Mudujudusha???.....
Thank you Yasmine.??Super dr...
நன்றி சுபா.??Super pa.
நன்றி சங்கீதா.??நான் திரும்பி முதல்லேர்ந்து படிச்சுட்டு வரப் போறேன்.. இந்த கதை படிச்சு முடிக்கும் போது தானாவே ஒரு சந்தோஷமான மனநிலை வந்துடும் நமக்குள்ள.... அபிமன்யு கீதாஞ்சலி ஜோடியும் சரி, மித்ரன் தாமரை ஜோடியு
சரி இரண்டு ஜோடிகளுமே மனசை மயக்கிட்டாங்க... தாத்தா பாட்டி, அம்மா அப்பா, அண்ணன் தங்கைன்னு ஒரு குடும்பத்துக்குள்ள வாழ்ந்த ஒரு நிறைவு... ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சம்மான முக்கியத்துவம் கொடுத்து அப்படி செதுக்கியிருக்கீங்க இந்த கதையை... அருமையான ஒரு மெசெஜ் “மன்னிப்பை விட பெரிய தண்டனை எதுவும் இல்லை” இதை நம்ம வாழ்க்கையில follow பண்ணாலே பாதி பிரச்சனை காணாம போய்டுமே...
வாழ்த்துகள் அழகி ??????
இதே மாதிரி நீங்க நிறைய கதை எழுதணும், நாங்க எல்லாம் அப்படியே மனம் மயங்கி கிறங்கிப் போய் இருக்கணும். தெளியவே கூடாது ??
Correct nanum first lanthu oru time Padikka Poran darlingநான் திரும்பி முதல்லேர்ந்து படிச்சுட்டு வரப் போறேன்.. இந்த கதை படிச்சு முடிக்கும் போது தானாவே ஒரு சந்தோஷமான மனநிலை வந்துடும் நமக்குள்ள.... அபிமன்யு கீதாஞ்சலி ஜோடியும் சரி, மித்ரன் தாமரை ஜோடியு
சரி இரண்டு ஜோடிகளுமே மனசை மயக்கிட்டாங்க... தாத்தா பாட்டி, அம்மா அப்பா, அண்ணன் தங்கைன்னு ஒரு குடும்பத்துக்குள்ள வாழ்ந்த ஒரு நிறைவு... ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சம்மான முக்கியத்துவம் கொடுத்து அப்படி செதுக்கியிருக்கீங்க இந்த கதையை... அருமையான ஒரு மெசெஜ் “மன்னிப்பை விட பெரிய தண்டனை எதுவும் இல்லை” இதை நம்ம வாழ்க்கையில follow பண்ணாலே பாதி பிரச்சனை காணாம போய்டுமே...
வாழ்த்துகள் அழகி ??????
இதே மாதிரி நீங்க நிறைய கதை எழுதணும், நாங்க எல்லாம் அப்படியே மனம் மயங்கி கிறங்கிப் போய் இருக்கணும். தெளியவே கூடாது ??