"எங்க போற????
" ஒழுங்கா மேலயே படு" என்றான்.
"இல்ல ரிஷி" என கூறியவளை
"நான் உன்ன கடிச்சு தின்ற மாட்டேன்" என்றான்.
மீண்டுமாய் ஏதோ சொல்ல வந்தவளை நிறுத்தி
கைகளில் தூக்கியவனிடம்
"ஹே எருமை ரெஸ்ட் ரூம் போகணும்டா" என்றாள்.
" அப்பாடா பொண்டாட்டி பேக் டு பார்ம் "என நினைத்தவன் சிரித்தவாறு கீழிறக்கினான்.
அதன் பின் வந்தவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்து ஹெட் செட்டை காதில் வைத்து கொண்டாள்.
அதை பிடுங்கியவன் "மொதல்ல இந்த மாதிரி சோக பாட்டை கேக்றத நிறுத்துடி" என்றான்.
அவளை தன் புறமாய் திருப்பியவன் மெல்ல அணைத்தவாறு தூங்கு என்றான்.
"
" என்ன விடு" என சொல்ல தொடங்கும் முன் பாட தொடங்கினான் rishi.
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
நீ கலங்காதடி
யார் போனா
யார் போனா என்ன
யார் போனா
யார் போனா
யார் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி
ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
கிடச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
அவள் கை விரலில் தன் விரலை இணைத்தவன் பாடினான்...
என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
நான் கண்ணா தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்
கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஓட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி
கண்களை மூடி அவன் பாடுவதை கேட்டவள் சிறிது நேரத்தில் உறங்கி போனாள்..
அவள் மூடிய விழிகளில் இருந்து வழிந்ததை நீரை துடைத்தவன்..
" நீ வேற நான் வேற இல்லடி" என அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
" சீக்கிரமே உன் மனசு உனக்கே புரியும்" என எண்ணி உறங்கலானான்.
இங்கே இத்தனை கண்ணீருக்கும் காரணமானவன் கமல் சுரேகாவிடம் கேட்டு கொண்டிருந்தான்.
" ரேகா நான் நெஸ்ட் மந்த் இந்தியா போறேன்" நிலா எங்க இருக்கானு சொல்ல முடியுமா??? என கேட்டான் கமல்.
" அவளுக்கு கல்யாணாம் ஆகி ஒரு வாரத்துல எனக்கு மெயில் அனுப்பிருந்தா"
" பிடிக்காத கல்யாணம் மூணு மச்சத்துல பிரிய போறேன்னு சொல்லிருந்தா!!! நீங்க போய் ஏதும் பிரச்னை ஆக போகுது "என்றாள்.
" இல்ல மா !நான் ஒரு தடவ அவளை மிஸ் பண்ணிட்டேன்..
இனி பண்ண மாட்டேன்..
அவளால் என்ன மறக்க முடியாதுனு தெரியும்.
நிச்சயம் இனிமே அவளை நான் பாத்துக்கிறேன்...
என்றான்.
என்ன நடக்க போகிறது ???
யார் யாரை மிஸ் செய்ய போகிறார்கள்??
பாக்கலாம்...
வெளிச்சம் வரும்..
" ஒழுங்கா மேலயே படு" என்றான்.
"இல்ல ரிஷி" என கூறியவளை
"நான் உன்ன கடிச்சு தின்ற மாட்டேன்" என்றான்.
மீண்டுமாய் ஏதோ சொல்ல வந்தவளை நிறுத்தி
கைகளில் தூக்கியவனிடம்
"ஹே எருமை ரெஸ்ட் ரூம் போகணும்டா" என்றாள்.
" அப்பாடா பொண்டாட்டி பேக் டு பார்ம் "என நினைத்தவன் சிரித்தவாறு கீழிறக்கினான்.
அதன் பின் வந்தவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்து ஹெட் செட்டை காதில் வைத்து கொண்டாள்.
அதை பிடுங்கியவன் "மொதல்ல இந்த மாதிரி சோக பாட்டை கேக்றத நிறுத்துடி" என்றான்.
அவளை தன் புறமாய் திருப்பியவன் மெல்ல அணைத்தவாறு தூங்கு என்றான்.
"
" என்ன விடு" என சொல்ல தொடங்கும் முன் பாட தொடங்கினான் rishi.
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
நீ கலங்காதடி
யார் போனா
யார் போனா என்ன
யார் போனா
யார் போனா
யார் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி
ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
கிடச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
அவள் கை விரலில் தன் விரலை இணைத்தவன் பாடினான்...
என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
நான் கண்ணா தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்
கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஓட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி
கண்களை மூடி அவன் பாடுவதை கேட்டவள் சிறிது நேரத்தில் உறங்கி போனாள்..
அவள் மூடிய விழிகளில் இருந்து வழிந்ததை நீரை துடைத்தவன்..
" நீ வேற நான் வேற இல்லடி" என அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
" சீக்கிரமே உன் மனசு உனக்கே புரியும்" என எண்ணி உறங்கலானான்.
இங்கே இத்தனை கண்ணீருக்கும் காரணமானவன் கமல் சுரேகாவிடம் கேட்டு கொண்டிருந்தான்.
" ரேகா நான் நெஸ்ட் மந்த் இந்தியா போறேன்" நிலா எங்க இருக்கானு சொல்ல முடியுமா??? என கேட்டான் கமல்.
" அவளுக்கு கல்யாணாம் ஆகி ஒரு வாரத்துல எனக்கு மெயில் அனுப்பிருந்தா"
" பிடிக்காத கல்யாணம் மூணு மச்சத்துல பிரிய போறேன்னு சொல்லிருந்தா!!! நீங்க போய் ஏதும் பிரச்னை ஆக போகுது "என்றாள்.
" இல்ல மா !நான் ஒரு தடவ அவளை மிஸ் பண்ணிட்டேன்..
இனி பண்ண மாட்டேன்..
அவளால் என்ன மறக்க முடியாதுனு தெரியும்.
நிச்சயம் இனிமே அவளை நான் பாத்துக்கிறேன்...
என்றான்.
என்ன நடக்க போகிறது ???
யார் யாரை மிஸ் செய்ய போகிறார்கள்??
பாக்கலாம்...
வெளிச்சம் வரும்..