ஹாய் மக்களே
எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு. எல்லாரும் திட்டி சலிச்சு போயிருப்பீங்க. சாரி சாரி சாரி... எக்கச்சக்க வேலை... நிறைய விஷயங்களில் மாட்டிக்கொண்டு நேரமில்லாமல் சைட்டுக்கே வர முடியாமல் இருந்தேன். ஆனா நம்ம மக்கள்... அவங்களை என்ன சொல்றது? வாவ்... இப்படி ஒரு குடும்பம் அமைய கண்டிப்பாக கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த சைட்டை ஒவ்வொருவருமே தன்னுடைய சொந்த வீடாக கருதி site day celebrations என்று கலக்கி இருக்கிறார்கள். செம செம... எல்லாமே செம! இந்த கொண்டாட்டங்களில் ஒரு சிறு அளவும் என்னுடைய ஊக்கமோ, பங்களிப்போ இல்லாமல், இது எங்க சைட், நாங்க கொண்டாடுறோம் என்று கொண்டாடி தீர்த்து இருக்கிறார்கள். இதில் உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக என்பது போல யார் என்ன பேசி இருக்கிறார்கள் என்றே தெரியாமல் எல்லாரும் பேசிய பட்டி மன்றம், என்பதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்ற பாட்டு போட்டி, சிறுகதை போட்டி, கட்டுரை போட்டி, புதுமையிலும் புதுமையாக அட்டை படம் வடிவமைத்தல் என ஒவ்வொன்றும் கலக்கல் ரகம்.
எப்படிங்க எப்படி? இத்தனை பேர் இவ்வளவு திறமையோட கலக்கி இருக்கீங்க?! புல்லரிக்க வைக்கறீங்க மக்களே. அதுவும் இவ்வளவு பேர், இவ்வளவு ஒற்றுமையா... சூப்பர் சூப்பர்... பிச்சு உதறிட்டிங்க மக்கா.
வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் கண்டிப்பா பரிசு உண்டு. அது நம்ம SM site சார்பா கண்டிப்பா அனுப்பி வைக்கப்படும்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
இப்ப விஷயத்துக்கு வருவோம். புது கதையோட வந்து இருக்கியே, அந்த ரெண்டு... மூணு ன்னு கைல என்ரவங்களுக்கு... ஹிஹி அந்த கதையும் நான் முடிச்சுடுவேன்ன்னு உறுதிமொழியை தந்துடறேன். ஷ்யாம் பீவர்ல இருந்து என்னாலையும் வெளிவர முடியாம இருந்தது. அதற்காக இந்த இடைவெளி எனக்கு தேவைப்பட்டது. இந்த கதைல வர்ற ஹீரோஸ் உங்களை எந்தளவு கவர்வார்கள் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று சொல்லலாம். இது ரொமான்ஸ் கதை மட்டுமே... இதில் எந்தவிதமான சமூக கருத்துத் திணிப்போ, அட்வைசோ கண்டிப்பா இருக்காது. (அதை நாமளே கேக்க மாட்டோம்). ஒன்லி பொழுதுபோக்குக்காக மட்டுமே என்பதை கண்டிப்பாக இங்கு குறிப்பிட்டு விடுகிறேன். இந்த நாவலின் வரும் கதாபாத்திரங்கள் முற்றிலும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல என்றும், இதன் மூலம் யாரையும் காயப்படுத்தும் நோக்கமும் இல்லை என்பதும் இங்கே நான் தெளிவுப்படுத்தி விடுகிறேன்.
இனி அற்றைத் திங்கள் முதல் அத்தியாயத்தை படித்து உங்களது கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
திங்கள் 1 -1
திங்கள் 1-2
திங்கள் 1-3
எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு. எல்லாரும் திட்டி சலிச்சு போயிருப்பீங்க. சாரி சாரி சாரி... எக்கச்சக்க வேலை... நிறைய விஷயங்களில் மாட்டிக்கொண்டு நேரமில்லாமல் சைட்டுக்கே வர முடியாமல் இருந்தேன். ஆனா நம்ம மக்கள்... அவங்களை என்ன சொல்றது? வாவ்... இப்படி ஒரு குடும்பம் அமைய கண்டிப்பாக கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த சைட்டை ஒவ்வொருவருமே தன்னுடைய சொந்த வீடாக கருதி site day celebrations என்று கலக்கி இருக்கிறார்கள். செம செம... எல்லாமே செம! இந்த கொண்டாட்டங்களில் ஒரு சிறு அளவும் என்னுடைய ஊக்கமோ, பங்களிப்போ இல்லாமல், இது எங்க சைட், நாங்க கொண்டாடுறோம் என்று கொண்டாடி தீர்த்து இருக்கிறார்கள். இதில் உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக என்பது போல யார் என்ன பேசி இருக்கிறார்கள் என்றே தெரியாமல் எல்லாரும் பேசிய பட்டி மன்றம், என்பதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்ற பாட்டு போட்டி, சிறுகதை போட்டி, கட்டுரை போட்டி, புதுமையிலும் புதுமையாக அட்டை படம் வடிவமைத்தல் என ஒவ்வொன்றும் கலக்கல் ரகம்.
எப்படிங்க எப்படி? இத்தனை பேர் இவ்வளவு திறமையோட கலக்கி இருக்கீங்க?! புல்லரிக்க வைக்கறீங்க மக்களே. அதுவும் இவ்வளவு பேர், இவ்வளவு ஒற்றுமையா... சூப்பர் சூப்பர்... பிச்சு உதறிட்டிங்க மக்கா.
வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் கண்டிப்பா பரிசு உண்டு. அது நம்ம SM site சார்பா கண்டிப்பா அனுப்பி வைக்கப்படும்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
இப்ப விஷயத்துக்கு வருவோம். புது கதையோட வந்து இருக்கியே, அந்த ரெண்டு... மூணு ன்னு கைல என்ரவங்களுக்கு... ஹிஹி அந்த கதையும் நான் முடிச்சுடுவேன்ன்னு உறுதிமொழியை தந்துடறேன். ஷ்யாம் பீவர்ல இருந்து என்னாலையும் வெளிவர முடியாம இருந்தது. அதற்காக இந்த இடைவெளி எனக்கு தேவைப்பட்டது. இந்த கதைல வர்ற ஹீரோஸ் உங்களை எந்தளவு கவர்வார்கள் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று சொல்லலாம். இது ரொமான்ஸ் கதை மட்டுமே... இதில் எந்தவிதமான சமூக கருத்துத் திணிப்போ, அட்வைசோ கண்டிப்பா இருக்காது. (அதை நாமளே கேக்க மாட்டோம்). ஒன்லி பொழுதுபோக்குக்காக மட்டுமே என்பதை கண்டிப்பாக இங்கு குறிப்பிட்டு விடுகிறேன். இந்த நாவலின் வரும் கதாபாத்திரங்கள் முற்றிலும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல என்றும், இதன் மூலம் யாரையும் காயப்படுத்தும் நோக்கமும் இல்லை என்பதும் இங்கே நான் தெளிவுப்படுத்தி விடுகிறேன்.
இனி அற்றைத் திங்கள் முதல் அத்தியாயத்தை படித்து உங்களது கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
திங்கள் 1 -1
திங்கள் 1-2
திங்கள் 1-3