தேவையான பொருட்கள் :
தட்டைப்பயிறு - 1/2 glass or பச்சை தட்டக்காய் (காரமணிக்காய் என்றும் சொல்வார்கள்) ஒரு கால் கிலோ
மஞ்சள் தூள் - 1/2 T.Spoon
புளி - 50 கிராம்
தக்காளி - 2
சுரைக்காய் - (small Size) ஒன்று
வதக்கி அரைப்பதற்கு :
சின்ன வெங்காயம் - 1/4 kilo
கடலைப் பருப்பு - 1 tab.Spoon
வர மிளகாய் - 4
தனியா - 1 tab. spoon
சீரகம் - 1 tab.spoon
தேங்காய் - 1/2 மூடி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
தாளிப்பதற்கு :
எண்ணெய் - 1 tab. spoon
சீரகம் - 1/4 T.Spoon
கடுகு - 1/2 T.Spoon
வெந்தயம் - 1/4 T.Spoon க்கும் குறைவாக
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5
செய்முறை :
சுரைக்காய் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும், தட்டக்காயை வேக வைத்து உரித்து வைத்துக் கொள்ளுங்கள், கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வர மிளகாய், தனியா, சீரகம், கடலைப் பருப்பு சேர்த்து வறுக்கவும். லேசாக சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி ஆற விடவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நைசாக அரைச்சு எடுத்துக்கோங்க, புளியை ஊறவைத்துக் கரைத்து வைத்துக்கோங்க.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு பொரிந்ததும், வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கோங்க, வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கிக்கோங்க, அடுத்து சுரைக்காயைச் சேர்க்கவும்., பின்பு காய்களை நன்கு வேக விடவும்,
வதங்கியதும் வேக வைத்த தட்டைக்காய் சேர்த்துக் கிளறி விடுங்கள்,
அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள விழுது, புளிக்கரைசல், தண்ணீர் சிறிதளவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிடுங்க.. சுவையான சுரைக்காய் தட்டைப்பயறு குழம்பு ரெடி.. இது சாதத்துக்கு மட்டுமல்ல இட்லி தோசை, சப்பாத்திக்கும் கூட நன்றாக இருக்கும்.
தட்டைப்பயிறு - 1/2 glass or பச்சை தட்டக்காய் (காரமணிக்காய் என்றும் சொல்வார்கள்) ஒரு கால் கிலோ
மஞ்சள் தூள் - 1/2 T.Spoon
புளி - 50 கிராம்
தக்காளி - 2
சுரைக்காய் - (small Size) ஒன்று
வதக்கி அரைப்பதற்கு :
சின்ன வெங்காயம் - 1/4 kilo
கடலைப் பருப்பு - 1 tab.Spoon
வர மிளகாய் - 4
தனியா - 1 tab. spoon
சீரகம் - 1 tab.spoon
தேங்காய் - 1/2 மூடி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
தாளிப்பதற்கு :
எண்ணெய் - 1 tab. spoon
சீரகம் - 1/4 T.Spoon
கடுகு - 1/2 T.Spoon
வெந்தயம் - 1/4 T.Spoon க்கும் குறைவாக
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5
செய்முறை :
சுரைக்காய் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும், தட்டக்காயை வேக வைத்து உரித்து வைத்துக் கொள்ளுங்கள், கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வர மிளகாய், தனியா, சீரகம், கடலைப் பருப்பு சேர்த்து வறுக்கவும். லேசாக சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி ஆற விடவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நைசாக அரைச்சு எடுத்துக்கோங்க, புளியை ஊறவைத்துக் கரைத்து வைத்துக்கோங்க.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு பொரிந்ததும், வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கோங்க, வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கிக்கோங்க, அடுத்து சுரைக்காயைச் சேர்க்கவும்., பின்பு காய்களை நன்கு வேக விடவும்,
வதங்கியதும் வேக வைத்த தட்டைக்காய் சேர்த்துக் கிளறி விடுங்கள்,
அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள விழுது, புளிக்கரைசல், தண்ணீர் சிறிதளவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிடுங்க.. சுவையான சுரைக்காய் தட்டைப்பயறு குழம்பு ரெடி.. இது சாதத்துக்கு மட்டுமல்ல இட்லி தோசை, சப்பாத்திக்கும் கூட நன்றாக இருக்கும்.