snehasree
SM Exclusive
ஸ்ரீநிவாசின் காரில் வந்தனா முன்புறத்தில் ஏறிக் கொண்டாள்.
சரண்யா அவளை தவிர்க்க வேண்டி அஸ்வின் அண்ணா காரில் தானும் ஏறிக் கொண்டு ஸ்ரீதேவியையும் ஏற்றிக் கொண்டு விட்டாள்.
பானுமதி அம்மாவும் ஸ்ரீநிவாஸின் காரில் ஏறிக் கொள்ற கார்கள் பைக்காரா சூட்டிங் ஸ்பாட்டை நோக்கி சென்றது.
அஸ்வின் கார் கண்ணாடி வழியே ஸ்ரீதேவியை ரசித்தபடியே காரை ஒட்டினான்.
மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து பாட்டு வைத்தான்.
"பார்த்தேன் பார்த்தேன் சுடசுட ரசித்தேன்" என்று பாடல் ஒட அடுத்த வரிகளில் ஸ்ரீதேவி கடுப்பாகி காரின் வெளியே கவனத்தை செலுத்தினாள்.
மறுபக்கம் வந்தனா மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து "ஒரு பொய்யாவது சொல் கண்ணா... உன் காதலி நான்தான் என்று... அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..." என்ற பாடலை பிளே செய்தாள்.
கார்கள் பைக்காரா சூட்டிங் ஸ்பாட்டை அடைந்தது.
சூட்டிங் எதுவும் இல்லாத ஒர் மேடான இடத்தில் புல்வெளி சும்மா இருக்க வறுத்த கடலையுடன் அமர்ந்த ஸ்ரீதேவி இயற்கையை ரசித்தபடி கடலையை கொறித்தாள்.
பானுமதி அம்மாளும் அவளுக்கு கம்பெனி தந்தபடி அமர்ந்தார்கள்.
"வா மாமா... போட்டிங் போயிட்டு வந்து இங்க உட்காரலாம்" என்று ஸ்ரீநிவாஸை இழுத்துக் கொண்டு சென்றாள் வந்தனா.
"உய்! என்ன இங்க உட்கார்ந்துட்டே? வா போட்டிங் போலாம்" என்றாள் சரண்யா.
சரண்யா அவளை தவிர்க்க வேண்டி அஸ்வின் அண்ணா காரில் தானும் ஏறிக் கொண்டு ஸ்ரீதேவியையும் ஏற்றிக் கொண்டு விட்டாள்.
பானுமதி அம்மாவும் ஸ்ரீநிவாஸின் காரில் ஏறிக் கொள்ற கார்கள் பைக்காரா சூட்டிங் ஸ்பாட்டை நோக்கி சென்றது.
அஸ்வின் கார் கண்ணாடி வழியே ஸ்ரீதேவியை ரசித்தபடியே காரை ஒட்டினான்.
மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து பாட்டு வைத்தான்.
"பார்த்தேன் பார்த்தேன் சுடசுட ரசித்தேன்" என்று பாடல் ஒட அடுத்த வரிகளில் ஸ்ரீதேவி கடுப்பாகி காரின் வெளியே கவனத்தை செலுத்தினாள்.
மறுபக்கம் வந்தனா மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து "ஒரு பொய்யாவது சொல் கண்ணா... உன் காதலி நான்தான் என்று... அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..." என்ற பாடலை பிளே செய்தாள்.
கார்கள் பைக்காரா சூட்டிங் ஸ்பாட்டை அடைந்தது.
சூட்டிங் எதுவும் இல்லாத ஒர் மேடான இடத்தில் புல்வெளி சும்மா இருக்க வறுத்த கடலையுடன் அமர்ந்த ஸ்ரீதேவி இயற்கையை ரசித்தபடி கடலையை கொறித்தாள்.
பானுமதி அம்மாளும் அவளுக்கு கம்பெனி தந்தபடி அமர்ந்தார்கள்.
"வா மாமா... போட்டிங் போயிட்டு வந்து இங்க உட்காரலாம்" என்று ஸ்ரீநிவாஸை இழுத்துக் கொண்டு சென்றாள் வந்தனா.
"உய்! என்ன இங்க உட்கார்ந்துட்டே? வா போட்டிங் போலாம்" என்றாள் சரண்யா.
Last edited: