ஹாஹா... பாரிய அதுக்குதான வச்சிருக்கோம் ஸ்ரீ க்கா... இன்னும் அவன் பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கு...அட்ரா சக்க... அட்ரா சக்க... பாரி வேந்தா உன்னை ஹீரோ போஸ்டக்காண்டி மட்டுமே நாங்க வச்சுக்கினோம் மித்த படி எல்லா டேமெஜயையும் உம்மேல யேத்துக்கினு போயிகினே இருப்போம். நல்லா கருவாட்டு குழம்ப சாப்பிட்டுகினு தெம்பாக்கிகோ சொக்கா இல்ல தலைமுடி பறக்க போகுது மாப்பிள்ள...?? அடுத்த எபில காண்டி இதே அப்பாவி லுக்கு விட்டுகின்னே இருந்திய உனக்கு பழைய சாதம் தாண்டி ஆத்தர் அம்மா என்னமோ தக்காளி சாதம் nnu சூடு ஏத்தி விடுறாங்க....??? இந் தாம்மா கரே கட்டா செவ்வா கியம ud வந்துகினு இருக்கணும் இல்லாஙகாட்டி பேஜார் ஆயிடும் அம்புட்டு தான்...
உங்களுக்குத் தெரியாதா நான் பழைய சாதம் போடுவேனா தக்காளி சாதம் போடுவேனா இல்லைன்னா சோத்துப் பானைய கவுத்தி வைப்பேனான்னு....
????
முடிந்தவரை செவ்வாய் காலையில் எபி வந்திடும்க்கா