Bharathikannamal1112
அமைச்சர்
Gd nyt sandy
ஆமாம்ப்பா, ஸ்ரீமதி டியர்Banuma neengalum en katchi thana ??
எனக்கு நல்லா ஞாபகம்Banuma neengalum en katchi thana ??
"ராணி"புக்கின் விலைBanuma neengalum en katchi thana ??
One experience at the book fair that I want to share is..some years back, when my kid was small , she was sitting in the pram as we we're roaming in the book fair. The books were so so attractive that we kept on buying them. At a point, we couldn't carry the books, so we made the kid walk and loaded the pram with books..it was a funny unforgettable experience.. everyone at the fair too were amusedunga anupavaththai sollave ila meena akka.. enakkum piditha story...
இங்கேயும் அதே கதைதான் பானுமா முன்னாடிலாம் ஒரு கதை படிக்க ஆரம்பிச்சேன்னா முடிச்சுட்டு தான் கீழே வைப்பேன் உலகம் மறந்து அதுலயே மூழ்கிறுவேன் அவ்ளோ பைத்தியம் அதனால நான் புத்தகத்தை எடுத்தாலே அப்பா சத்தம் போட ஆரம்பிச்சுடுவார் ஆனாலும் அதுக்கெல்லாம் அசரமாட்டேன் பக்கத்துவீட்டுல வேலை செய்யும் அக்கா கிட்ட இருந்து வாங்கி படிப்பேன்ஆமாம்ப்பா, ஸ்ரீமதி டியர்
அப்பா, ரொம்ப சின்ன
வயசுலயே இறந்துட்டார்
அப்பாவோட அன்பு-ன்னா
என்னன்னே தெரியாது
அண்ணன் தம்பியும்
கிடையாது
பொம்பளப் பிள்ளைக்கு
கட்டுப்பாட்டுக்கு கேட்கணுமா?
Arasilyala ithu yallam satharanam pa.... HiFi da ???nanga daily vangurom chlm athai ellam veliya sollita irukom
நானும் முதல்ல படிச்சதுRCமேமோட நாவல் தான்எனக்கு நல்லா ஞாபகம்
இருக்கு, ஸ்ரீமதி டியர்
ஸ்கூல் படிக்கிற காலத்துல
"ராணி"யில் ரமணி சந்திரன்
மேடத்தின் "லாவண்யா"
நாவல் வந்தது
நான் முதன்முதலில் படித்த
RC மேமின் நாவல்
இதுதான்ப்பா
எங்க அப்பாக்கு அப்புறம் என் ஹப்பி அவர்க்கு நான் புத்தகத்தை தொட்டாலே ஆகாதுஅப்புறமா "தேவி", "வாணி"
"சிவப்பு ரோஜா" இதெல்லாம்
இதே போலத்தான் படிச்சேன்
(வீட்டுக்குத் தெரியாமல்)
சில சமயம் அம்மாவிடம்
எங்கக்கா போட்டுக் கொடுத்து
அம்மா திட்டுவாங்க
இதெல்லாம் எதுக்கு
படிக்கிறேன்னு?
சில சமயம் அம்மா நல்ல
மூடில் இருந்தால் படித்த
கதையை சொல்லுவேன்
அப்புறமா அவங்களே அடுத்து
என்னன்னு கேட்பாங்க
ஆனால் எங்கக்கா வில்லி
நடுவுல பூந்து ஆட்டையை
கலைச்சு விட்டுடுவாள்