Premi
அமைச்சர்
அருமையான விளக்கம் அண்ணா
நல்லது...?புரியுது சொன்ன அது பொய் ஆனா கத்துக்குவேன் ?? நன்றி ப்ரோ ?படிக்க நல்லா இருக்கு ?
நன்றிஉங்களது எழுத்துநடை வாசிக்கவே அவ்வளவு அழகாக உள்ளது....தொடர்க உங்களது பணி.
நன்றி காவியா...உங்களைப் போல ஈஸ் அக்கா கேட்க அண்ணா கூறிய பதில் இது @Shaniff kaa
???நல்லது...
கற்றலில் முதல் தேவை ஆர்வம். இரண்டாவது ‘புரியவில்லை’ என்று சொல்லவோ வினாக்கள் எழுப்பவோ தயங்காதிருப்பது.
உங்களுக்கு எழும் ஐயங்களையும் வினாக்களையும் தயங்காது வினவுங்கள், தெரிந்தவரை இயன்றவரை விடையளிக்க முயல்கிறேன் (பிறரும் விடை / விளக்கம் அளிக்க முன்வருவர் என்றே நம்புகிறேன்!)
இப்பகுதியின் அடுத்த இழைகளைப் பாருங்கள்... வல்லின மிகுதல் இலக்கணத்தை விவாதிக்கின்றோம்...வணக்கம் ணா..
புரிது ஆனா புரியல.. இன்னும் ஆழமாக வாசிக்கனுமோ..
உச்சரித்து வல்லினம் மிகும் என்று நினைக்கும் பகுதி மிகாமல் போகிறது.. கொஞ்சம் குழப்பமே..
உங்கள் முயற்சிக்கு நன்றி ணா..
ஹேய் நானும் படிச்சிருக்கேன். அதே விதி மாதிரி தான் தெரியுது. ஒஹ் நீ ஆசிரியர்ன்னு கூப்பிடுற நானும் அப்படியே கூப்பிடுறேன். ஆசிரியர் வரட்டும் கேட்போம். ???திருவரங்கம் ஆனது இஈஐ வழி யவ்வும் ஏனைய உயிர் வரின் வவ்வும் ஏ முன் இவ்விருமையும் உயிர் வரின் உடம்படுமெய்யென்றாகும் என்ற விதிப்படி தானே ஆசிரியரே? இல்லை இது தவறா?
ஆசிரியர் என்ற அழைப்பு இயல்பாய் வந்து விட்டது அக்கா ....இந்த விதியெல்லாம் எளிது தான் அக்கா...தமிழ் இலக்கணம் விதிகளிலேயே பெரும்பாலும் அதை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் சில விதிவிலக்குகள் என்ன எனத் தெளிவாக இருக்கும் அக்கா.....போகப் போகப் பழகி விடும் என எண்ணுகிறேன்ஹேய் நானும் படிச்சிருக்கேன். அதே விதி மாதிரி தான் தெரியுது. ஒஹ் நீ ஆசிரியர்ன்னு கூப்பிடுற நானும் அப்படியே கூப்பிடுறேன். ஆசிரியர் வரட்டும் கேட்போம். ???