண்ணன் இல்லையேன்னு !!!என்றாள்.
உடனே சப்னா "எங்கண்ணா உங்களுக்கு எல்லாமுமா இருப்பான்" என்றாள்..
" ஹ்ம்ம் உண்மை தான்... ஹி கேர்ஸ் எ லாட்" என்றாள் நிலா.
அண்ணா எல்லாம் எனக்கே குடுத்துட்ட உனக்கு என கேட்க அதோ இன்னொர பௌல் இருக்குல்ல சாபிட்றேன்" என்றான்.
அதற்குள் அவளை அவள் அன்னை அழைக்க பேசிட்டருங்க வரேன் என்றாள் ..
அவள் சென்றதும் "சப்னா பாவம் ரிஷி நீ அடிக்கடி பேசு!!
அவங்ககிட்ட ...
"ஹஸ் பண்ட் வெளியூர்ல அவங்க இங்க !ரொம்ப கஷ்டம்...
நேத்துலேருந்து நீ ஒழுங்கா பேசல அதுவே கடுப்பா இருந்தது.... ஹ்ம்ம் என்றாள் .
கண்டிப்பா அக்ஷய் அடுத்த வருஷம் இங்க வந்துருவான் நிலா.... நான் பேசணும் அடிக்கடி... என்றான்.