1993 ஆம் ஆண்டு வெளிவந்த கிழக்குச் சீமையிலே என்ற திரைப்படத்தில், சித்ரா மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் குரலில், ஏ. ஆர். ரஹ்மான் இசையில்,
தென்கிழக்கு சீமையிலே என்கிற பாடல்.....
தாய் வீட்டுப் பேரும்
தாய் மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு
சொத்து சுகமே
தங்கச்சி கண்ணில்
கண்ணீரை கண்டா
தன் மானம் கூட அண்ணன்
விட்டுத் தருமே
பந்தத்தை மீறிப் போக
சக்தி இல்லையே
பாசத்தை பங்கு போடப்
பட்டா இல்லையே.....
தென்கிழக்கு சீமையிலே என்கிற பாடல்.....
தாய் வீட்டுப் பேரும்
தாய் மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு
சொத்து சுகமே
தங்கச்சி கண்ணில்
கண்ணீரை கண்டா
தன் மானம் கூட அண்ணன்
விட்டுத் தருமே
பந்தத்தை மீறிப் போக
சக்தி இல்லையே
பாசத்தை பங்கு போடப்
பட்டா இல்லையே.....