என்னைக் கேட்டா ஒருத்தருக்கு 3 chance கொடுக்க வேண்டும் என்பேன்....அப்போதுதான் சரியான நல்ல கதையை தெரிவு செய்து போடுவார்கள்...இல்லையென்றால் கண்ணை மூடிக்கொன்டு எல்லாருக்கும் போடுவார்கள்.....இதனால் நல்ல கதையை கொடுத்தவர்கள் பாதிக்க படுகிறார்கள்....அத்தோடு நன்றாக எழுதாதவர்களும் அவர்களின் தவறுகளை திருத்தி இனிவரும் காலங்களில் நல்ல கதையை கொடுக்கின்ற வாய்ப்பை இழக்கின்றார்கள் என்றே சொல்வேன்....ஆகவே இப்போட்டி விளையாட்டாக ஆரம்பிக்க பட்டதாக இருந்தாலும் இதில் நன்மை விளைய வேண்டும் என்றே விரும்புகின்றேன்....நமது SM தளமும் சரி அதில் எழுதுகின்றவர்களும் சரி இன்னும் மெருகேற வேண்டும் என்பதே என் அவா....Super sashiji... நானும் காவ்யா கட்சி தான்... Voting conditions sollunga...??????
Super dear ??????என்னைக் கேட்டா ஒருத்தருக்கு 3 chance கொடுக்க வேண்டும் என்பேன்....அப்போதுதான் சரியான நல்ல கதையை தெரிவு செய்து போடுவார்கள்...இல்லையென்றால் கண்ணை மூடிக்கொன்டு எல்லாருக்கும் போடுவார்கள்.....இதனால் நல்ல கதையை கொடுத்தவர்கள் பாதிக்க படுகிறார்கள்....அத்தோடு நன்றாக எழுதாதவர்களும் அவர்களின் தவறுகளை திருத்தி இனிவரும் காலங்களில் நல்ல கதையை கொடுக்கின்ற வாய்ப்பை இழக்கின்றார்கள் என்றே சொல்வேன்....ஆகவே இப்போட்டி விளையாட்டாக ஆரம்பிக்க பட்டதாக இருந்தாலும் இதில் நன்மை விளைய வேண்டும் என்றே விரும்புகின்றேன்....நமது SM தளமும் சரி அதில் எழுதுகின்றவர்களும் சரி இன்னும் மெருகேற வேண்டும் என்பதே என் அவா....
குறுநாவால் குத்தும் குறுமனத்தார் நாணக்ஆஹா ஆசிரியரே... என்ன சொல்றது? அப்படியே சில்லுன்னு இருக்கு ??? நன்றி ப்ரோ ?
நன்றி சகோ...நீங்க எப்போதுமே மாஸ்தான் ப்ரோ....???
என்னைக் கேட்டா ஒருத்தருக்கு 3 chance கொடுக்க வேண்டும் என்பேன்....அப்போதுதான் சரியான நல்ல கதையை தெரிவு செய்து போடுவார்கள்...இல்லையென்றால் கண்ணை மூடிக்கொன்டு எல்லாருக்கும் போடுவார்கள்.....இதனால் நல்ல கதையை கொடுத்தவர்கள் பாதிக்க படுகிறார்கள்....அத்தோடு நன்றாக எழுதாதவர்களும் அவர்களின் தவறுகளை திருத்தி இனிவரும் காலங்களில் நல்ல கதையை கொடுக்கின்ற வாய்ப்பை இழக்கின்றார்கள் என்றே சொல்வேன்....ஆகவே இப்போட்டி விளையாட்டாக ஆரம்பிக்க பட்டதாக இருந்தாலும் இதில் நன்மை விளைய வேண்டும் என்றே விரும்புகின்றேன்....நமது SM தளமும் சரி அதில் எழுதுகின்றவர்களும் சரி இன்னும் மெருகேற வேண்டும் என்பதே என் அவா....
Super bro....???neengal SM site il iruppathil enakkor perumai bro????குறுநாவால் குத்தும் குறுமனத்தார் நாணக்
குறுநாவல் போட்டி குடுத்தீர் - குறுகாப்
பெருமனத் தோடு புரியும் செயல்கள்
சிறந்தோங்கும் பாரில் செழித்து!