Premalatha
முதலமைச்சர்
Avaruuuu than villan no doubt...????athan ennoda doubt um
ippo yaar hero aava theriyalai
score alluthu
rendu heroes
villian rajendran vechukalam
Avaruuuu than villan no doubt...????athan ennoda doubt um
ippo yaar hero aava theriyalai
score alluthu
rendu heroes
villian rajendran vechukalam
இன்னைக்கு 'ம்ம்...' தான் ஹைலைட் ஆ...???அம்மாடி இது தான் காதலா????
மனைவியின் அன்பான காதலின் முன் மண்டியிடாத கணவன் உண்டோ இவ்வையகத்தில்.....
அபி
ம்ம்
அம்மாடி
ம்ம்
"ம்ம்" கூட அழகு தான் ஊடலின் போது...ரசனைக்குரியது...
மித்துக்கு பிடிச்சிருச்சு தாமரை பித்து ?...
ரொம்பவே உணர்வு பூர்வமான, நிறைவான பகுதி அக்கா... அதுவும் இந்த முத்தம் எனக்கா? , குழந்தைக்காக? என கேட்டகும் போது உனக்குத்தான் என்று சொன்ன அபிக்கும்,அதை சொல்ல வைத்த சைனப் அக்காக்கும் ???????????????... மனைவியின் மனநிலையை அழகா சொல்லிட்டீங்க??தட் எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் மொமென்ட்??...
மன்னிப்பை விட சரியான தண்டனையில்லை உண்மையே...
ஏய் பால்நிலா வளர்பிறை ஆனதே ???
ம்ம் ம்ம் அக்கா???இன்னைக்கு 'ம்ம்...' தான் ஹைலைட் ஆ...???
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை - உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை - உன்னை
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை...
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது -இந்த
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது...
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னை
புரிந்த போதும் சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே...
https://www.smtamilnovels.com/mm29/