அன்பான வாசகர்களே...
"தைரியம் நிறைந்த இன்றைய பெண் தலைமுறையினர் பவித்ராவை போல் இன்றும் வாழ்கிறார்களா?" என்ற கேள்வி தோன்றினால்...
என் வருத்தமான பதில் இதுவே...
பெண்கள் சிறப்பாக படித்து... மேன்மேலும் உயர்ந்து... பெரிய பதவிகளில் வீற்றிருந்தாலும்... அவள் உடலுக்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும் குடும்பமும், சமுதாயமும் அமைந்திருந்தாலும்... அவள் மீது திணிக்கப்படும் மனரீதியான பிரச்சனைகளை சகித்துக் கொண்டு, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் மனக்குமுறலோடு தான் பெரும்பாலான இன்றைய பெண் தலைமுறையினரும் வாழ்கிறார்கள் என்ற வருத்தமே இரண்டல்ல ஒன்று கதையின் வெளிப்பாடு.
"தைரியம் நிறைந்த இன்றைய பெண் தலைமுறையினர் பவித்ராவை போல் இன்றும் வாழ்கிறார்களா?" என்ற கேள்வி தோன்றினால்...
என் வருத்தமான பதில் இதுவே...
பெண்கள் சிறப்பாக படித்து... மேன்மேலும் உயர்ந்து... பெரிய பதவிகளில் வீற்றிருந்தாலும்... அவள் உடலுக்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும் குடும்பமும், சமுதாயமும் அமைந்திருந்தாலும்... அவள் மீது திணிக்கப்படும் மனரீதியான பிரச்சனைகளை சகித்துக் கொண்டு, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் மனக்குமுறலோடு தான் பெரும்பாலான இன்றைய பெண் தலைமுறையினரும் வாழ்கிறார்கள் என்ற வருத்தமே இரண்டல்ல ஒன்று கதையின் வெளிப்பாடு.
Last edited: