யாரு நான் ஓவர் எ போறேனா???
" பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு!!! என கூற ...
"ஹ்ம்ம் நான் என்ன பண்ணேன்??? அவளை...
அருகே இழுத்தவன்
ரொமான்டிக் ஹீரோ நு சொல்ற....
கிஸ் பண்ற ...
பேசாம இருந்தா கடுப்பா இருக்கு...
கேர் பண்றேன்...
எல்லாத்தையும் சொன்னியே ஒண்ண விட்டுட்ட" என்றான்..
நிலா கேள்வியாக பார்க்க அவள் காதருகே "என்ன லவ் பண்றனு மட்டும் சொல்லல !என்றான் .
இப்போது அவன் கண்களை பார்க்காமல் "ரிஷி விடு" என்றாள்.
மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தியவன்
"இதுவும் புதுசா இருக்கு உன் முகம் சிவக்குது டி !!!!!என இரு கையால் அவள் முகத்தை ஏந்தினான்.
மாயாஜாலம் போல் அவனையே பார்த்தாள் நிலா...
மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டான்...
" என்ன ரொம்ப சோதிக்கரடி பாப்பு !!என கூற அவனையே பார்த்தவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு சட்டென விலகினாள் ...
அதன் பின் ரிஷியின் முகத்தை நிலா பார்க்கவில்லை...
அனைவரிடமும் விடை பெரும்போதும் காரில் வரும்போதும் எதுவும் பேசவில்லை...
மனதில் பெரும் போராட்டம்...
புரியாத நிலையில் வீடு வந்து சேர்ந்தாள்.
அவளே வரட்டும் என ரிஷியின் எதுவும் பேசவில்லை.
வீட்டிற்கு வந்ததும் அறைக்கு செல்லாமல் ஹால்ல அமர்ந்திருந்தாள்.
ஏனோ தயக்கம் குழப்பம் எல்லாம் சேர்ந்து வதைத்தது..
" நிலா என்ன பண்ற! என்னாச்சு இன்னுமா புரியல...
" நீ ரிஷியை லவ் பண்ற "என்றது.
மனசாட்சி
" சீ நான் கமல லவ் பண்றேன் !அவனை மறக்க முடியாது !என்னால என நினைக்க ..
"காலையில் இருந்து எத்தனை தடவ கமல நெனைச்ச ....கமல் உன் வாழ்க்கைல இல்ல....
ரிஷி... ரிஷி..... ரிஷி.... மட்டும தான் என்றது...
இல்ல...
ஆமா...
இல்ல ...
ஆமா நீ ரிஷியை காதலிக்கிற" என ஒரு குரல் கேட்க...
இல்லை... என்று கத்தினாள்.
நல்ல வேளையாக அனைவரும் அறையில் உறங்கி கொண்டிருந்தனர்.
தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள் வெகு நேரமாகியும் நிலா அறைக்கு வராததால் கீழே இறங்கி வந்தான் ரிஷி.
நிலா தூங்க வரல என கேட்க பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
" நிலா என அவள் தோளை தொட பட்டென்று கையை தட்டி விட்டவள் விறு விறு வென அறையை நோக்கி நடந்தாள்.
அங்கே தரையில் போர்வை விரித்து படுத்து கொண்டாள் .
நிலா என்ற அழைப்பிற்கு எந்த பதிலும் இல்லை ..
சிறிது நேரம் கழித்து சத்தம் வராமல் போகவே தலையை தூக்கி பார்த்தவள் அவன் மூவ் ஸ்ப்ரே அடித்து கொண்டிருந்தான் .
"என்னாச்சு?? என்றாள் இப்போது அவன் பதில் சொல்லவில்லை .
அவன் முன்னே நின்று "என்னடா என்னாச்சு?? என்றாள்.
பாக் பைன் உன்ன தூக்கிட்டே வந்தேன்ல ??ஏற்கனவே ஸ்ப்ரைன் இருந்துச்சு" என்றான்.
" அய்யயோ டாக்டர்ட்ட போயிருக்கலாம்ல !என்றாள் .
"ஹ்ம்ம் குட் நைட் போய் தூங்கு என்ன பத்தி கேர் பண்ண யார் இருக்கா??? என்றான் வேண்டுமென்றே..
சிறிது யோசித்தவள்
"ரிஷி ஷர்ட்டை கழட்டிட்டு போய் படு "என்றாள்..
" என்னது என முழிக்க "ஹே லூசு சொன்னதை செய் படுத்து கண்ணை மூடு "என்றாள் .
"ஹ்ம்ம் ...அய்யயோ..... என்ன பண்ண போற ...
நிலா
" பெருமாளே நேக்கு பயமா இருக்கே!!! என்றான் கேலியாக..
அவன் சொன்ன விதம் சிரிப்பை தந்தாலும் சிரிக்காமல்"
" அட சொன்னதை செய்" என்றாள்.
கட்டிலில் எறியவள் மெதுவாக முதுகில் காலால் மிதித்தாள்.
" அடிப்பாவி எத்தனை நாளா பிளான் படுக்க போட்டு மிதிக்கணும்னு" என்றான்.
" வாய மூடு "என கூறியவள் தொடர கொஞ்சம் வலி குறைந்த உணர்வில் ஹ்ம்ம்.... டிரீட்மென்ட் செம நிலா மேடம்""என்றான்..
இறங்கும் பொழுது கால் இடற ரிஷி அவளை விழாமல் தாங்கினான்.
அந்த நிலை நிலா தடுமாற "ஹே பொண்டாட்டி இந்த வலிக்கெல்லாம் டிரீட்மென்ட் தர ...
ஆனா நீ என்ன விட்டு விலகி போறது இங்க வலிக்குதுடி ...
என இதயத்தை காட்டி
" இதுக்கு ஏதாச்சும் டிரீட்மென்ட் குடுடி!!! என்றான் அணைத்தவாறு.
அந்த குரலில் கிண்டலையும் தாண்டிய வலியை உணர முடிந்தது நிலாவால்..
கண்ணீர் பெருக அவனை அணைத்து கொண்டவள்..
" என்னால முடியல.... ரிஷி முடியல...
உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தறேன் சாரி டா" என நிமிர்ந்தவள்..
" எப்போ நான் கவலைப்பட்டாலும் பாப்பு பாப்புனு தாங்குவியே !!!
"இப்போ நான் சொல்றேன் ஏன் வாழ்க்கைல நான் அனுபவிச்ச வலி அதுக்கப்புறம் ....
"என்ன பண்றதுனு நீயே சொல்லு ரிஷி !என விழி நீருடன் கூறினாள்.
" நான் உனக்கு தகுதியான பொண்ணு இல்லை ரிஷி !!!!என அழுதவள் தன் வாழ்வின் வலி நிறைந்த பக்கங்களை ரிஷியிடம் கூறலானாள்....
ரிஷியின் நிலா....
ராதா நிலா....
வெளிச்சம் வரும்.....
" பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு!!! என கூற ...
"ஹ்ம்ம் நான் என்ன பண்ணேன்??? அவளை...
அருகே இழுத்தவன்
ரொமான்டிக் ஹீரோ நு சொல்ற....
கிஸ் பண்ற ...
பேசாம இருந்தா கடுப்பா இருக்கு...
கேர் பண்றேன்...
எல்லாத்தையும் சொன்னியே ஒண்ண விட்டுட்ட" என்றான்..
நிலா கேள்வியாக பார்க்க அவள் காதருகே "என்ன லவ் பண்றனு மட்டும் சொல்லல !என்றான் .
இப்போது அவன் கண்களை பார்க்காமல் "ரிஷி விடு" என்றாள்.
மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தியவன்
"இதுவும் புதுசா இருக்கு உன் முகம் சிவக்குது டி !!!!!என இரு கையால் அவள் முகத்தை ஏந்தினான்.
மாயாஜாலம் போல் அவனையே பார்த்தாள் நிலா...
மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டான்...
" என்ன ரொம்ப சோதிக்கரடி பாப்பு !!என கூற அவனையே பார்த்தவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு சட்டென விலகினாள் ...
அதன் பின் ரிஷியின் முகத்தை நிலா பார்க்கவில்லை...
அனைவரிடமும் விடை பெரும்போதும் காரில் வரும்போதும் எதுவும் பேசவில்லை...
மனதில் பெரும் போராட்டம்...
புரியாத நிலையில் வீடு வந்து சேர்ந்தாள்.
அவளே வரட்டும் என ரிஷியின் எதுவும் பேசவில்லை.
வீட்டிற்கு வந்ததும் அறைக்கு செல்லாமல் ஹால்ல அமர்ந்திருந்தாள்.
ஏனோ தயக்கம் குழப்பம் எல்லாம் சேர்ந்து வதைத்தது..
" நிலா என்ன பண்ற! என்னாச்சு இன்னுமா புரியல...
" நீ ரிஷியை லவ் பண்ற "என்றது.
மனசாட்சி
" சீ நான் கமல லவ் பண்றேன் !அவனை மறக்க முடியாது !என்னால என நினைக்க ..
"காலையில் இருந்து எத்தனை தடவ கமல நெனைச்ச ....கமல் உன் வாழ்க்கைல இல்ல....
ரிஷி... ரிஷி..... ரிஷி.... மட்டும தான் என்றது...
இல்ல...
ஆமா...
இல்ல ...
ஆமா நீ ரிஷியை காதலிக்கிற" என ஒரு குரல் கேட்க...
இல்லை... என்று கத்தினாள்.
நல்ல வேளையாக அனைவரும் அறையில் உறங்கி கொண்டிருந்தனர்.
தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள் வெகு நேரமாகியும் நிலா அறைக்கு வராததால் கீழே இறங்கி வந்தான் ரிஷி.
நிலா தூங்க வரல என கேட்க பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
" நிலா என அவள் தோளை தொட பட்டென்று கையை தட்டி விட்டவள் விறு விறு வென அறையை நோக்கி நடந்தாள்.
அங்கே தரையில் போர்வை விரித்து படுத்து கொண்டாள் .
நிலா என்ற அழைப்பிற்கு எந்த பதிலும் இல்லை ..
சிறிது நேரம் கழித்து சத்தம் வராமல் போகவே தலையை தூக்கி பார்த்தவள் அவன் மூவ் ஸ்ப்ரே அடித்து கொண்டிருந்தான் .
"என்னாச்சு?? என்றாள் இப்போது அவன் பதில் சொல்லவில்லை .
அவன் முன்னே நின்று "என்னடா என்னாச்சு?? என்றாள்.
பாக் பைன் உன்ன தூக்கிட்டே வந்தேன்ல ??ஏற்கனவே ஸ்ப்ரைன் இருந்துச்சு" என்றான்.
" அய்யயோ டாக்டர்ட்ட போயிருக்கலாம்ல !என்றாள் .
"ஹ்ம்ம் குட் நைட் போய் தூங்கு என்ன பத்தி கேர் பண்ண யார் இருக்கா??? என்றான் வேண்டுமென்றே..
சிறிது யோசித்தவள்
"ரிஷி ஷர்ட்டை கழட்டிட்டு போய் படு "என்றாள்..
" என்னது என முழிக்க "ஹே லூசு சொன்னதை செய் படுத்து கண்ணை மூடு "என்றாள் .
"ஹ்ம்ம் ...அய்யயோ..... என்ன பண்ண போற ...
நிலா
" பெருமாளே நேக்கு பயமா இருக்கே!!! என்றான் கேலியாக..
அவன் சொன்ன விதம் சிரிப்பை தந்தாலும் சிரிக்காமல்"
" அட சொன்னதை செய்" என்றாள்.
கட்டிலில் எறியவள் மெதுவாக முதுகில் காலால் மிதித்தாள்.
" அடிப்பாவி எத்தனை நாளா பிளான் படுக்க போட்டு மிதிக்கணும்னு" என்றான்.
" வாய மூடு "என கூறியவள் தொடர கொஞ்சம் வலி குறைந்த உணர்வில் ஹ்ம்ம்.... டிரீட்மென்ட் செம நிலா மேடம்""என்றான்..
இறங்கும் பொழுது கால் இடற ரிஷி அவளை விழாமல் தாங்கினான்.
அந்த நிலை நிலா தடுமாற "ஹே பொண்டாட்டி இந்த வலிக்கெல்லாம் டிரீட்மென்ட் தர ...
ஆனா நீ என்ன விட்டு விலகி போறது இங்க வலிக்குதுடி ...
என இதயத்தை காட்டி
" இதுக்கு ஏதாச்சும் டிரீட்மென்ட் குடுடி!!! என்றான் அணைத்தவாறு.
அந்த குரலில் கிண்டலையும் தாண்டிய வலியை உணர முடிந்தது நிலாவால்..
கண்ணீர் பெருக அவனை அணைத்து கொண்டவள்..
" என்னால முடியல.... ரிஷி முடியல...
உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தறேன் சாரி டா" என நிமிர்ந்தவள்..
" எப்போ நான் கவலைப்பட்டாலும் பாப்பு பாப்புனு தாங்குவியே !!!
"இப்போ நான் சொல்றேன் ஏன் வாழ்க்கைல நான் அனுபவிச்ச வலி அதுக்கப்புறம் ....
"என்ன பண்றதுனு நீயே சொல்லு ரிஷி !என விழி நீருடன் கூறினாள்.
" நான் உனக்கு தகுதியான பொண்ணு இல்லை ரிஷி !!!!என அழுதவள் தன் வாழ்வின் வலி நிறைந்த பக்கங்களை ரிஷியிடம் கூறலானாள்....
ரிஷியின் நிலா....
ராதா நிலா....
வெளிச்சம் வரும்.....