Premalatha
முதலமைச்சர்
கண்டிப்பாக குத்திவிடலாம்??I always call u பிரம்மா கா.. U prove it every time..
படைத்தான் இறைவன் உன்னையே
மலைத்தான் அவனே உனது திறமை கண்டு
தன்னிடம் உள்ள கற்பனை முழுதும் உன்னிடம் தன்தானோ...
புதுமைகளை படைப்பதில் அந்த பிரம்மனுக்கு நிகர்..
அருமையான ஆரம்பம்.. வில்லு பாட்டு பாக்க.. வந்து உட்கார்ந்துடோம்..
அப்புறம் வில்லு பாட்டு படிச்சு நம்மள அந்த கரிகாலன் ஆதி இடம் அழைத்து செல்ல போகும் இந்த வில்லு பாட்டு ஆதிக்கு இந்த ஐந்த ரூபாய் நோட்டை ஐந்து லட்சமா நனைச்சு பொன் மூடியாக.. சட்டையில் குத்திருங்கோ.. கா
நன்றி ஜெயா???