உனை நாடிய
நெஞ்சம் . . .
பாரா முகத்தால்
வாடியது ! ! !
உன் நினைவே எனக்கு
உரமானதால்...
திடமான மனதுடன்
மலரே மயங்கும்
புன்னகையை...
ஒட்ட வைத்த முகத்துடன்
வலம் வந்தேன் ! ! !
வயதை மறந்த
வாலிபர் மனம் தடுமாற. . .
வசிய பேச்சால்...
வலை வீசுது . . .
இது உன் தூண்டிலில் மட்டும்
சிக்கும் மீன் என்று
அவர்களுக்கு யார் விளங்க வைப்பது ? ??
சரோஜினி சீனிவாசன்
நெஞ்சம் . . .
பாரா முகத்தால்
வாடியது ! ! !
உன் நினைவே எனக்கு
உரமானதால்...
திடமான மனதுடன்
மலரே மயங்கும்
புன்னகையை...
ஒட்ட வைத்த முகத்துடன்
வலம் வந்தேன் ! ! !
வயதை மறந்த
வாலிபர் மனம் தடுமாற. . .
வசிய பேச்சால்...
வலை வீசுது . . .
இது உன் தூண்டிலில் மட்டும்
சிக்கும் மீன் என்று
அவர்களுக்கு யார் விளங்க வைப்பது ? ??
சரோஜினி சீனிவாசன்
Last edited: