சொல்கிறேன் காவ்யா!! அவர்கள் வாய் மொழியாகவே கேட்டு விடலாம். அடுத்த பதிவில் பாரம் அகன்றுவிடும்.no worries!!Ennaka.. kanya vaa konnutaangala.. manasellam baarama iruke.. ippo vaavathu avanga seratum kaa.. where is she.. kavin intha kathaiya padichi enna ninaikuraan.. intha kathai maaya ku eppadi thonichu.. unmai thaana ithellam.
தந்தைக்கு பின் மகன் என்று இல்லாமல், தாய்க்கு பின் மகள் ஆட்சிகட்டிலில் அமர்வது. சொத்துரிமையும் பெண்களுக்கு மட்டுமே!!தாய் வழி தாயம் முறையும் முற்று பெற்றது... என்ன அர்த்தம் இதற்கு @kalpanaekambaram நான் google பண்ணுறதை விட நீங்களே சொல்லுங்கள் டியர் ?
அடுத்த பதிவில் பாரம் இறங்கிவிடும். No worries!!?? @Premalathaஎன்ன டியர் இப்படி பண்ணிவிட்டீங்க... தலைப்பு பார்த்து ஓடி வந்தா ... எங்களை அழ விட்டீங்க... கன்யாவை கொன்றுவிட்டு ... ஆதனை இப்படி கதற விட்டு எங்க மனசை பாராங்கல்லை போல ஆக்கிவிட்டீங்களே ...
காமன் விழா இன்றைய valentine’s day வாவ் ...தமிழன் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கான்.. நீங்க சொன்ன மாதிரி கொண்டாட்டங்கள் அதிகம் தான்...