நல்ல மனது லக்ஷ்மி.??கீதாஞ்சலி செம பகைவனுக்கும் அருளும் குணம்.
நல்ல மனது லக்ஷ்மி.??கீதாஞ்சலி செம பகைவனுக்கும் அருளும் குணம்.
Thank you Raji.??Beautiful as usual ???
Thank you Kaniska. ??Geethanjali pregnant a? nice ud zainab akka
விதியின் விளையாட்டு.??அருமையான பதிவு
இனிமையாக இருக்க வேண்டிய நேரம்
இப்ப இந்த கருத்து வேறு பாடு ஏன்
முழு நிலா இன்று அபியை சுடுகிறது.??சூப்பர் கீதா, மனைவி ஒரு மந்திரின்னு சும்மாவா சொன்னாங்க...பழி தீர்த்து தீர்த்து என்ன பண்ண? அதுக்கு நீ இவ்வளவு தான் உன் அளவுக்கு இறங்கினால் நான் நானல்லன்னு ஒதுங்குவது சால சிறந்தது..ஒதுங்குதல் ஏமாளிகளின் அஸ்திரமல்ல அதற்கு தனி தைரியம் வேண்டும்...வீண் வாத விரயத்துக்கு இது எவ்வளவோ பரவாயில்லை... ஒவ்வொரு செயலுக்கும் ஈடு செய்ய தராசு தூக்கி நிற்க முடியாதே.. லாஜிகல்லா கேட்டான் அபி.. இதே ஐ ஸி யூ ல தான் நானும் இருந்தேன் நீயும் சத்தம் போட்டன்னு... உண்மை தான், ஆனா அழிக்க நினைச்சவங்க என்றும் வளர்ந்ததில்லை... நம் நிலையை கீழ் இறக்க திட்டம் தீட்டி அவர்களரியாமலே அவர் கீழ் செல்வர்... கொஞ்சலுக்கு மட்டும் மனைவியில்லை, தப்புன்னு எடுத்து சொல்லத்தான்..அபி நிலாவுக்கு கிரகண காலமும் உண்டு அமாவாசையுமுண்டு... என்றுமே பௌர்ணமி என்றால் அது இரா சூரியனாகிவிடாதா?? எப்படியோ வாழ்த்துகள் குட்டி நிலா வந்ததோ??!!!!
பாட்டு சூப்பர் அக்கா ?
கரெக்டா சொன்னீங்க. மன்னிப்பை விட பெரிய தண்டனை கிடையாது.???????????????? இதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியல??? ராஜேந்திரன் ரொம்பக் கஷ்டம் உனக்கு செஞ்ச தப்புக்கு தண்டனை உன்னோட மருமகள் மட்டும் அல்ல உன் எதிரியின் மருமகளும் சோ்ந்து குடுக்குறாங்க ?? மன்னிப்பு எவ்வளவு பெரிய தண்டனை இது அபிக்கு என்று தெரியலே ?? ஜூனியர் வந்து தெளிய வைப்பர் போல ??உங்களின் எளிய தமிழ் மிகவும் அருமை
என்ன பண்ண, பௌர்ணமி அமாவாசை நாட்களில் கடல் பொங்குவது இயல்புதானே?முழு நிலா இன்று அபியை சுடுகிறது.??
Point noted madam.??Yaaro oru couple dhaan happy ya irukanuma azhagi. No pa. Next ud la ellam back to normal aaidanum. Solliten