• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Urakkam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
உறக்கம் என்பது ஒர்‌ வரபரசாதம்‌.. கிடைக்கும் போது இந்த நித்திரா தேவியை அணைத்துக்கொள்ளுங்கள்.. போனா வராது பொழுது போனா கிடைக்காது...

நம் எல்லோருக்கும் பூஸ்டாய் திகழ்ந்து அருமை அருமையென அன்பை பொழியும் நம் பானும்மாவுக்காக @banumathi jayaraman

"தியானத்தின் வடிவமே..
நீ என்ன பாத்திரத்துக்கு ஏற்றுமாரும்
நீரோ?


வயதுக்கு ஏற்றது போல்
வர்ணஜாலம் காட்டுகிறாயே??


நீ வந்த காலம் போய் உன்னைததேடி அலையும் மானிடம்...

பணம் பெயர் படைத்தவன் வல்லவனல்லவே
படுத்ததும் உனை அணைத்தவானே அதிர்ஷ்டசாலி அடி நித்திரையே..


குழந்தையில் தாலாட்டுடன் இனிய கனவுகள் தந்து சிரிக்க வைத்தாய்..

பள்ளி பருவத்தில் விளையாட்டு , குதுகலத்த நேரங்களை உளரலாய் பகிரவத்தாய் என்னுடன் சேர்ந்து..

காதலி ஆனவுடன் மயக்கத்துடன் அவன் எண்ணங்களில் கரையவைத்து..
வெட்கம் கொண்டு விழி மூடி அணைத்தாய்..


மகவு வந்ததும் ஏனடி கோவம்?
உனக்கு போட்டியாக ஒருவர் வந்ததாலோ?
சில அசைவையையும் உணர வைத்து..
உணர்ச்சியோடு உறங்க வைத்தாய்..


ஆனது ஆயினேன் வயதேரியவளாய்..
கடமை முடிந்தது.. இன்னும்‌ என்ன கோவமடி கள்ளி..


வாழ்ந்து பார்த்த வாழ்வை நிழற்படமாய்
ஓட்டிப் பார்க்க ஒர் வாய்ப்பா??


மீண்டும் கருவறை அழைத்து செல்..
இம்முறை பத்து மாத உறக்கமல்ல..
உன்னோடே, எவருக்கும் தொல்லை தரமால் உள்ளிளுத்துக்கொள் உறக்கமே!!!!"
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
உறக்கம் என்பது ஒர்‌ வரபரசாதம்‌.. கிடைக்கும் போது இந்த நித்திரா தேவியை அணைத்துக்கொள்ளுங்கள்.. போனா வராது பொழுது போனா கிடைக்காது...

நம் எல்லோருக்கும் பூஸ்டாய் திகழ்ந்து அருமை அருமையென அன்பை பொழியும் நம் பானும்மாவுக்காக @banumathi jayaraman

"தியானத்தின் வடிவமே..
நீ என்ன பாத்திரத்துக்கு ஏற்றுமாரும்
நீரோ?


வயதுக்கு ஏற்றது போல்
வர்ணஜாலம் காட்டுகிறாயே??


நீ வந்த காலம் போய் உன்னைததேடி அலையும் மானிடம்...

பணம் பெயர் படைத்தவன் வல்லவனல்லவே
படுத்ததும் உனை அணைத்தவானே அதிர்ஷ்டசாலி அடி நித்திரையே..


குழந்தையில் தாலாட்டுடன் இனிய கனவுகள் தந்து சிரிக்க வைத்தாய்..

பள்ளி பருவத்தில் விளையாட்டு , குதுகலத்த நேரங்களை உளரலாய் பகிரவத்தாய் என்னுடன் சேர்ந்து..

காதலி ஆனவுடன் மயக்கத்துடன் அவன் எண்ணங்களில் கரையவைத்து..
வெட்கம் கொண்டு விழி மூடி அணைத்தாய்..


மகவு வந்ததும் ஏனடி கோவம்?
உனக்கு போட்டியாக ஒருவர் வந்ததாலோ?
சில அசைவையையும் உணர வைத்து..
உணர்ச்சியோடு உறங்க வைத்தாய்..


ஆனது ஆயினேன் வயதேரியவளாய்..
கடமை முடிந்தது.. இன்னும்‌ என்ன கோவமடி கள்ளி..


வாழ்ந்து பார்த்த வாழ்வை நிழற்படமாய்
ஓட்டிப் பார்க்க ஒர் வாய்ப்பா??


மீண்டும் கருவறை அழைத்து செல்..
இம்முறை பத்து மாத உறக்கமல்ல..
உன்னோடே, எவருக்கும் தொல்லை தரமால் உள்ளிளுத்துக்கொள் உறக்கமே!!!!"
:love::love::love::love: nijame nithra thevi romba azhgaaga irukkaanga athuvum banummavukku piditha urakkam..
intha paaddu varikal ninavu varukirathu....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:love::love::love::love: nijame nithra thevi romba azhgaaga irukkaanga athuvum banummavukku piditha urakkam..
intha paaddu varikal ninavu varukirathu....
ரொம்பவே அருமையான
எனக்கு மிகவும் பிடித்த
பாடல், சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ரொம்பவே அருமையான
எனக்கு மிகவும் பிடித்த
பாடல், சந்தியாஸ்ரீ டியர்
enakkum romba pidikkum banumma.. urakkam enra title paarrththum intha padal varikal thaan manathil.. athuthaan pathivu seythen....
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Super thanks Sandhya ?? enaku romba pidicha paatuuu
naan palamurai kedda padal akka.. aythuthaan ninaivu vanthathum anuppinen.. ippothan theriyuthu ellorukkum intha song spl enru....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Aparna டியர் நினைத்தால் வராது
கேட்டாலும் கிடைக்காது
தானாக வந்தால்-தான் உண்டு
ஆனாலும், அப்படிப்பட்ட, நமக்கு
நமது உடலுக்கு மிகவும் தேவையான
தூக்கம், உறக்கம் பற்றிய
உங்களுடைய மிகவும் அருமையான
கவிதைக்கு, இதோ என்னுடைய
இலட்சம் பொன் வராகன்கள்,
அபர்ணா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top