உருவங்கள் எப்பொழுதும் உள்மனதின் உணர்வுகளை பிரதிபலிப்பதில்லை...
உருவை கொண்டு
ஆணா ?? பெண்ணா??
என முடிவெடுப்பதற்கு...
என் உள்ளமதனில்
ஆட்சி செய்யும்
உணர்வுகளே பதிலளிக்கும்
நான் ஆணா ?? பெண்ணா ?? என்பதற்கு ....
உருவம்தனை ஆணாகவும்....
உணர்வுதனை பெண்ணாகவும்...
படைத்ததற்கு
யாரை நான் நொந்துகொள்ள ???
என் விதி எழுதிய அக்கடவுளையா ???
அல்ல ....
விதியை மதியால் வெல்ல நினைக்க
அதை அவமானமாய் சித்தரிக்கும் இச்சமூகத்தையா???
- தோஷி (யமுனா)
உருவை கொண்டு
ஆணா ?? பெண்ணா??
என முடிவெடுப்பதற்கு...
என் உள்ளமதனில்
ஆட்சி செய்யும்
உணர்வுகளே பதிலளிக்கும்
நான் ஆணா ?? பெண்ணா ?? என்பதற்கு ....
உருவம்தனை ஆணாகவும்....
உணர்வுதனை பெண்ணாகவும்...
படைத்ததற்கு
யாரை நான் நொந்துகொள்ள ???
என் விதி எழுதிய அக்கடவுளையா ???
அல்ல ....
விதியை மதியால் வெல்ல நினைக்க
அதை அவமானமாய் சித்தரிக்கும் இச்சமூகத்தையா???
- தோஷி (யமுனா)