அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக..
மூவ்மொண்ட் தான் போ
அபி-கீத்து part அருமை சாந்தினி செல்லம்
ஐ லவ் யூ..லவ் யூ சொன்னானே..
உள்ளத்தை அள்ளி.. அள்ளி தந்தானே மித்ரன்
நான் சொல்ல நினைத்ததையெல்லாம்டேய் மித்ரா பீச்சுக்கு வந்துட்டு இன்னும் fresh ஆக பூ வாங்கி குடுக்காம இருக்கியே மக்குப்பையா
நான் சொல்ல நினைத்ததையெல்லாம் நீங்கள் சொல்லி விட்டீர்கள், சுவிதா டியர்
Nalla iruku chellam...பஸ்ட் டைம் "
இமைக்க மறந்திருந்தாள் அவள் “ குழந்தை மனம், அமைதியான அழகு, இப்படி உன் பின்னாலையே சுற்றி என்னை மீண்டும் காதலிக்க வச்சுட்டியே கண்ணம்மா “ அவள் கையை தனது இதயத்தின் மீது வைத்து சொன்னான் “ ஐ லவ் யூ கண்ணம்மா, என் இதயம் முழுவதும் நீயே நிறைந்து இருக்க கண்ணம்மா “
அவள் கண்களில் நீர் வழிந்தது, அவளுக்கு வார்த்தையே வரவில்லை,f
“ அழறியா.. என்னாச்சு, என்னோட ப்ரோபோசல் அவ்வளவு கேவலமாகவா இருந்திச்சு “ கண்சிமிட்டலுடன் கேட்டான்.
“ போங்கத்தான் “ கண்ணீருடனே சிரித்தாள் “ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன், இதையே தான் அண்ணனும் சொன்னான் “ அந்த நொடி அவளின் அத்தான் விளிப்பில் அவன் கண்கள் மயக்கத்தை காட்டின,
அவளை அப்படியே மடியில் சாய்த்துக் கொண்டான் அவன், அவளை இடையோடு அணைத்து கைகளில் அள்ளிக் கொண்டவன் அப்படியே அவள் கன்னத்தில் தன் இதழை பதித்தான், “ நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் கண்ணம்மா “ அவளிடம் மயங்கினான் அவன்,
அவன் கையில் என்ன இருக்கிறது, அதில் எப்படி, எங்கிருந்து இப்படி ஒரு நிம்மதி பிறக்கிறது அவளுக்கு புரியவே இல்லை, ஆனால் இரவு முழுவதும் அப்படியே இருந்து விட துடித்தது மனம்,
“ உனக்கு மட்டும் சொந்தம் என் இதழ் கொடுக்கும் முத்தம் ?
எனக்கு மட்டும் கேட்கும் உன் உயிர் உருகும் சத்தம் ?
உனக்கு மட்டும் கொடுப்பேன் என் ஆயுள் முழுக்க காதல் யுத்தம்? “
அவன் இதழ்கள் மெதுவாக முணுமுணுத்து கொண்டது.
@@@@@@@@@@@@@@@ மீதி உங்கள் கற்பனைக்கே @@@@@@@@@@@@
எப்படி இருந்தது என்று சொல்லுங்க.. பஸ்ட் ஹீரோ எனக்கு அபி தான்.. போன கதையில் மனதில் வில்லனாக வந்து அறிமுகமானவன், அடுத்து தான் மித்ரன், இவனும் வில்லனாக வந்து அறிமுகமானவன் தான்... ( ஹி..ஹி... வில்லனும் எனக்கு ஹீரோவே...)
என்னால் முடிந்த பிரியாணி.. இது என்னோட பிரியாணி கைப்பக்குவம் ( பொங்கலாக இருந்தாலும் பிரியாணியாக நினைத்து சுவைக்கவும் ) நன்றி..???