Aparna
அமைச்சர்
உறக்கம் என்பது ஒர் வரபரசாதம்.. கிடைக்கும் போது இந்த நித்திரா தேவியை அணைத்துக்கொள்ளுங்கள்.. போனா வராது பொழுது போனா கிடைக்காது...
நம் எல்லோருக்கும் பூஸ்டாய் திகழ்ந்து அருமை அருமையென அன்பை பொழியும் நம் பானும்மாவுக்காக @banumathi jayaraman
"தியானத்தின் வடிவமே..
நீ என்ன பாத்திரத்துக்கு ஏற்றுமாரும்
நீரோ?
வயதுக்கு ஏற்றது போல்
வர்ணஜாலம் காட்டுகிறாயே??
நீ வந்த காலம் போய் உன்னைததேடி அலையும் மானிடம்...
பணம் பெயர் படைத்தவன் வல்லவனல்லவே
படுத்ததும் உனை அணைத்தவானே அதிர்ஷ்டசாலி அடி நித்திரையே..
குழந்தையில் தாலாட்டுடன் இனிய கனவுகள் தந்து சிரிக்க வைத்தாய்..
பள்ளி பருவத்தில் விளையாட்டு , குதுகலத்த நேரங்களை உளரலாய் பகிரவத்தாய் என்னுடன் சேர்ந்து..
காதலி ஆனவுடன் மயக்கத்துடன் அவன் எண்ணங்களில் கரையவைத்து..
வெட்கம் கொண்டு விழி மூடி அணைத்தாய்..
மகவு வந்ததும் ஏனடி கோவம்?
உனக்கு போட்டியாக ஒருவர் வந்ததாலோ?
சில அசைவையையும் உணர வைத்து..
உணர்ச்சியோடு உறங்க வைத்தாய்..
ஆனது ஆயினேன் வயதேரியவளாய்..
கடமை முடிந்தது.. இன்னும் என்ன கோவமடி கள்ளி..
வாழ்ந்து பார்த்த வாழ்வை நிழற்படமாய்
ஓட்டிப் பார்க்க ஒர் வாய்ப்பா??
மீண்டும் கருவறை அழைத்து செல்..
இம்முறை பத்து மாத உறக்கமல்ல..
உன்னோடே, எவருக்கும் தொல்லை தரமால் உள்ளிளுத்துக்கொள் உறக்கமே!!!!"
நம் எல்லோருக்கும் பூஸ்டாய் திகழ்ந்து அருமை அருமையென அன்பை பொழியும் நம் பானும்மாவுக்காக @banumathi jayaraman
"தியானத்தின் வடிவமே..
நீ என்ன பாத்திரத்துக்கு ஏற்றுமாரும்
நீரோ?
வயதுக்கு ஏற்றது போல்
வர்ணஜாலம் காட்டுகிறாயே??
நீ வந்த காலம் போய் உன்னைததேடி அலையும் மானிடம்...
பணம் பெயர் படைத்தவன் வல்லவனல்லவே
படுத்ததும் உனை அணைத்தவானே அதிர்ஷ்டசாலி அடி நித்திரையே..
குழந்தையில் தாலாட்டுடன் இனிய கனவுகள் தந்து சிரிக்க வைத்தாய்..
பள்ளி பருவத்தில் விளையாட்டு , குதுகலத்த நேரங்களை உளரலாய் பகிரவத்தாய் என்னுடன் சேர்ந்து..
காதலி ஆனவுடன் மயக்கத்துடன் அவன் எண்ணங்களில் கரையவைத்து..
வெட்கம் கொண்டு விழி மூடி அணைத்தாய்..
மகவு வந்ததும் ஏனடி கோவம்?
உனக்கு போட்டியாக ஒருவர் வந்ததாலோ?
சில அசைவையையும் உணர வைத்து..
உணர்ச்சியோடு உறங்க வைத்தாய்..
ஆனது ஆயினேன் வயதேரியவளாய்..
கடமை முடிந்தது.. இன்னும் என்ன கோவமடி கள்ளி..
வாழ்ந்து பார்த்த வாழ்வை நிழற்படமாய்
ஓட்டிப் பார்க்க ஒர் வாய்ப்பா??
மீண்டும் கருவறை அழைத்து செல்..
இம்முறை பத்து மாத உறக்கமல்ல..
உன்னோடே, எவருக்கும் தொல்லை தரமால் உள்ளிளுத்துக்கொள் உறக்கமே!!!!"