Hai Friends
I'm very happy to share with u..
நான் இந்த தளத்தில் சேர்ந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது....
எனக்கு எந்த சமூக வலைதளத்திலும் ஈடுபாடு கிடையாது.. இந்த வலைதளத்திலும் கதைகள் வாசிக்கலாம் என்பதற்காக பதிந்தேன்.. கதை வாசிப்பதற்கு பல வலை தளங்கள் இருந்தாலும் கதை வாசிப்பை தாண்டி ஒரு சந்தோஷம் இங்கே கிடைத்த நட்பு வட்டம் தான்.. கல்லூரி கால நண்பர்களை விட பிணைப்பு அதிகம் இந்த நட்பிற்கு...
இத்தளத்தின் சிறப்பே.. ஒரு குடும்பமாக அனைவரும் செயல்படுவது தான்.. அதற்கு முழு சுதந்திரம் கொடுத்த தல பிரியா க்காக்கு ஒரு நன்றி.. @smteam
எனக்கு தெரிஞ்சு.. 3 or 4 வகுப்பு படிக்கும் போதிலிருந்து சிறுவர்மலர் தங்க மலர் படிக்க ஆரம்பத்திலிருந்து இந்த புத்தகம் கதை வாசிக்கிற பழக்கம் இருக்கு.. 8வகுப்பு படிக்கும் போது நூலகத்தில் உறுப்பினரா சேர்ந்தேன் அங்கே தான் ரமணிமா புக்லாம் எனக்கு கிடைத்தது...படிக்க ஆரம்பித்த எனது கதைகள் படிக்குற பழக்கம்.. இன்றும் தொடர்கிறது..
ஆனா கதைகளை மட்டும் படிப்பதை பொழுது போக்கா வச்சிருக்கிறவங்க கற்பனை உலகில் வாழ்பவர்கள்... அவர்கள் நிஜ வாழ்வின் எதார்த்தை புரியும் மனபக்குவம் இருக்காதுனு பிரபல பேச்சாளர் ஒருவர் அவரது புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார்..
ஒரு பிரபல நிகழ்ச்சியிலும் பொழுது போக்கு புத்தக வாசிப்பை சொன்னவர்கள் வாசித்த புத்தகமாக அவர்கள் குறிப்பிட்ட புத்தகங்கள்லாம்.. அறிவு சார்ந்த புத்தகங்கள்.. யாரும் கதை நாவல்களை கூறவில்லை.. அப்படியே சொன்னாலும் இங்கீலிஷ் நாவல்கள் தான்..
ஒரு time pass and relaxing ஆக படிக்கும் போது ஜாலியான குடும்ப நாவல் இப்படிதான் படிக்க தோன்றும் .. எனக்கு இப்ப தோன்றின சந்தேகம் என்னனா..
கதை படிக்கிறது நல்லதா? கெட்டதா?
நீங்க எந்த விதமான கதைகளை விரும்புவீங்க?
Share ur views and comments
I'm very happy to share with u..
நான் இந்த தளத்தில் சேர்ந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது....
எனக்கு எந்த சமூக வலைதளத்திலும் ஈடுபாடு கிடையாது.. இந்த வலைதளத்திலும் கதைகள் வாசிக்கலாம் என்பதற்காக பதிந்தேன்.. கதை வாசிப்பதற்கு பல வலை தளங்கள் இருந்தாலும் கதை வாசிப்பை தாண்டி ஒரு சந்தோஷம் இங்கே கிடைத்த நட்பு வட்டம் தான்.. கல்லூரி கால நண்பர்களை விட பிணைப்பு அதிகம் இந்த நட்பிற்கு...
இத்தளத்தின் சிறப்பே.. ஒரு குடும்பமாக அனைவரும் செயல்படுவது தான்.. அதற்கு முழு சுதந்திரம் கொடுத்த தல பிரியா க்காக்கு ஒரு நன்றி.. @smteam
எனக்கு தெரிஞ்சு.. 3 or 4 வகுப்பு படிக்கும் போதிலிருந்து சிறுவர்மலர் தங்க மலர் படிக்க ஆரம்பத்திலிருந்து இந்த புத்தகம் கதை வாசிக்கிற பழக்கம் இருக்கு.. 8வகுப்பு படிக்கும் போது நூலகத்தில் உறுப்பினரா சேர்ந்தேன் அங்கே தான் ரமணிமா புக்லாம் எனக்கு கிடைத்தது...படிக்க ஆரம்பித்த எனது கதைகள் படிக்குற பழக்கம்.. இன்றும் தொடர்கிறது..
ஆனா கதைகளை மட்டும் படிப்பதை பொழுது போக்கா வச்சிருக்கிறவங்க கற்பனை உலகில் வாழ்பவர்கள்... அவர்கள் நிஜ வாழ்வின் எதார்த்தை புரியும் மனபக்குவம் இருக்காதுனு பிரபல பேச்சாளர் ஒருவர் அவரது புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார்..
ஒரு பிரபல நிகழ்ச்சியிலும் பொழுது போக்கு புத்தக வாசிப்பை சொன்னவர்கள் வாசித்த புத்தகமாக அவர்கள் குறிப்பிட்ட புத்தகங்கள்லாம்.. அறிவு சார்ந்த புத்தகங்கள்.. யாரும் கதை நாவல்களை கூறவில்லை.. அப்படியே சொன்னாலும் இங்கீலிஷ் நாவல்கள் தான்..
ஒரு time pass and relaxing ஆக படிக்கும் போது ஜாலியான குடும்ப நாவல் இப்படிதான் படிக்க தோன்றும் .. எனக்கு இப்ப தோன்றின சந்தேகம் என்னனா..
கதை படிக்கிறது நல்லதா? கெட்டதா?
நீங்க எந்த விதமான கதைகளை விரும்புவீங்க?
Share ur views and comments