உயிர் - 4
மும்பை – தாராவில்...
KNஇண்டீரியர் கம்பெனி மிகபரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது.. இன்று தான் கம்பெனியின்MD திகிரி சியோரா மகன் கெளதம் சியோரா பொறுப்பெடுக்க போகிறான்... அவனை வரவேற்க தான்இந்தபரபரப்பு... இத்தனை நாட்கள் குதிரை ரேஸ் என்று அதன் பின் ஓடிக்கொண்டு இருந்தவன் இப்பொழுது தான் ஒரு முடிவு எடுத்து இங்கு வந்திருக்கிறான்... அவனை வரவேற்க தான் கம்பெனி ஸ்டாப்ஸ் எல்லாரும் கையில் பூங்கொத்துடன் நின்றனர்... அவர்கள் நின்ற சிறிது நேரத்தில் வரிசையாக மூன்று கார்கள் வந்து நின்றன...
அதில் முன்னால் வந்த ஸ்விப்ட் காரில் இருந்து 3 கார்ட்ஸ் இறங்க அவர்கள் ஓடி வந்து பின்னால் வந்த BMW i8யை திறந்து விட்டனர்... அதில் இருந்து KN கம்பெனியின் MD சியோரா இறங்கினார்... அவரை நேரில் பார்க்கவே எல்லாரும் பயபடுவர்... அத்தனை கம்பீரமானவர்.... வெள்ளை நிற பேண்ட், வெள்ளை நிற ஷர்ட் அணிந்துஇருந்தார், இடது பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்திருப்பார் எப்பொழுதும்... அது தான் அவரின் கம்பீர அழகு..
காரில் இருந்து இறங்கிஎல்லாரையும் ஒரு முறை பார்த்து விட்டு...கார் உள்ளே பார்த்து வா என்று கண் அசைத்தார் அவர்.. அவர் கண் அசைவுக்கு அவரின் மகன் கெளதம் சியோரா கீழே இறங்கினான் கம்பீரமாக...
அவன் இப்பொழுது இங்கு வருவது கூட அவன் அப்பாவின் ஆசைக்காக மட்டுமே... இத்தனை வருடத்தில் மிகவும் கஷ்ட்டபட்டு, பல தடைகளை தாண்டி வந்தவர் தான் சியோரா... இப்பொழுது ஒரு அழியா இடத்தை பிடித்திருக்கிறார்... அதுக்கு அவர் செய்த தகிடு தனம் அதிகம் தான் ஆனாலும் அவரை எதிர்த்து யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள்.. அப்படி யாரவது இவருக்கு எதிராக எழுந்தால் அடுத்த நிமிடம் அந்த உயிர் போய் இருக்கும்.. இதுக்கு இவருக்கு உறுதுணையாக இருப்பது அவரின் இரண்டாம் மகன் கெளதம் சியோரா மட்டுமே... அவருக்கு எதிராக இருப்பது அவரின் மூத்த மகன் கௌசிக் சியோரா நேர்மையானவன்...
சியோரா அவர் உயர எந்த நிலைக்கும் போவார்... அதே போல எந்த அளவுக்கு கிழ் இறங்குவார் அவர்.. ஆக மொத்தம் சியோரா நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்... இதே போல தான் நமது நாயகனும்...
அவனுக்குகொடுத்த மரியாதையை அமைதியாக சிறு தலையசைப்புடன் பெற்று முன்னே செல்ல அவன் அப்பா சியோரா பின்னே சென்றார்... அவனுக்கு பின்னே அவர் செல்வது அவருக்கு அத்தனை பெருமையாக இருந்தது... அவரின் வளர்ச்சிக்கு இவனும் முக்கிய காரணமே....
அவன் ரூம் வந்து அவன் செய்ய வேண்டியது எல்லாம் கூறினார் அவனுக்கு.. அதில் முக்கியமான ஒரு பைல் எடுத்து தனியாக வைத்துக் கொண்டார் அவர்...அதை கெளதம் பார்த்தான் ஆனால் ஏதும் கேட்கவில்லை.... காரணம் அவனுக்கு தெரிய வேடனா விஷயமாக இருந்தால் அவரே அவனுக்கு கூறி இருப்பார்...
அவர் கூறியதை எல்லாம் தெளிவாக கேட்ட அவன்.. அப்பா இப்போ அந்த RK ஏதாவது ப்ரோப்லேம் பண்ணுறானா என்று கேட்டான் கெளதம்... அவன் கேட்பதை உணர்ந்த சியோராவும்.. இப்போ அவன் ஏதும் பண்ணலடா கெளதம்.. பேசாம அவர் பொண்ணை நம்ம கௌசிக்கு கல்யாணம் செய்து வைத்து அவனை நம்ம பார்ட்னர் ஆக்கிருவோமாடா என்று கேட்டார் சியோரா…
அவரின் யோசனை அவனுக்கும் சரி என்றே தான் பட்டது.. காரணம் அவருக்கு இருக்கும் ஒரே தொழில் எதிரி தற்பொழுது அவன் மட்டுமே... அவனை எப்படியாவது சரி கட்ட வேண்டும் என்று நினைத்து.. சியோராவை பார்த்து அப்பா இதை நாம பிறகு பாத்துக்கலாம்.. வர்ஷிக் வந்துட்டானா?? அந்த கோட்டை என்ன ஆச்சு அது பத்தி ஏதாவது சொன்னானா என்று கேட்டான் கெளதம்…
அவன் கேட்கவும் தான் அவருக்கு வர்ஷிக்கை அங்கு அனுப்பின நியாபகம் வந்தது... உடனே அவனுக்கு அழைப்பெடுத்தார்... ஆனால் அவனுக்கு அழைப்பு இல்லை.. யோசனையாக போனை பார்த்துக் கொண்டு இருந்த அவரை கலைத்தான் கெளதம்…
அப்பா என்ன அவன் போன் எடுக்கலியா.. என்று கேட்டான்...
அவன் கேட்கவும் ஆமாடா கெளதம் எடுக்கல, ஒரு வேளை அந்த கிராமத்துல டவர் இல்லாமல் இருக்கும். அதனால் தான் அவனுக்கு கிடைக்காத இருக்கும் என்று அவனிடம் கூறினார்...அவர் கூறுவதும் அவனுக்கு சரி என்றே பட்டது... பின் வேலையில் மூழ்கி விட்டான் கெளதம்...
அதே நேரம் அங்கு கோட்டைநல்லூரில் சத்ரியன் தீவிர யோசனையில் இருந்தார்... அவரின் குடும்பத்துக்கு இப்படி ஒன்றன் பின் ஒன்றாக ஆதி விழுவது அவரால் தங்க முடியவில்லை... என்ன செய்வது இப்பொழுது இருப்பது ஒரே ஒரு பேத்தி மட்டுமே அவளையும் எப்படியாது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார் அவர்... இப்பொழுது தான் அவள் 12 முடித்திருக்கிறாள்.. இப்பொழுது தான் ஒரு திருமணம் நின்று இருக்கிறது..
மும்பை – தாராவில்...
KNஇண்டீரியர் கம்பெனி மிகபரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது.. இன்று தான் கம்பெனியின்MD திகிரி சியோரா மகன் கெளதம் சியோரா பொறுப்பெடுக்க போகிறான்... அவனை வரவேற்க தான்இந்தபரபரப்பு... இத்தனை நாட்கள் குதிரை ரேஸ் என்று அதன் பின் ஓடிக்கொண்டு இருந்தவன் இப்பொழுது தான் ஒரு முடிவு எடுத்து இங்கு வந்திருக்கிறான்... அவனை வரவேற்க தான் கம்பெனி ஸ்டாப்ஸ் எல்லாரும் கையில் பூங்கொத்துடன் நின்றனர்... அவர்கள் நின்ற சிறிது நேரத்தில் வரிசையாக மூன்று கார்கள் வந்து நின்றன...
அதில் முன்னால் வந்த ஸ்விப்ட் காரில் இருந்து 3 கார்ட்ஸ் இறங்க அவர்கள் ஓடி வந்து பின்னால் வந்த BMW i8யை திறந்து விட்டனர்... அதில் இருந்து KN கம்பெனியின் MD சியோரா இறங்கினார்... அவரை நேரில் பார்க்கவே எல்லாரும் பயபடுவர்... அத்தனை கம்பீரமானவர்.... வெள்ளை நிற பேண்ட், வெள்ளை நிற ஷர்ட் அணிந்துஇருந்தார், இடது பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்திருப்பார் எப்பொழுதும்... அது தான் அவரின் கம்பீர அழகு..
காரில் இருந்து இறங்கிஎல்லாரையும் ஒரு முறை பார்த்து விட்டு...கார் உள்ளே பார்த்து வா என்று கண் அசைத்தார் அவர்.. அவர் கண் அசைவுக்கு அவரின் மகன் கெளதம் சியோரா கீழே இறங்கினான் கம்பீரமாக...
அவன் இப்பொழுது இங்கு வருவது கூட அவன் அப்பாவின் ஆசைக்காக மட்டுமே... இத்தனை வருடத்தில் மிகவும் கஷ்ட்டபட்டு, பல தடைகளை தாண்டி வந்தவர் தான் சியோரா... இப்பொழுது ஒரு அழியா இடத்தை பிடித்திருக்கிறார்... அதுக்கு அவர் செய்த தகிடு தனம் அதிகம் தான் ஆனாலும் அவரை எதிர்த்து யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள்.. அப்படி யாரவது இவருக்கு எதிராக எழுந்தால் அடுத்த நிமிடம் அந்த உயிர் போய் இருக்கும்.. இதுக்கு இவருக்கு உறுதுணையாக இருப்பது அவரின் இரண்டாம் மகன் கெளதம் சியோரா மட்டுமே... அவருக்கு எதிராக இருப்பது அவரின் மூத்த மகன் கௌசிக் சியோரா நேர்மையானவன்...
சியோரா அவர் உயர எந்த நிலைக்கும் போவார்... அதே போல எந்த அளவுக்கு கிழ் இறங்குவார் அவர்.. ஆக மொத்தம் சியோரா நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்... இதே போல தான் நமது நாயகனும்...
அவனுக்குகொடுத்த மரியாதையை அமைதியாக சிறு தலையசைப்புடன் பெற்று முன்னே செல்ல அவன் அப்பா சியோரா பின்னே சென்றார்... அவனுக்கு பின்னே அவர் செல்வது அவருக்கு அத்தனை பெருமையாக இருந்தது... அவரின் வளர்ச்சிக்கு இவனும் முக்கிய காரணமே....
அவன் ரூம் வந்து அவன் செய்ய வேண்டியது எல்லாம் கூறினார் அவனுக்கு.. அதில் முக்கியமான ஒரு பைல் எடுத்து தனியாக வைத்துக் கொண்டார் அவர்...அதை கெளதம் பார்த்தான் ஆனால் ஏதும் கேட்கவில்லை.... காரணம் அவனுக்கு தெரிய வேடனா விஷயமாக இருந்தால் அவரே அவனுக்கு கூறி இருப்பார்...
அவர் கூறியதை எல்லாம் தெளிவாக கேட்ட அவன்.. அப்பா இப்போ அந்த RK ஏதாவது ப்ரோப்லேம் பண்ணுறானா என்று கேட்டான் கெளதம்... அவன் கேட்பதை உணர்ந்த சியோராவும்.. இப்போ அவன் ஏதும் பண்ணலடா கெளதம்.. பேசாம அவர் பொண்ணை நம்ம கௌசிக்கு கல்யாணம் செய்து வைத்து அவனை நம்ம பார்ட்னர் ஆக்கிருவோமாடா என்று கேட்டார் சியோரா…
அவரின் யோசனை அவனுக்கும் சரி என்றே தான் பட்டது.. காரணம் அவருக்கு இருக்கும் ஒரே தொழில் எதிரி தற்பொழுது அவன் மட்டுமே... அவனை எப்படியாவது சரி கட்ட வேண்டும் என்று நினைத்து.. சியோராவை பார்த்து அப்பா இதை நாம பிறகு பாத்துக்கலாம்.. வர்ஷிக் வந்துட்டானா?? அந்த கோட்டை என்ன ஆச்சு அது பத்தி ஏதாவது சொன்னானா என்று கேட்டான் கெளதம்…
அவன் கேட்கவும் தான் அவருக்கு வர்ஷிக்கை அங்கு அனுப்பின நியாபகம் வந்தது... உடனே அவனுக்கு அழைப்பெடுத்தார்... ஆனால் அவனுக்கு அழைப்பு இல்லை.. யோசனையாக போனை பார்த்துக் கொண்டு இருந்த அவரை கலைத்தான் கெளதம்…
அப்பா என்ன அவன் போன் எடுக்கலியா.. என்று கேட்டான்...
அவன் கேட்கவும் ஆமாடா கெளதம் எடுக்கல, ஒரு வேளை அந்த கிராமத்துல டவர் இல்லாமல் இருக்கும். அதனால் தான் அவனுக்கு கிடைக்காத இருக்கும் என்று அவனிடம் கூறினார்...அவர் கூறுவதும் அவனுக்கு சரி என்றே பட்டது... பின் வேலையில் மூழ்கி விட்டான் கெளதம்...
அதே நேரம் அங்கு கோட்டைநல்லூரில் சத்ரியன் தீவிர யோசனையில் இருந்தார்... அவரின் குடும்பத்துக்கு இப்படி ஒன்றன் பின் ஒன்றாக ஆதி விழுவது அவரால் தங்க முடியவில்லை... என்ன செய்வது இப்பொழுது இருப்பது ஒரே ஒரு பேத்தி மட்டுமே அவளையும் எப்படியாது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார் அவர்... இப்பொழுது தான் அவள் 12 முடித்திருக்கிறாள்.. இப்பொழுது தான் ஒரு திருமணம் நின்று இருக்கிறது..
Last edited: