அழகிக்கா செம செம எபி ???
Thank you Vijaya. ????Nice update Zainab.
முதலில் நன்றி ப்ரேமி.???இரண்டு முறை தாலி கட்டி மிகவும் வலுவாக
அடித்தளம் போட்டும்...
உன்னில் சரி பாதி நான்என்கிற சகல உரிமை இருந்தும்....
உன் மனையாளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, மரியாதை கொடுத்து விலகி நின்று
நீ நெருங்கி விட்டாய் என் மனதில்...
உயர்ந்து விட்டாய் என் மனக்கோட்டையில்...
மித்ரா நடந்தது அறியாமல் - நீ இன்னும் கனவோடும், ஆசையோடும், எதிர்பார்ப்போடும் இருப்பதை நினைத்து உன் மித்ரனாக கவலைபடுவதா...
நடந்தது அறிந்தால் நீ துன்பபட்டு துயரப்பட்டு துவண்டு போவாயே.....
அதை நினைத்து கலங்குவதா....
இல்லை உன் ஆசை நிறைவேறாத கோபத்தில் நடக்கப்போகும் கலோபரத்தை நினைத்து அச்சப்படுவதா....
அபியின் இல்லறம் நல்லறமாக வேண்டும் என்று ஆசி கூறுவதா....
மித்ரா உன் ஆசையில் மண் அள்ளி போட்டுவிட்டாங்க என்று துக்கம் அனுஷ்டிக்கவா....
குழம்பி போய் இருக்கேனடா...
ஆத்தர் வைச்ச டைடிலின் அர்த்தம் இப்ப தான்
புரியுது .... மயங்காதே மனமே....
இவங்க இருவரிடமும் மயங்காதீங்க என்று statutory warning போட்டு தான் இந்த கதையை ஆரம்பித்து இருக்காங்க....
இது இப்ப தான் என் tree head க்கு புரியுது...
It’s too late...
Awesome awesome Machan ....