இரண்டு பாட்டுமே சூப்பரான பாடல்கள். எனக்கு ரொம்பவே பிடித்த பாடல்கள்.
ப்ரியசகிக்காக இந்தப் பாடல்கள்
"கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணா...ஆஆ
கண்ணா...ஆஆ
கண்ணன்தானே
கண்ணன்தானே
ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு
கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணா...உன்னை மறப்பேனோ
நான்...உன்னை மறப்பேனோ
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும்...
உறங்கும்போதும்...
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
வெண்நீலக் கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசக் கன்று
வெண்நீலக் கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசக் கன்று
நாளாக ஆக தாளாது கண்ணா
நீ இல்லை என்றால் நான் என்ன பெண்ணா
கங்கா நதி துங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
கங்கா நதி துங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
கண்ணே உன்னை மறப்பேனோ
நான் உன்னை மறப்பேனோ
கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே..
ஜெய கண்ணா முகுந்தா முராரே.."
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கதில் இனைவது உறவுக்கு பெருமை
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ENJOY SIS!
?????
?????????????