தன் குடும்பத்தையே, கண்முன் அழிச்ச தன் தாத்தாவோட குடும்பத்தை, அழிக்க முயற்சி பண்ணுற ஒருத்தி…
அந்த குடும்பத்தை காப்பாத்த துடிக்கிறது தன் காதலன்னு தெரியும் போது என்ன பண்ணுவா?
காதல் ஜெயிக்குமா இல்ல கொலவெறி ஜெயிக்குமா?
தான் தன்னோட இன்னொரு குடும்பத்தை தான் அழிக்குரோம்னு அவ உணரும் போது அவளோட உணர்வுகளின் தாக்கம் என்ன வா இருக்கும்??
தன்னோட காதலனை தன் தங்கையே விரும்புறா னு தெரியும் போது என்ன ஆவ???
அரவிந்த்-அஞ்சலி-அர்ச்சனா…
அதீத காதலா(அஞ்சலியா)??? அதீத கொலைவெறியா(அர்ச்சனாவா)???
யார் ஜெய்ப்பார்கள்?
இரு பெண்களின் நடுவில் சிக்கி இருக்கும் அரவிந்தனின் நிலை எப்படி இருக்கும்?!
முடிச்சுகளை அவிழ்க்க கதையை படிச்சு தான் தெரிஞ்சுபோமே!!!
இடை இடையில் முளைக்கும் கவிதைகள், கதை ஆசிரியர் கவிதை ஆற்றலை வெளிப்படுத்தும்!! முடிவு மட்டும் நம்ம கற்பனையில் விட்டது, ஆசிரியரின் கெட்டிகாரத்தனமோ?
மீண்டும் வாசித்து, ரிவ்யூ போட்டு இருக்கேன்… வாழ்த்துக்கள் சகிமா!!!
அந்த குடும்பத்தை காப்பாத்த துடிக்கிறது தன் காதலன்னு தெரியும் போது என்ன பண்ணுவா?
காதல் ஜெயிக்குமா இல்ல கொலவெறி ஜெயிக்குமா?
தான் தன்னோட இன்னொரு குடும்பத்தை தான் அழிக்குரோம்னு அவ உணரும் போது அவளோட உணர்வுகளின் தாக்கம் என்ன வா இருக்கும்??
தன்னோட காதலனை தன் தங்கையே விரும்புறா னு தெரியும் போது என்ன ஆவ???
அரவிந்த்-அஞ்சலி-அர்ச்சனா…
அதீத காதலா(அஞ்சலியா)??? அதீத கொலைவெறியா(அர்ச்சனாவா)???
யார் ஜெய்ப்பார்கள்?
இரு பெண்களின் நடுவில் சிக்கி இருக்கும் அரவிந்தனின் நிலை எப்படி இருக்கும்?!
முடிச்சுகளை அவிழ்க்க கதையை படிச்சு தான் தெரிஞ்சுபோமே!!!
இடை இடையில் முளைக்கும் கவிதைகள், கதை ஆசிரியர் கவிதை ஆற்றலை வெளிப்படுத்தும்!! முடிவு மட்டும் நம்ம கற்பனையில் விட்டது, ஆசிரியரின் கெட்டிகாரத்தனமோ?
மீண்டும் வாசித்து, ரிவ்யூ போட்டு இருக்கேன்… வாழ்த்துக்கள் சகிமா!!!