Kavichithra
அமைச்சர்
அருமையான கதை அக்கா....முதல் கதையே அழகாக இருக்கிறது.....ராகவ் கிருஷ் எனக் குழம்ப வைத்ததிலிருந்து இன்று இறுதிப் பதிவு வரை கதை தோய்வில்லாமல் சென்றது.....இறுதி வரிகள் அருமை..... ராஜசேகர் ரஞ்சித் போன்றோர் உலகில் இருக்கும் வரையில் ராகவ் போன்றோர் அவசியம் தான்...... பிரகாஷ் சூர்யா நல்ல நண்பர்களாக வலம் வந்தனர்..... வைஷாலி தன் தந்தைக்குச் சிறப்பான தண்டனை தந்து விட்டாள்..... சொக்கட்டான் பார்வை சுகமாய் வருடியது....மேலும் பல தொடர்கதைகளைத் தர வாழ்த்துக்கள் அக்கா
Last edited: