• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கோகுலத்து கண்ணா கண்ணா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
சித்ரா, தேவா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இவர்களின் குரலில், தேவா இசையில்

கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா

ஆசைக்கொரு ஆளானவன்
ஆனந்தத்தில் கூத்தானவன்
கோபியர்கள் நீராடிட கோலங்களை கண்டானவன்



கே. ஜே யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா இவர்களின் குரலில்
இசைஞானி இளையராஜா இசையில்

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை....


உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லை அது

 




Last edited:

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
இரண்டு பாட்டுமே சூப்பரான பாடல்கள். எனக்கு ரொம்பவே பிடித்த பாடல்கள்.

ப்ரியசகிக்காக இந்தப் பாடல்கள்

"கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணனை நினைக்காத நாளில்லையே

காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணா...ஆஆ
கண்ணா...ஆஆ
கண்ணன்தானே
கண்ணன்தானே

ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு

கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணா...உன்னை மறப்பேனோ

நான்...உன்னை மறப்பேனோ
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும்...
உறங்கும்போதும்...
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
வெண்நீலக் கண்கள் உள்ளாக நின்று

என்னோடு பேசும் உல்லாசக் கன்று
வெண்நீலக் கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசக் கன்று
நாளாக ஆக தாளாது கண்ணா
நீ இல்லை என்றால் நான் என்ன பெண்ணா

கங்கா நதி துங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
கங்கா நதி துங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
கண்ணே உன்னை மறப்பேனோ
நான் உன்னை மறப்பேனோ

கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே.."


சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்


கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கதில் இனைவது உறவுக்கு பெருமை
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்


நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ENJOY SIS!:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:?????❤❤❤?????????????
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
இரண்டு பாட்டுமே சூப்பரான பாடல்கள். எனக்கு ரொம்பவே பிடித்த பாடல்கள்.

ப்ரியசகிக்காக இந்தப் பாடல்கள்

"கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணனை நினைக்காத நாளில்லையே

காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணா...ஆஆ
கண்ணா...ஆஆ
கண்ணன்தானே
கண்ணன்தானே

ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு

கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணா...உன்னை மறப்பேனோ

நான்...உன்னை மறப்பேனோ
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும்...
உறங்கும்போதும்...
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
வெண்நீலக் கண்கள் உள்ளாக நின்று

என்னோடு பேசும் உல்லாசக் கன்று
வெண்நீலக் கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசக் கன்று
நாளாக ஆக தாளாது கண்ணா
நீ இல்லை என்றால் நான் என்ன பெண்ணா

கங்கா நதி துங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
கங்கா நதி துங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
கண்ணே உன்னை மறப்பேனோ
நான் உன்னை மறப்பேனோ

கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே.."


சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்


கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கதில் இனைவது உறவுக்கு பெருமை
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்


நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ENJOY SIS!:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:?????❤❤❤?????????????
நன்றி ஷியாமா மா..... neenga potta paadalgal arumai.... chinna kannan azhaikkiran migavum piditha paadal
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top