• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

neeyillai nijamillai - en paarvaiyil!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
தன் குடும்பத்தையே, கண்முன் அழிச்ச தன் தாத்தாவோட குடும்பத்தை, அழிக்க முயற்சி பண்ணுற ஒருத்தி…

அந்த குடும்பத்தை காப்பாத்த துடிக்கிறது தன் காதலன்னு தெரியும் போது என்ன பண்ணுவா?

காதல் ஜெயிக்குமா இல்ல கொலவெறி ஜெயிக்குமா?

தான் தன்னோட இன்னொரு குடும்பத்தை தான் அழிக்குரோம்னு அவ உணரும் போது அவளோட உணர்வுகளின் தாக்கம் என்ன வா இருக்கும்??

தன்னோட காதலனை தன் தங்கையே விரும்புறா னு தெரியும் போது என்ன ஆவ???

அரவிந்த்-அஞ்சலி-அர்ச்சனா…

அதீத காதலா(அஞ்சலியா)??? அதீத கொலைவெறியா(அர்ச்சனாவா)???

யார் ஜெய்ப்பார்கள்?

இரு பெண்களின் நடுவில் சிக்கி இருக்கும் அரவிந்தனின் நிலை எப்படி இருக்கும்?!

முடிச்சுகளை அவிழ்க்க கதையை படிச்சு தான் தெரிஞ்சுபோமே!!!

இடை இடையில் முளைக்கும் கவிதைகள், கதை ஆசிரியர் கவிதை ஆற்றலை வெளிப்படுத்தும்!! முடிவு மட்டும் நம்ம கற்பனையில் விட்டது, ஆசிரியரின் கெட்டிகாரத்தனமோ?

மீண்டும் வாசித்து, ரிவ்யூ போட்டு இருக்கேன்… வாழ்த்துக்கள் சகிமா!!!
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Super review abhi ma....

Nan padichuten intha story.. sema ah irukum... athuvum yara irukum yara irukum nu yosikka vachathu.. oru vela avala irukkumo illana ivala irukkumo oru vela avana iruppano apdinu neraiya yosikka vachuthu and suspense namma karthi @Yuvakarthika sema h maintain panniruppa.


athuvum cmnt section la partha sema ah nanga ragalai pannirupom
 




Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,860
Reaction score
11,882
Location
Gobichettipalayam
தன் குடும்பத்தையே, கண்முன் அழிச்ச தன் தாத்தாவோட குடும்பத்தை, அழிக்க முயற்சி பண்ணுற ஒருத்தி…

அந்த குடும்பத்தை காப்பாத்த துடிக்கிறது தன் காதலன்னு தெரியும் போது என்ன பண்ணுவா?

காதல் ஜெயிக்குமா இல்ல கொலவெறி ஜெயிக்குமா?

தான் தன்னோட இன்னொரு குடும்பத்தை தான் அழிக்குரோம்னு அவ உணரும் போது அவளோட உணர்வுகளின் தாக்கம் என்ன வா இருக்கும்??

தன்னோட காதலனை தன் தங்கையே விரும்புறா னு தெரியும் போது என்ன ஆவ???

அரவிந்த்-அஞ்சலி-அர்ச்சனா…

அதீத காதலா(அஞ்சலியா)??? அதீத கொலைவெறியா(அர்ச்சனாவா)???

யார் ஜெய்ப்பார்கள்?

இரு பெண்களின் நடுவில் சிக்கி இருக்கும் அரவிந்தனின் நிலை எப்படி இருக்கும்?!

முடிச்சுகளை அவிழ்க்க கதையை படிச்சு தான் தெரிஞ்சுபோமே!!!

இடை இடையில் முளைக்கும் கவிதைகள், கதை ஆசிரியர் கவிதை ஆற்றலை வெளிப்படுத்தும்!! முடிவு மட்டும் நம்ம கற்பனையில் விட்டது, ஆசிரியரின் கெட்டிகாரத்தனமோ?

மீண்டும் வாசித்து, ரிவ்யூ போட்டு இருக்கேன்… வாழ்த்துக்கள் சகிமா!!!
Vera level 💥
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top