Kavichithra
அமைச்சர்
வணக்கம் அக்காக்களே!!!??
?️?️ மழையாக நான் வரவா??
காட்டில் விபத்துக் காரணமாய்ச் சிக்கிக்கொண்ட நாயகி... மரத்துடனும் மழையுடனும் மனிதத்துடனும் இயைந்து காட்டில் வாழும் நாயகன்...இருவருக்குமிடையில் விதி(இல்ல காவ்யாக்காவின் சதி) ஏற்படுத்திய சொந்தம் என்ன?
சக்திவேலின் இறப்பின் மர்மம்...சுதர்சனின் கயமை என சுவாரஸ்யமாய்ப் அடுத்தடுத்தப் பதிவுகள்
வேற்று கிரகம் போல் இந்த நகரவாழ்வைக் கண்டு நிலவரசன் கலங்கும் காட்சிகளும் ஆதரவாய் மதி அறியாமை நீக்கும் காட்சிகளும் அத்தனை இயல்பாய்க் குறும்பாய் நேசமாய் விரிகிறது....
கீதா அழகேசன் காதல்புறாக்களாய் மனம் கொட்டும் வேளையில் கீதா அன்னையாய் அவரது பேச்சில் சிரிக்க வைக்கிறார்?அதுவும் அரசனிடம் அவளை damage செய்யும் காட்சிகளெல்லாம்?? குறும்பு கொப்பளித்தவை...
மழையை வரவழைக்கும் பெரும்சக்தி கொண்ட நாயகன்....அவனைக் குறும்பால் அள்ளிக் கொள்ள முனையும் நாயகி....அரசனின் வானில் மதி ஜொலித்ததா எனக் கதையைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்....
. காடு மற்றும் நீரின் அத்தியாவசியம் கதையில் பெரும்பகுதிகளில் பின்னிச் சுழல்கிறது....காட்டை உருவாக்கும் அரசனின் முயற்சி அளவுக்கு இல்லையெனினும் குறைந்தது ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் என கதை படித்தோர் மனதில் வித்தூன்றி இருக்கிறார் கதாசிரியர்...
தன் தந்தையின் சொத்தை மீட்க வேண்டி களமிறங்கும் அரசனின் துணிவும் அதைச் செயல்படுத்தும் விதமும் அழகுபட எழுதப்பட்டிருக்கிறது .....மதியின் காதல் குறும்புகள் எல்லாமே இரசிக்கத்தக்கவையாய் இருக்கிறது...
ரூபா என்ற ரூபத்தில் வில்லி வந்துவிட்டாளோ என மதி பயந்து காதல்களம் காணும காட்சிகள் எல்லாம் அருமை...?
செல்ஃபி மோகத்தை அழுத்தமாக இல்லாவிடினும் அதன் ஆபத்துகளை கண்முன்னே விரித்துச் சாடி இருக்கிறார்...
காட்டைத் தனிநபரால் உருவாக்க இயலுமா என்ற இயல்பான கேள்வி பலர் மனதில் எழலாம்....Jadav molai payeng இன்று forest man of India எனப் பெருமையுடன் போற்றப்படுகிறார்..அவர் பத்தாம் வகுப்பில் விதை விதைக்க ஆரம்பித்து இன்று புலிகளும் பறவைகளும் வாழும் காட்டைப் பிரம்மபுத்திரா நதிக்கரையோரத் தீவில் உருவாக்கி இருக்கிறார்...???
@Kavyajaya இதுபோல் பல கதைகள் தந்து எங்களை updateகாக அலையவிட வாழ்த்துகள் அக்கா???...
?நன்றி??
?️?️ மழையாக நான் வரவா??
காட்டில் விபத்துக் காரணமாய்ச் சிக்கிக்கொண்ட நாயகி... மரத்துடனும் மழையுடனும் மனிதத்துடனும் இயைந்து காட்டில் வாழும் நாயகன்...இருவருக்குமிடையில் விதி(இல்ல காவ்யாக்காவின் சதி) ஏற்படுத்திய சொந்தம் என்ன?
சக்திவேலின் இறப்பின் மர்மம்...சுதர்சனின் கயமை என சுவாரஸ்யமாய்ப் அடுத்தடுத்தப் பதிவுகள்
வேற்று கிரகம் போல் இந்த நகரவாழ்வைக் கண்டு நிலவரசன் கலங்கும் காட்சிகளும் ஆதரவாய் மதி அறியாமை நீக்கும் காட்சிகளும் அத்தனை இயல்பாய்க் குறும்பாய் நேசமாய் விரிகிறது....
கீதா அழகேசன் காதல்புறாக்களாய் மனம் கொட்டும் வேளையில் கீதா அன்னையாய் அவரது பேச்சில் சிரிக்க வைக்கிறார்?அதுவும் அரசனிடம் அவளை damage செய்யும் காட்சிகளெல்லாம்?? குறும்பு கொப்பளித்தவை...
மழையை வரவழைக்கும் பெரும்சக்தி கொண்ட நாயகன்....அவனைக் குறும்பால் அள்ளிக் கொள்ள முனையும் நாயகி....அரசனின் வானில் மதி ஜொலித்ததா எனக் கதையைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்....
. காடு மற்றும் நீரின் அத்தியாவசியம் கதையில் பெரும்பகுதிகளில் பின்னிச் சுழல்கிறது....காட்டை உருவாக்கும் அரசனின் முயற்சி அளவுக்கு இல்லையெனினும் குறைந்தது ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் என கதை படித்தோர் மனதில் வித்தூன்றி இருக்கிறார் கதாசிரியர்...
தன் தந்தையின் சொத்தை மீட்க வேண்டி களமிறங்கும் அரசனின் துணிவும் அதைச் செயல்படுத்தும் விதமும் அழகுபட எழுதப்பட்டிருக்கிறது .....மதியின் காதல் குறும்புகள் எல்லாமே இரசிக்கத்தக்கவையாய் இருக்கிறது...
ரூபா என்ற ரூபத்தில் வில்லி வந்துவிட்டாளோ என மதி பயந்து காதல்களம் காணும காட்சிகள் எல்லாம் அருமை...?
செல்ஃபி மோகத்தை அழுத்தமாக இல்லாவிடினும் அதன் ஆபத்துகளை கண்முன்னே விரித்துச் சாடி இருக்கிறார்...
காட்டைத் தனிநபரால் உருவாக்க இயலுமா என்ற இயல்பான கேள்வி பலர் மனதில் எழலாம்....Jadav molai payeng இன்று forest man of India எனப் பெருமையுடன் போற்றப்படுகிறார்..அவர் பத்தாம் வகுப்பில் விதை விதைக்க ஆரம்பித்து இன்று புலிகளும் பறவைகளும் வாழும் காட்டைப் பிரம்மபுத்திரா நதிக்கரையோரத் தீவில் உருவாக்கி இருக்கிறார்...???
@Kavyajaya இதுபோல் பல கதைகள் தந்து எங்களை updateகாக அலையவிட வாழ்த்துகள் அக்கா???...
?நன்றி??